tag:blogger.com,1999:blog-88260368522801095682024-03-05T14:50:14.167+05:30Kongu Vettuva Gounderபோர் வந்த காலத்தே புறம்போய் பதுங்காது காவுண்டதாலே கவுண்டர் என்னும் பெயருமுண்டு ! ! !
உச்சி வெயில் பட்டு வங்கக்கடல் வற்றியதும் இல்லை ... எதிரியை கண்டு கொங்கு படை பிண் வாங்கியதும் இல்லை ... இல்லை என கேட்டால் கொடுப்பது இறைவன் குனம்...
கேட்காமல் கொடுப்பது கவுண்டர் இனம்...
பழகி பார் பாசம் புரியும்...
பகைத்துப்பார் கவுண்டர் வீரம் புரியும்
*வெட்ட வெட்டத் தழைக்கும் வேடுவர் கவுண்டர் படை *
கொங்கு நாடு "வேட்டுவக் கவுண்டர்" வந்தாரை வரவேற்பது நம்பிநோருக்கு உயிரையும் கொடுப்பது வேட்டுவ கவுண்டனின் குணம்Unknownnoreply@blogger.comBlogger97125tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-8736357964372868012021-01-16T00:16:00.000+05:302021-01-16T00:16:30.708+05:30 கொங்கு வேட்டுவக் கவுண்டர்களின் மாநாடு<strike><div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA8ef8RqunJ_4WdBTZwZH-cZgYZfN2dO76-eRDrkSkVb20mRKEa2hnXWbNev9MJ29bbhmh2QxsOcDahymrMw6Pb-tt5HmDv6iHopFRFr4f21vzKYvzudCdLi2dhMkH-qXg40yeKNu5smGU/s853/IMG_20210115_235514.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="759" data-original-width="853" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhA8ef8RqunJ_4WdBTZwZH-cZgYZfN2dO76-eRDrkSkVb20mRKEa2hnXWbNev9MJ29bbhmh2QxsOcDahymrMw6Pb-tt5HmDv6iHopFRFr4f21vzKYvzudCdLi2dhMkH-qXg40yeKNu5smGU/s320/IMG_20210115_235514.jpg"/></a></div><div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXzGy6i_7LulVUvcVCcVIFChJT47BjbVo-AFgppRs-kev7pzvbvxEvcm1h4tHvBuV6c5C-H2SnJuCTOXVpNWfwowgA-2FDPm3uSRa6U-m9K71We8zU0-TnCjm48hnQkeWsOvYopzMmtghe/s350/IMG_20210115_235344.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" height="320" data-original-height="350" data-original-width="284" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXzGy6i_7LulVUvcVCcVIFChJT47BjbVo-AFgppRs-kev7pzvbvxEvcm1h4tHvBuV6c5C-H2SnJuCTOXVpNWfwowgA-2FDPm3uSRa6U-m9K71We8zU0-TnCjm48hnQkeWsOvYopzMmtghe/s320/IMG_20210115_235344.jpg"/></a></div><div class="separator" style="clear: both;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZTFQFQ8ljoiygnlhqbAjKiI1y0BoSz6iqHJLCY6RZ2UsJkWr7zXfRef8XNWAqwCm750mvk8WUldwUW-LlDdHVEkehYOUff6AcPT4wq2ZU5OA_bglqJT7LpK0X5xmgLO5E_CD9rW6UGuKm/s941/IMG_20210115_235131.jpg" style="display: block; padding: 1em 0; text-align: center; "><img alt="" border="0" width="320" data-original-height="335" data-original-width="941" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZTFQFQ8ljoiygnlhqbAjKiI1y0BoSz6iqHJLCY6RZ2UsJkWr7zXfRef8XNWAqwCm750mvk8WUldwUW-LlDdHVEkehYOUff6AcPT4wq2ZU5OA_bglqJT7LpK0X5xmgLO5E_CD9rW6UGuKm/s320/IMG_20210115_235131.jpg"/></a></div></strike><p> <b><span style="font-size: medium;">கொங்கு வேட்டுவக் கவுண்டர்களின் கொள்கைகான நான்காவது மாநில மாநாடு.</span></b></p><p><b><span style="font-size: medium;">சனவரி 17 , தமிழகமே அதிவுறும் வண்ணம் வண்ணமிக்க எண்ணங்களை கொண்ட அரசியல் மாநாடு. கவுண்டர் இன சொந்தஙகளே வஞ்சி மாநகர் கண்டு நடுங்கிட வானுயர குரல் ஒலித்திட வாரீர், வாரீர், வாரீர். </span></b></p><p><b><span style="font-size: medium;"><br /></span></b></p>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-35028316395452796282020-04-30T00:03:00.002+05:302020-04-30T00:03:54.977+05:30கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள் வரலாறு எல்லோராலும் திருடப்படுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj216AQowAEApKFyQH65IYfNey5eOzA4xtcPHzJyQCpKSkfK9E98zgbcDb7c0FRanLbu221-Ngrm1dK5-1K9ryUkM6J7nWSIz-u8Y6Zb4DF_X1J5K_Yn4WTd1mMkj0uFT4PQSvObztz0cHW/s1600/IMG-20200429-WA0006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="931" data-original-width="720" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj216AQowAEApKFyQH65IYfNey5eOzA4xtcPHzJyQCpKSkfK9E98zgbcDb7c0FRanLbu221-Ngrm1dK5-1K9ryUkM6J7nWSIz-u8Y6Zb4DF_X1J5K_Yn4WTd1mMkj0uFT4PQSvObztz0cHW/s320/IMG-20200429-WA0006.jpg" width="247" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-7309303049648686042019-11-12T21:32:00.001+05:302019-11-12T21:32:56.308+05:30கொங்குநாடு மக்கள் பேரவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b>கொங்கு நாட்டின் பூர்வீக குடிமக்களின் முன்னேற்றத்திற்காக கொங்கு வேட்டுவக் கவுண்டர் மக்களால் ஒரு புதிய இயக்கம் 10/11/2019 தொடஙக்கப்பட்டுள்ளது.</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<b><iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/2V8Zexh3d60/0.jpg" src="https://www.youtube.com/embed/2V8Zexh3d60?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></b></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-65020894293432085532019-08-02T23:15:00.000+05:302019-08-02T23:15:54.302+05:30கொங்கு வேட்டுவக் கவுண்டர்கள் விழா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEHCkSRhDVY5Dxz1NDXakCQmra8I7GpwH377MDhJ8ZlPsuEAUoj0IKanUQAeRK5tDdhaYgBq8HbOtKpQLK1H3EkhS90BpC68jKZWt5oVYtQoKJKrh1FEriuPtCbWsGo8Uy1pIJM043qVdn/s1600/IMG_20190802_230604.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="640" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEHCkSRhDVY5Dxz1NDXakCQmra8I7GpwH377MDhJ8ZlPsuEAUoj0IKanUQAeRK5tDdhaYgBq8HbOtKpQLK1H3EkhS90BpC68jKZWt5oVYtQoKJKrh1FEriuPtCbWsGo8Uy1pIJM043qVdn/s320/IMG_20190802_230604.jpg" width="160" /></a></div>
<div style="text-align: center;">
<b>வில்லும் சொல்லும் கவுண்டர் சொத்து</b></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-37284619514132499932018-04-01T12:46:00.000+05:302018-04-01T12:46:01.837+05:303 வது மாநில மாநாடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: center;">
<b><span style="background-color: white; color: #990000;">கொங்கு நாட்டின் பூர்வ குடிமக்களின் முத்தான 3வது மாநில மாநாடு</span></b></div>
<div style="text-align: center;">
<b><span style="background-color: white; color: #990000;"> கவுண்டர் இனமே ஆர்பரித்து வா ! அரசியல் களம் கான பாய்ந்து வா!</span></b></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikkZPzVkL_MNCyFFzydRLyEzZg3WNoyT3OAreKvlqTUkCw2SbQLZKAJzpZv3gYZLMtnZ9oz5ZOELBRDKKNgF96vgu_OpR7ufyu9Mx3gtghadbLPGfr3BDUzIuFBzpFt_PMSgnfNwAMenvs/s1600/3rd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="480" data-original-width="960" height="200" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikkZPzVkL_MNCyFFzydRLyEzZg3WNoyT3OAreKvlqTUkCw2SbQLZKAJzpZv3gYZLMtnZ9oz5ZOELBRDKKNgF96vgu_OpR7ufyu9Mx3gtghadbLPGfr3BDUzIuFBzpFt_PMSgnfNwAMenvs/s400/3rd.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm1wfX05fpA-TolRn6KZ6sOKrLNYGv5VY0U_0ZUJ7CrQfCRRCCw8fCSuCoKdxTMDStjBeQOIqI6JkQm-_zJDHkLLeFknyrWTXo1xVPdNQYejFcXKfR7FDtcUmYyg6xMDQ0adzvXA0Z0V-s/s1600/ksr1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="382" data-original-width="384" height="397" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm1wfX05fpA-TolRn6KZ6sOKrLNYGv5VY0U_0ZUJ7CrQfCRRCCw8fCSuCoKdxTMDStjBeQOIqI6JkQm-_zJDHkLLeFknyrWTXo1xVPdNQYejFcXKfR7FDtcUmYyg6xMDQ0adzvXA0Z0V-s/s400/ksr1.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-91928716417094488982015-07-17T16:29:00.001+05:302015-07-17T16:29:37.711+05:30<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQJg45H0v5mlKSoEI3tQ3nNOvFmBCrLDwy6nxUs5m-J8YQxnIe1BY8MBvzMoPF5ZzIaghyphenhyphen5rdvivhbslRMuY3iBupv8mG-SOM_qM0dk4t_y83w171FD-Q-5ffG3cufhoBfbapJe8qoDMW9/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="201" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQJg45H0v5mlKSoEI3tQ3nNOvFmBCrLDwy6nxUs5m-J8YQxnIe1BY8MBvzMoPF5ZzIaghyphenhyphen5rdvivhbslRMuY3iBupv8mG-SOM_qM0dk4t_y83w171FD-Q-5ffG3cufhoBfbapJe8qoDMW9/s400/1.jpg" width="400" /></a></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: center;">
Kongu Vettuva Gounder</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-41096273118896547472015-03-08T17:59:00.000+05:302015-03-08T17:59:51.018+05:30செளந்திரநாயகி அம்மன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-size: x-small;"><span style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;">சவுந்திரநாயகி, தனது தவப்பயனால் ஈசனை மணந்த ஒரு மானுடப்பெண் ஆவாள். கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் எனும் சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவர் இனத்தை சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். திருமண வயது வந்ததும், பசுபதீஸ்வரரையே திருமணம் செய்ய எண்ணினாள். அதை பெற்றோரிடமும் தெரிவித்தாள். அன்று இரவு வடிவுடையாளின் பெற்றோர் கனவில் பசுபதீஸ்வரர் தோன்றினார். </span><br style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;" /><br style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;" /><span style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;">‘உமது மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழா ஏழாம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்று பூச்சொரிந்து இருக்கும்’ என்று கூறினார். இறைவன் சொல்லியபடி பங்குனி உத்திர திரு விழாவின் ஏழாம் நாள் உதயம் ஆன அன்று, அப்பிபாளயம் முழுவதும் பூ மழை பொழிந்து இருந்தது. அங்கே தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தினை தெய்வீக ஒளி வீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. அனைவரும் வடிவுடையாளை தொழுது பல்லக்கில் ஏற்றி பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். </span><br style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;" /><br style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;" /><span style="background-color: white; color: #333333; font-family: Tahoma, Geneva, sans-serif, Latha; line-height: 19px; text-align: justify;">கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானார் என்று தல புராணம் தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இன்று வரையில் பங்குனி மாதம் ஆறாம் நாள் பசுபதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும், அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் வருவதும் நடைபெற்று வருகிறது. இச்சையெனும் சக்தி, ஞானமெனும் தியானத்தால், கிரியை எனும் இறைசக்தியோடு ஒன்று கலப்பதே வடிவுடைநாயகியின் வரலாறு ஆகும்.</span></span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-25306103403250781152015-03-08T17:45:00.002+05:302015-03-08T17:47:50.792+05:30கவுண்டர் என்போர் வேட்டுவரே.. இதோ ஆதாரம்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong style="background: rgb(255, 255, 255); border: 0px; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><span style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration: underline; vertical-align: baseline;">சாதியில்லாத பழந்தமிழர் சமுதாயம்</span></strong><br />
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் (<a href="http://www.sarii.org/" style="background: transparent; border: 0px; color: #2a368b; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration: none; vertical-align: baseline;">www.sarii.org</a>) அவர்களின் பழந்தமிழகத்தில் சாதிகள் குறித்த கட்டுரையைப் (<a href="http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf" style="background: transparent; border: 0px; color: #2a368b; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration: none; vertical-align: baseline;">http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf</a>).</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
படித்தவர் எத்தனை? கொங்கு நாட்டுக் கல்வெட்டுக்களில் ”வெள்ளாளன் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன்”, ”வடபரிசாரநாட்டிலிருக்கும் வெள்ளாளன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக்காமுண்டன்”, ”வெள்ளாளன் செய்யரில் பறையன் தென்னகோன், ” ”வடபரிசாரநாட்டு இடிகரையிலிருக்கும் வெள்ளாளன் பையரில் சடையன் நேரியான் பறையன்” போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவ்வாறு வெள்ளாளர் பெயர்களில் ஒரு பகுதியாகப் பறையன் என்ற பெயர் வருவது எதைக்காட்டுகிறது?சில ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் நடந்த தமிழகத் தொல்லியல் கழகத்தின் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட பழனியப்பனின் கட்டுரை இதற்கு ஒரு விளக்கம் அளிக்கிறது.</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<strong style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">‘</strong>கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள்<strong style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">‘ </strong>என்ற நூல்<strong style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">, “</strong>இடைக்காலக் கொங்கில் வேளாண்மையை வளர்த்தெடுப்பதில் சோழப்பேரரசு ஆர்வம் காட்டியது. அதனால் காடு கொன்று நாடாக்கும் பணி விரைவு படுத்தப் பெற்றது. பல புத்தூர்கள் உருவாக்கப் பெற்றன. இங்கு வாழ்ந்த பழங்குடிகள் வேளாண்மையில் ஈடுபட்டு ஓரிடத்தில் தங்கி வேளாண்மை செய்யும் (<strong style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">sedentary</strong> <strong style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; vertical-align: baseline;">Agriculture) </strong>முறைக்கு மாறினர். இது கொங்கு நாட்டுச் சமூக வாழ்வில் ஏற்பட்ட பெருமாற்றமாகும்.” என்று கூறுகிறது. இவ் வேளாண்மை விரிவாக்கம் 9-ஆம் நூற்றாண்டின் இறுதி/10-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நிகழ்ந்திருக்கவேண்டும். இவ்வேளாண்மை விரிவாக்கத்திற்கு முன்னர் கவுண்டர் எனும் கொங்கு நாட்டு மக்கள் பழங்குடிப் பண்பாட்டுவழி வாழ்ந்தவர்கள் என்பதை ஏறகுறைய 9-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நிகண்டான திவாகரம்</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
கவுண்டர் சண்டாளராகக் கருதப்பட்டனர் என்பதைக் காட்டுகின்றது. சமணத்தின் கொள்கைகளின்படி வேட்டுவ வாழ்க்கையில் ஈடுபட்டோர் உயிர்க்கொலை புரிவோர். அதனால் அவர்களைச் சமணம் சண்டாளராகக் கருதியது. கவுண்டர் என்ற சொல்லுக்கு ஊர்த்தலைவன் என்பது பொருள். அதனால் திவாகரம் இயற்றப்பட்ட காலத்தில் கொங்கு நாட்டில் ஊர்த்தலைவர்களாக வேட்டுவர் போன்ற பழங்குடிகளே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் வேளாண்மையில் ஈடுபட்ட வெள்ளாளர்கள் ஊர்த்தலைவர்களாக இருந்திருப்பின் திவாகரம் இவ்வாறு கூறியிருந்திராது.</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
வேளாண்மை விரிவாக்கம் துவங்கிய காலத்திலேயே பறையர்கள் கொங்கில் இருந்திருந்தால்தான் அவர்கள் வேளாண்மை விரிவாக்கம் நிகழும்போதே தங்கள் அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள முடிந்திருக்கும்.</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
ஏனெனில், பாண்டிநாட்டிலும் சோழநாட்டிலும் வேளாண்மை முறை விரிவடைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கொங்கு நாட்டில் வேளாண்மை முறை விரிவடைந்துள்ளது. அதனால் கொங்கு நாட்டில் வேளாண்மை விரிவடையும் முன்பு அங்கு வேளாளர்/வெள்ளாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கவேண்டும். அவ்வேளாண்மை கொங்கு நாட்டில் விரிவடையும்போது தொண்டை நாட்டிலிருந்து வந்து குடியேறிய பறையர்களும் அம் முயற்சியில் பெரும் பங்கு வகித்திருக்கவேண்டும். அதனால் தொண்டை மண்டலத்திலிருந்து கொங்கில் வந்து குடியேறிய பறையர்களுக்கு ஏற்கெனவே அங்கு இருந்திருக்கக் கூடிய வெள்ளாளர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பு இருந்திருக்காது. படிநிலைச் சமுதாயம் வேரூன்றியிராத காலத்தில் கொங்கு நாட்டில் குடியேறிய பறையர்களும், அங்கிருந்த ஆயர் போன்றோர் வழி வந்தோரும் வேளாண்மை வாழ்வில் முன்னேறிய நிலையில் வெள்ளாளர்கள் என்ற அடையாளத்தை அடைந்திருக்கவேண்டும். இந்த மேல் நிலையாக்கம் “கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே” என்ற கூற்றை நினைவுபடுத்துகிறது. இதைக் கொங்கு நாட்டில் பறையர்களின் முதல் குடியேற்ற அலை எனக் கருதலாம். அதே நேரம் பறையன் என்ற பெயரும் எந்த வகையிலும் குறைவாகக் கருதப்படவில்லை என்பதால்தான் வெள்ளாளர்களின் பெயர்களின் ஒரு பகுதியாகப் பறையன் என்ற பெயரையும் கொங்கு மக்கள் வைத்திருக்கவேண்டும். ஆனால் வேளாண்மை விரிவாகிப் பல ஆண்டுகளுக்குப் பின் கொங்கில் குடியேறிய பறையர்கள் படிநிலைக் குமுகத்தில் மேல் நிலையை அடையமுடியவில்லை. அவர்கள் வெள்ளாளராகக் கருதப்படவில்லை.</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
2000 ஆண்டுகளுக்கு முன்பு மாங்குடி கிழார் எனும் புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடலில் வரும் வரிகளிகளிருந்து பறையன் என்பது சாதியில்லை, குடியென்று விளங்கும்.</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
”துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
இந்நான் கல்லது குடியும் இல்லை” — புறம். 337</div>
<strong style="background: rgb(255, 255, 255); border: 0px; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;"><span style="background: transparent; border: 0px; margin: 0px; outline: 0px; padding: 0px; text-decoration: underline; vertical-align: baseline;"></span></strong><br />
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
தமிழர்கள் பலர் பறையனென்ற குடியிலிருந்து வந்திருக்க பெரும்வாய்ப்புள்ளது. இது தெரிந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்களை நாம் அடக்கியாளுவோமா? எனவே உண்மை வரலாறு கற்பிக்கப்பட்டால் சாதி உயர்வில்லாத தமிழ்ச் சமுதாயத்தை நம்மால் கட்டுவிக்க முடியும். மேலும் பழனியப்பன் அதே கட்டுரையின் 4வது பக்கத்தில் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘சாக்கைப் பறையனார்’ குறித்து எழுதுகையில் சாக்கைப் பறையனார் போர்த் தளபதியாக இருந்துள்ளார், பல போர்வீரர்களுக்குத் தலைமைத் தாங்கியுள்ளார் என்பதும், ’ஆர்’ என்கிற விகுதியினால் அவரை விளித்திருப்பதிலிருந்து இவர் அக்காலத்தில் பெருமைக்குரியவராக வாழ்ந்திருக்கிறார் என்பதும் தெரியவருகிறது. இவர் வடமொழியிலும் புலமைவாய்ந்தவராக இருந்திருப்பதும் அக்காலத்தில் தீண்டாமை இல்லையென்பதைக் காட்டுகிறது. தமிழர் உண்மை வரலாறு அறிய பழனியப்பன் எழுதிய கட்டுரைகளை அனைவரும் படிக்க வேண்டும். எனவே நூல்கள் பல படித்து உண்மை வரலாறு அறிந்து தமிழ்ச்சமுதாயத்தை முன்னேற்ற வழிகாண்போம்.</div>
<div style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; font-family: Latha, TheneeUniTx, Arial, Helvetica, sans-serif; font-size: 13px; line-height: 19.25px; margin-top: 10px; outline: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<br />
<a href="http://www.soas.ac.uk/research/publications/journals/ijjs/file46109.pdf">கவுண்டர் வேட்டுவரே என்பதற்கான ஆதாரம்</a></div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-7110602625234803772014-11-03T16:31:00.000+05:302014-11-03T16:31:12.285+05:30வேட்டுவ கவுண்டர் தொடர்பானவை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; text-align: center;">
<b>செய்யான் பல்லவராயன்</b></div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்<br />சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்<br />பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்த <span class="text_exposed_show" style="display: inline;"><br />வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; display: inline;">
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; text-align: justify;">
<b>(க-ரை) </b>போஜள வீர புஜபலனென்னும் அரசனது சேனையைச் செலுத்தி, அவனது பகைவனை வென்றபடியால் "பல்லவராயன்" என்று பட்டங் கொடுக்கப்பெற்ற வேட்டுவச் செய்யானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.</div>
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<b style="line-height: 19.3199996948242px;">வரலாறு :- </b><span style="line-height: 19.3199996948242px;">மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அறைச் சலூரில் கரைய வேட்டுவரில் செய்யான் என்பவன் ஓய்சல வீரவல்லாள வேந்தனிடத்தில் சேனா வீரனாக இருந்தான். அவனது யுத்த தந்திரத்தை நன்கு மதித்து அந்த அரசன் பல்லவராயன் என்று பட்டப்பெயர் கொடுத்தான். தன்பெயருடன் செய்யான்பல்லவராயன் என்று புகழுடன் வாழ்ந்தான். இவன்மீது சில பிரபந்தங்களும் </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">இருக்கின்றன. இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங் கொண்ட நாயனார் </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">ஆலயத்தின் தென்புறச் சுவரில் இருக்கிறது .. ஸ்வஸ்திஸ்ரீ போஜளவீர </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">புஜ் பல * வீரவல்லால தேவர் பிரதிவி ராஜ்ஜிய பரிபாலனம் .</span><span style="line-height: 19.3199996948242px;">மேல்கரைப் பூந்துறை நாட்டு அறச்சலூர் கரையவேட்டுவரில் செய்யான் </span><span style="line-height: 19.3199996948242px;">பல்லவராயனே இவ்வூரில் உடையார் புற்றிடங் கொண்ட நாயனார் </span><span style="line-height: 19.3199996948242px;">கோயிலில் திருக்கட்டளையில் திருநிலைக் காலும் செய்வித்தேன் ..... இச்சாசனமிருக்கிறது.</span></div>
<br />
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; text-align: justify;">
<b>அல்லாளன் இளையான்</b></div>
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந் </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர் </span></div>
<span class="text_exposed_show" style="display: inline;"><div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே.</span></div>
</span><br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><br /></span></div>
<span class="text_exposed_show" style="color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;"><div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">(</span><b style="line-height: 19.3199996948242px;">க-ரை)</b><span style="line-height: 19.3199996948242px;"> வடதிசையினின்று வந்த காவிரி நீரைக் கொங்கு நாட்டினும் பாசனமாகும்படி வாய்க்காலாகப் பிரித்த வல்லாள இளையான் வாழ்கின்ற வடகரை ஆற்றூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.</span></div>
</span><br />
<div style="color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span class="text_exposed_show" style="display: inline;"><br /></span></div>
<div class="text_exposed_show" style="color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.3199996948242px;">
<div style="margin-bottom: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<b style="line-height: 19.3199996948242px;">வரலாறு :- </b><span style="line-height: 19.3199996948242px;">கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை </span><span style="line-height: 19.3199996948242px;">அரைய நாட்டில் வடகரை ஆற்றூரிலே வேட்டுவரில் இம் முடித்திருமலை </span><span style="line-height: 19.3199996948242px;">அல்லாள இளைய நாயக்கன் என ஒரு தக்கோன் இருந்தான் அவன் </span><span style="line-height: 19.3199996948242px;">திருச்செங்கோடு ஸ்ரீநாகேசுரர், அர்த்தமண்டபம் மஹாமண்டபம் முதலிய </span><span style="line-height: 19.3199996948242px;">திருப்பணிகள் செய்தான். கோயிற்கற்பணி வேலை மிகச் சிறந்தது எனலாம். </span><span style="line-height: 19.3199996948242px;">மைசூர்ப் பெருங்கலக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சய உடையார் </span><span style="line-height: 19.3199996948242px;">அர்த்தநாரீசுரர் ஆலயத்திற்கொள்ளை அடித்துக்கொண்டு போனான்; </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">என்றாலும் ஆறைஇளையா நாயக்கன் பலத்த சேனையுடன் சென்று </span><span style="line-height: 19.3199996948242px;">அவர்களை வழிமறித்துக் கொள்ளைப் பொருள்ளைப் பிடுங்கிக் கொண்டு </span><span style="line-height: 19.3199996948242px;">வந்து சேர்த்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். </span><span style="line-height: 19.3199996948242px;">சாலிவாக சகாப்தம் 1565 தாரண ஐப்பசிமாதம் 25 தேதி (கி. பி. 1643) </span><span style="line-height: 19.3199996948242px;">நாகேசுரர் கோயிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் </span><span style="line-height: 19.3199996948242px;">வடபுரம் அணையின்றி வாய்க்கால் பிரித்துப் பாசன வசதி செய்திருக்கிறான். </span><span style="line-height: 19.3199996948242px;">இவ்வாய்க்காலை ராஜ வாய்க்காலென வழங்குகிறார்கள். முற்காலத்தில் ராஜ </span><span style="line-height: 19.3199996948242px;">ராஜன் ஆட்சியில் வெட்ட ஆரம்பித்திருக்கலாம் என்று சிலர் </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">எண்ணுகிறார்கள். இவன் மரபினருக்கு இவ்வாய்க்காலில் மரியாதை உண்டு</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">என்பதன்றிக் கபிலைமலை முதலிய தேவஸ்தானமுள்ள கீழ்கரை அரைய </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">நாட்டிலெல்லாம் முதன்மை இருக்கிறது.</span></div>
<br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
(மேற்)</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">மூவருக்கு மகத்தியமா முனிவருக்கு மரசிருந்த முன்னை யோர்க்குந் </span><span style="line-height: 19.3199996948242px;">தேவருக்குந் திரும்பாத காவிரியைக் கொங்கேற்றித் திறை கொண்டாயே </span><span style="line-height: 19.3199996948242px;">பூவிருக்கு முரமாயன் கடலடைத்தா னவன்வேடன் புனைந் தவாறோ </span><span style="line-height: 19.3199996948242px;">யாவருக்கு மிளையானே யல்லாள திருமலையா வீகையோனே</span><span style="line-height: 19.3199996948242px;">திருச்செங் - திருப் - மாலை 262 செய்யுள் முதல் 268 வது செய்யுள் </span><span style="line-height: 19.3199996948242px;">வரை நோக்குக. கபிலை மலைக்குழந்தைக் குமாரர் வருக்கக்கோவை 77-வது </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">செய்யுளில் இவன் புகழப்படுகிறான். இந்நூல் கலி 4740-ல் (கி. பி. 1640) </span><span style="line-height: 19.3199996948242px;">அரங்கேற்றப் பெற்றது. சென்னை (சாசன பரிசோதக) ஆர்க்கலாஜிகல் 1907 </span><span style="line-height: 19.3199996948242px;">- 1908 வருஷாந்த ரிபோர்ட்டு 2-வது பிரிவு 16-வது பக்கத்து இவன் குறிப்பு </span><span style="line-height: 19.3199996948242px;">இருக்கிறது.</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;"><br /></span></div>
<br />
<div style="line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; text-align: center;">
<b>கோபண மன்றாடி</b></div>
<div style="text-align: justify;">
<div style="line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: left;">
தென் பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச் செழியன்<br />முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம் பொடவர்<br />பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங் களந்தை <span class="text_exposed_show" style="display: inline;"><br />மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே<br />(க-ரை) பாண்டி மண்டலத்திற் சிங்களர் புகுந்து வருத்துதலைத்<br />தடுக்கப் பாண்டியனுக்கு இயலாத காலத்தில், வலிய சேனையை நடத்தி<br />அச்சிங்களர் திரும்பி யோடச் செய்தவனுங் களந்தையென்னும் பதிக்குத்<br />தலைவனும், பூவலனென்னும் குடிப் பிறப்பனனுமான கோப்பணன்<br />என்பானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.</span></div>
<div style="line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: left;">
<span class="text_exposed_show" style="display: inline;"><br /></span></div>
<div class="text_exposed_show" style="display: inline; line-height: 19.3199996948242px; text-align: left;">
<div style="margin-bottom: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<b style="line-height: 19.3199996948242px;">வரலாறு :-</b><span style="line-height: 19.3199996948242px;"> பாண்டி மண்டலத்தின் ஆளுகையைப் பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகர பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரம பாண்டியனைக் குலசேகரன் நாசஞ் செய்துவிட்டான். இதனைக் கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு என்பான் தன் தண்ட நாயகனான இலங்காபுரியைப் பலத்த சைனியத்துடனனுப்பினான். அந்த இலங்காபுரி என்பான் இராமேசுவரத்தைப் பிடித்துக்கொண்டு சிலபாகத்தையும் அழித்து குந்துகாலம் என்னும் இடத்தில் ஒரு </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">கோட்டைகட்டி பராக்கிரமபுரம் எனப் பெயரிட்டான். இவர்களை எதிர்த்த பாண்டியராஜன் - சுந்தரபாண்டியனெனும் இருபாண்டியர் களிறந்தார்கள். அப்பொழுது ராஜகேசரி ராஜாதிராஜன் கொங்கு நாட்டை ஆண்டிருந்தான். இவன் குலசேகர பாண்டியனுக்கு மாமன்முறை ஆகவேண்டும். இதனால் இந்தச்சோழனைக் குல சேகரபாண்டியன் துணை வேண்டியனான். உடனே கொங்கப் படையைத் திரட்டி அனுப்பப்பட்டது. இதுசென்று திருக்கானப் பேர் - தொண்டி - பாசி - பொன்னமராவதி - மணமேற்குடி - மஞ்சக்குடி </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளைப் பாண்டி நாட்டை விட்டுத் துரத்திவிட்டது. இந்தக் கொங்குப் படைக்குச் சேனாதிபதியாகச் சென்ற சேனாபதிகளுள் ஒருவனாக இக்கோப்பணன் சென்றதை இச்செய்யுள் விளங்குகிறது. 1898 சென்னை ஆர்க்கலாஜிகல் வருஷாந்த ரிபோர்ட்டிலும் காஞ்புரத்துக்கடுத்த </span><span style="line-height: 19.3199996948242px;">ஆரம்பாக்கத்து கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது.</span></div>
<br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">இந்த சண்டை கி.பி. 1190-ல் நடந்ததெனச் சாசன பரிசோதகர்கள் </span><span style="line-height: 19.3199996948242px;">கணிக்கிறார்கள். எனவே இன்றைக்கு 730 வருஷங்களாகின்றன. இவன் </span><span style="line-height: 19.3199996948242px;">மரபினர் பேரூர், அவிநாசியிலும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.</span><span style="line-height: 19.3199996948242px;">இம்மரபினர் கோயமுத்தூர் ஜில்லாவில் புரவிபாளயம் (பாளயப் பட்டு) </span><span style="line-height: 19.3199996948242px;">ஜமீன்தாராக இருக்கின்றனர். இவர்களைப் பாண்டிய ராஜாங்கத்தார் </span></div>
<br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">புத்திரவர்க்கமெனக் கொண்டு பல உரிமைகள் செய்திருக்கிறார்கள்.</span><span style="line-height: 19.3199996948242px;">விஜயநகரம், மஹிசூர், மதுரை நாயக்கர் சமஸ்தானம், மலையாள </span><span style="line-height: 19.3199996948242px;">சமஸ்தானங்களிலும் பல கவுரவங்கள் பெற்றிருக்கிறார்கள். கள்ளிக்கோட்டை </span><span style="line-height: 19.3199996948242px;">ஆமீன் சாய்புக்குஞ், சீரங்கபட்டணம் நபாபுக்கும் நடந்த வாளையாற்றுச் </span><span style="line-height: 19.3199996948242px;">சண்டையில் வழி மறிக்கப்பட்டது. அக்காலத்திற் புதியவழியை வெட்டிக் </span><span style="line-height: 19.3199996948242px;">காட்டியதால் சந்தோஷப்பட்ட நபாபு உம்பளமாகச் சில கிராமங்கள் </span><span style="line-height: 19.3199996948242px;">உதவினான்.</span></div>
<br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">இம்முடி - மன்றாடி என்பன முதலிய பழய காலத்துப் பட்டங்களைப் </span><span style="line-height: 19.3199996948242px;">பெற்றிருக்கிறார்கள். 'இம்முடி' ஜகமண்டலாதிபதி கோப்பண மன்றாடியார் </span><span style="line-height: 19.3199996948242px;">என்பது இப்பொழுதுள்ளவர் பெயர்.</span></div>
<br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
களந்தை = வாரக்க நாட்டிலுள்ள ஓரூர்.</div>
<div style="margin-bottom: 6px; margin-top: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">பூவலர் = பூவலியர் - ஒரு ஜாதி. பூலுவரென்பாரு முளர் இவர்கள் </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;"><br /></span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">குருகுருப்பிரிவினுள் பூவலியர் - மாவலியர் - காவலியர் - வேட்டுவர் </span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">வேடர் எனும் பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்பர்.</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;"><br /></span></div>
<br />
<div style="line-height: 19.3199996948242px; margin-bottom: 6px;">
</div>
<div style="text-align: center;">
<b style="line-height: 19.3199996948242px;">காட்டை விற்று கள் குடித்தாலும் </b></div>
<b><div style="text-align: center;">
<b style="line-height: 19.3199996948242px;">கவுண்டன் கவுண்டன் தான்.</b></div>
</b><br />
<div style="text-align: justify;">
<div style="line-height: 19.3199996948242px; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
இது நமக்காகவே உருவாக்க்கப்பட்ட பழமொழி என்பதற்கான ஆதாரம் இதோ....</div>
<div class="text_exposed_show" style="display: inline; line-height: 19.3199996948242px; text-align: left;">
<div style="margin-bottom: 6px;">
</div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">வாகை தும்பை வடதிசைச் சூடிய</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">வேக யானையின் வழியோ நீங்கெனத்</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்</span></div>
<div style="text-align: justify;">
<span style="line-height: 19.3199996948242px;">குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்</span></div>
<br />
<div style="margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
அமை விளை தேறல் மாந்திய கானவன் - மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட - கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த - பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த - உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய - வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென - விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும் ;</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-11958941185127792852014-09-15T20:03:00.000+05:302014-09-15T20:03:02.107+05:30தமிழக சாதி பேதங்கள் – சில வரலாற்று உண்மைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h2 class="title" style="background-color: white; color: #111111; font-family: 'Palatino Linotype', Georgia, Times, serif; font-size: 30px; font-weight: normal; letter-spacing: -0.04em; margin: 10px 0px 20px; padding: 0px;">
<span style="color: #555555; font-family: 'Lucida Grande', Helvetica, Arial, sans-serif; font-size: 13px; line-height: 24px;">இதற்கு கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். கி. பி. 1070-களில் இருந்து தொண்டைமண்டலத்தில் தெலுங்கு சோழர்கள் ஆதிக்கத்தில் வந்துள்ளது. யார் இந்த தெலுங்கு சோழர்கள்? கி.பி.1070 ஆதிராஜேந்திரன் என்ற சோழர் குல தமிழ் வம்சாவளி அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு, தெலுங்கு சோழர்கள் எனப்படும் குலோதுங்க சோழர்கள் ஆட்சி ஆரம்பமானது. ராஜராஜ சோழனின் மகள் குந்தவி நாச்சியார் ,வேங்கி நாட்டு அரசனுக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த வம்சாவளியில் வந்தவர்கள் தங்களை தெலுங்கு சோழர்கள் என்பார்கள். பிற்கால சோழப் பேரரசு மத்திய இந்தியாவில் குறிப்பாக வேங்கி ,சாளுக்கியம்,கங்கம் ( தற்போதைய கர்நாடகம்,அதாவது மைசூர்க்கு வடக்கே, ஹுப்லி, ஹம்பி, பேலுர்.(பேலுர் கோயில்,சோழத் தளபதியை வென்றதற்கு நினைவாக கட்டப்பட்டது.) என தனது பேரரசை விரிவுப்படுதியது. இவர்களது அரசியல் போர்கள் அனைத்தும் மத்திய கர்நாடகம், ஆந்திரம் காக்கிநாடா, இங்குதான் நடந்து வந்துள்ளது ,அவர்களது குல எதிரிகளான சாளுக்கியர்களிடமே இப்போர்கள் நடந்துளது. தற்போது கர்நாடகத்தில் உள்ள ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்துள்ளது.</span></h2>
<div class="entry" style="background-color: white; font-family: 'Lucida Grande', Helvetica, Arial, sans-serif; font-size: 12px; margin: 0px; padding: 0px;">
<div class="postbody entry clearfix" style="margin: 0px; min-width: 0px; padding: 0px;">
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">ராஜராஜ சோழன் மிகச்சிறந்த சோழப் பேரரசனாக இருக்கலாம் ,ஆனால் அவன் தன் இனம் அழியக் காரணமானவன் என்பதும் வரலாற்று உண்மை. </span><span style="color: #555555;">முதலில் களப்பிரர்கள் அந்நியர்கள் இல்லை, அவர்களும் தமிழ் குடியே, என்பது அண்மைக்கால வரலாற்று, சமூகவியல் ஆராய்சியாளர்களின் கருத்து. சமணமே அவர்களது மதம். மிகச்சிறந்த நல்லொழுக்க நூல்கள் அவர்களது காலத்தில்தான் ஏற்பட்டது. திருக்குறள் மிகச்சிறந்த சான்று.மதம் என்றுமே அரசியலில் மிகப் முக்கிய பங்கு வகிக்கும். சைவம் வளர சமணம் அழிக்கப்பட்டது. அத்துடன் களப்பிரர்களும் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இளங்கோவடிகளும் ,திருத்தக்க தேவரும் மிகச் சிறந்த புத்த சமண பேரறிஞர்கள். பிரமணத்தை எதிர்த்து வந்ததே சமணமும், புத்த மதமும், </span><span style="color: red;">பிற்கால சோழர்கள் காலத்தில் அரசு மற்றும் அரசியல் ஆதரவு பெற்ற வெள்ளாளர்கள், பிரமணர்கள் முற்றிலுமாக சமண, புத்த மதங்களையும், அவர்களது ஆதரவு அரசுகளையும் அழித்தனர்.</span></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
அதியமான் நாடான தர்மபுரி,கிருஷ்ணகிரி, வல்வில் ஓரி நாடான கொல்லிமலை,சேலம் நாமக்கல், பாரி நாடான வட,தென் ஆற்காடு மாவட்டங்கள், பிரான்மலை,புதுக்கோட்டை,கோவில்பட்டி,கழுகுமலை மேற்கு தொடர்ச்சி மலை,கரூர் என்று பண்டைய குறுநில அரசுகள் அனைத்தும் சமணத்தையே ஆதரித்து வந்துள்ளது என்பதற்கு பல்வேறு குகைக் கோயில்கள், கல்வெட்டுகள் இலக்கியச் சான்றுகள் எனப் பல உள்ளன. எனவே களப்பிரர்கள் வெளியில் இருந்து வந்து சமணத்தைப் பரப்பினார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.. மேலும் களப்பிரர்களின் தலை நகரான செந்தலை தற்போதைய திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சைக்கு நடுவில், தமிழகத்தின் நடு மத்தியில் உள்ளது. செந்தலை கல்வெட்டில் அவர்களை கள்வர் காவலன். என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் வட்டெழுத்துகளாகவே உள்ளது. அந்நியர்களான பல்லவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுதியவர்கள் களப்பிரர்களே. பல்லவர்கள் தாய்வழி மற்றும் திருமணங்கள், கங்கர்கள் என்கிற தற்போதைய கன்னடர்களுடனே இருந்துள்ளது. இரண்டாம் நந்திவர்மன் தனது ஆட்சியை நிலைப் படுத்திகொள்ள தமிழகத்தின் தொண்டைமண்டல போர் மரபினர்களான, குறுநிலமன்னர்களுக்கு அதிக அரசியல் முக்கியத்துவம் கொடுத்து வந்தான். எனினும் இக்குறுநில மன்னர்கள் பல்லவர்களை முழு அதிகாரத்துடன் ஆள விடவில்லை தங்களது தமிழின அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். பல்லவர்களின் அரசியல் போர்க்களம் பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கேதான் இருந்துள்ளது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
களப்பிரர்கள் கண்டிப்பான ஒழுக்க கட்டுப்பாட்டினை நடைமுறைப் படுதினார்கள். இதுவும் அவர்களது வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதுமட்டுமல்ல தொன்மையான தமிழ் குடிகள் மத ரீதியாக செயல்பட்டதில்லை. குறிஞ்சிக்கு சேயோனும்,முல்லைக்கு மாயோன்,மருததிற்கு இந்திரன் ,நெய்தலுக்கு வருணன்,பாலைக்கு கொற்றவை.என ஐந்திணை அடிப்படையில்தான் இறைவழிபாடு. இருந்துள்ளது.அதேபோல இந்திரனை முக்கியமான தெய்வமாக வழிப்பட்டனர். இந்திரா விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய சித்திரை திருவிழாவாக இருக்கும். பெருவுடையார் கோயிலில் கூட பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு வரிசையில் இந்திரனும் இருக்கிறார். முக்குலதோர்கள் இன்றும் தங்களை இந்திர குலத்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். எந்த காலகட்டத்தில், இந்திரனைப் பற்றி இழிவான பூரணக்கதை புனையப்பட்டது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதுமட்டுமல்ல போர்க் கடவுளான இந்திரன்,பிற்பாடு வழிப்பாட்டுக்கு ஏற்றவனாக இல்லாமல் போனது ஏன் என்றும் சந்தேகம் வருகிறது. முக்குலத்தவ்ரின் மூலவன் இந்திரன் என்றும் அவன் வழி தோன்றல்கள் இழிவானவர்கள் என்று புராண புனைக்கதைகளிச் செய்தவர்கள் யாராக இருக்கும்? ( சில நேரம் தோன்றும் தமிழர்கள் ஏன் மறுடியும் இந்திரா விழாவினைத் தொடங்கக் கூடாது? ஒருவேளை அப்படிக் கொண்டாடினால் நமக்கு பழைய வீரமும் வாழ்வும் வருமோ? இதைதாத்தான் revival and renaissance of culture என்பார்கள்.)</div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: #555555;">இதில் மற்றொரு நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். </span><span style="color: red;">இன்றைக்கும் கள்ளநாடுகளில் குலசாமி வழிப்பாட்டில் கோடங்கி மேல் சாமி இறங்கும்போது எங்கு இருந்து வந்தாய் என்றால் வடக்கிலிருந்து வந்தேன் ,என்றும் எதற்கு வந்தாய் என்றால் காராள வெள்ளாளனை கருவருக்க வந்தேன் என்று சொல்வார்கள் அதன் பின்னரே வந்திருப்பது குலசாமி என்று முடிவு செய்வார்கள். இது வழி வழியாக வருவது. பெரியவர் வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கள்ளர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்று பெரும்பான்மையான ஆராய்சியாளார்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.</span></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
விஜயநகர இளவல் குமரா கம்பண்ணன் தமிழகத்திற்குள் வரும்போது அவரது மனைவி கங்காதேவி மிகச் சிறந்த கவியரசி தனது குமார விஜயம் என்ற நூலில் தமிழகம் வரும்போது வழியெங்கும் மிகப்பெரிய அரச குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் குழந்தைகள் உட்பட கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் அவர்களது வீடுகளில் எங்கும் கிடந்தன என்கிறார். மாலிக்கபூர் வரும்வழியில் உள்ள ஊர்களை அழித்து வந்தான் என்றாலும்,அவனது சிறுபடைக்கு அத்தனை உயர் குடும்பங்களையும் அழிக்க முடியுமா? அதுவும் உள்நாட்டில் உள்ள அதிகார குடும்பங்களை எப்படி கண்டு பிடித்து வீடு புகுந்து எப்படி அழித்திருப்பான்?</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
மற்றுமொரு நிகழ்வு, விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு ஆட்சி செய்ய வரும்போது அவருக்கு உதவியாக வந்தவர், அரியநாத முதலி, காஞ்சிபுரம் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஏழை வெள்ளாள வகுப்பினர். இவர் காஞ்சியிலிருந்து விஜயநகரத்திற்குச் சென்று அங்கு அரண்மனையில் கணக்கராக இருந்துள்ளார். தமிழகத்தில், பாளயங்கள் அமைத்தது அரியநாத முதலிதான்.</div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">ஏற்கனவே தொண்டைமண்டல வெள்ளாளர்களுக்கு தெலுங்குஅரசர்கள் தொடர்பு இருந்துள்ளது என்பது தெரிகிறது. </span><span style="color: #555555;">அதுமட்டுமல்ல சித்திரமேலி பெரியநாடு பற்றி படிக்கும்போது அதன் நிர்வாகிகள் தமிழில் மட்டுமல்லாது வடமொழிகளிலும் ஆழ்ந்த திறமைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உயர் கல்விஞானம் கொண்ட வெள்ளாளர்கள் அன்னியர்களுடன் சுலபமாக பழகும் வழக்கம் இயல்பாகவே வந்திருக்கும். இதன் காரணமாக </span><span style="color: red;">தெலுங்கு சோழர்கள் காலத்திலிருந்தே முக்குலதோரின் அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வெள்ளார்கள் முயன்று இருக்க வேண்டும்.</span></div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் வரை விரிந்து இருந்த தமிழ் சமுதாயம் குறுகியது நாயக்கர்கள் கால கட்டத்தில்தான்.அதாவது வெள்ளாளர்கள் அரசாங்க அதிகாரத்தில் நுழைந்த போதுதான். </span><span style="color: #555555;">சிங்களவர்களுக்கும், பாண்டிய அரச வம்ஸத்திற்கும் காலம் காலமாக திருமண உறவு இருந்துள்ளது. பாண்டிய வம்சம் சீர்குலைந்த பிறகு, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவுகள் பல்வேறு காரணங்கள் காரணமாக பிளவு ஏற்பட்டது. அதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது.</span></div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், வெள்ளாளர்களை விவசாயத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள்.</span><span style="color: #555555;"> அதனால்தான் முக்குலதோரில் கள்ளர் ,மறவரை விட , அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர். அகம்படியர்கள் தஞ்சையில் தேவர்கள் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப் படுவார்கள். தென்பாண்டி மண்டலத்தில், தேவர் என்றும், சேர்வை என்றும் அழைக்கப்படுவார்கள்., தொண்டைமண்டலதில் , முதலியார்கள், நாயக்கர்கள் என்றும் அழைக்கபடுவார்கள். அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை, சேர்வை,முதலியார்கள் என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள், நாயக்கர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நாயக்கர்கள் போர் மற்றும், காவல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதனால்தான் தொண்டை மண்டலத்தில் அகம்படியர் நாயக்கர், வன்னிய நாயக்கர்கள் இருக்கிறார்கள்.( ஒரு அன்பர் அகம்படியர் ஆனால் நாயக்கர் என்ற பட்டம் உள்ளது என்றார். இதைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.)</span></div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகுதான் தொன்மையான தமிழ் பழங்குடி போர்மர்பினர் ,குறுநில மன்னர்கள் அழிக்கப் பட்டனர். உதாரணத்திற்கு, அதியமான், மலையமான்,சம்புவரையர், முத்தரையர், இவர்கள் மட்டுமல்ல எயினர், வேட்டுவர் என்று பல மலைவாழ் பழங்குடியினரும் காணாமல் போனார்கள். மேலும் பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வர குறுநில மன்னர்களை ஒடுக்கினார்கள்.</span></div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: blue;">காவேரியின் நீர்வளத்தை முழுமையாக பயன்படுத்த நினைத்ததால் காடுகளை அழித்து அதனை விவசாய பூமியாக மாற்றினார்கள். இதனால் பிற்கால சோழர்கள் காலத்தில் உழவர்களான வெள்ளாளர்கள் அதிகாரம் பெற்றனர். மேலும் வெள்ளாளர்கள் ஆதீனங்கள் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு கல்வி ,கேள்விகளில் சிறந்து இருந்தனர். பேரரசுகள் மறைந்த பிறகு அதுவாரை அரசு நிர்வாகத்தில் இருந்த போர்மரபினர்கள் மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை இழக்க,,வெள்ளாளர்கள் அரசு அதிகாரங்களை கைப்பற்றி தங்களை சத்- சூத்திரர்கள் என்றழைத்துக் கொண்டனர். இந்த நிலை 18ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்துள்ளது என்பதை Edgur Thurston, ‘Caste and Tribes in South India’.என்ற நூலில் அறியலாம். மேலும் வெள்ளாளர்கள் தங்களை துளுவ வெள்ளார்கள் என்று விஜயநகரம் துளுவர்களின் ஆட்சியில் வந்த பிறகு இவ்வாறு அழைத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை.</span><span style="color: #555555;"> கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சாவளியில் வந்தவர். </span><span style="color: red;">வெள்ளாளர்கள் பிரமணியத்தைக் காப்பியடித்து தங்களை உயர் சாதியினராக காட்டிக்கொண்டனர். ஆங்கிலயர்கள் காலத்தில் அரசாங்க வேலைக்கு அதிக போட்டி பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும்தான் இருந்துள்ளது.</span></div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">சோழன் காந்தளூர்ச்சாலையை கைப்பற்றி 100 வருட சேர சோழ போரினை உருவாக்கி, தொன்மையான தமிழ் தேசமான சேரளத்தை ,கேரளமாக்கினான். 10ஆம் நூற்றாண்டில் கேரளம் உருவானது. தெலுங்கனுக்கு பெண்னைக் கொடுத்து, தெலுங்கர்கள் சோழ நாட்டை ஆள வழி வகுத்தான், பிரமணத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் சுர்திரர்களில் வெள்ளாளர்களை மட்டும் உயர்தினான். சோழனை தடுத்து நிறுத்தியது பாண்டியனே. தமிழினத்தை அன்றும்,இன்றும் என்றும் காத்து நிற்பதால் தான் இன்றும் தமிழகத்தில் எங்கும் பாண்டியனின் பெயர் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேர் சொல்லி நிற்கிறது. </span><span style="color: #555555;">தென்பாண்டி மண்டலத்தில்தான் இன்றுவரை பிரமிண ஆதிக்கம் இல்லை, பிரமிணர்களைப் பார்த்து காப்பியடிப்பதும் இல்லை.</span></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
ஏற்கெனவே தெலுங்கு சோழர்கள் காலத்திலே தொண்டைமண்டலம் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு அந்நியர்களின் வசமானது. துலுக்கர்களால் துரத்தப்பட்ட வந்தேறிகள் தமிழக தெலுங்கர்களால் அடைக்கலம் தரப்பட்டது. தமிழகத்தின் காட்டுப் பகுதிகளையெல்லாம் ஆக்கிரமித்து பாளயங்களாக்கி தங்கள் அரசியல் அதிகாரத்தை ஊன்றிக்கொள்ள தமிழனிடம் சாதி பேதங்களை உருவாக்கினான்.விஜயநகர பேரரசு முற்றிலும் பார்ப்பன வர்ணாசிரமத்தை அடிப்படையாக கொண்டது. 11ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் எங்கும் சாதி பேதங்கள் இல்லை.</div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">தமிழ்ச் சமுதாயம் மூன்று வகுப்பினர்களைக் கொண்டது. 1.காவலன், வணிகன், சூத்திரன்</span><span style="color: #555555;">. அறிவோன் எந்த வகுப்பினராகவும் எந்த தொழில் செய்பவராகவும் இருக்கலாம். அறிஞர்களை,ஆன்றோர்களை, மக்கள் நலம் காப்பவர்களை மன்னனும், மக்களும் போற்றி வணங்கினர். </span><span style="color: red;">போர்மரபினர்கள் காவலர்களாகவும், குறுநில மன்னர்களாகவும். பேரரசர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இங்கு போர்மரபினர் எனப்படுபவர்கள் முக்குலத்தோர், முக்குறுவார், முத்தரையர், வேளிர், கொங்கர், மலையமான், அதியமான், </span><span style="color: red;">வேட்டுவர்</span><span style="color: red;">(எயினர்), </span><span style="color: #555555;">இன்னும் பலர். துலுக்கர் மற்றும் நாயக்கர்கள் வரவால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொன்மையான தமிழ் குடிகள் அழிந்ததாக கூறுகின்றனர். இவர்கள் இராணுவம்,காவல் (போலீஸ்), கோட்டைக் காவல் வரிவசூல், அரச நிர்வாகம் போன்ற பொறுப்புகள் உள்ளவர்கள்.</span></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
வணிகர்கள் மிகப்பெரிய பன்னாட்டு வணிகர்களும், பெரும் வணிகர்களுமான, நானாதேசிக வணிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். செட்டியார்கள் மட்டுமின்றி பரதவர்களும் செல்வாக்கு மிக்க வணிகர்களாக இருந்துள்ளனர்.</div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: red;">சூத்திரர்கள் தொழில் முறைகளை அறிந்த சூத்திரதாரிகள். இவர்கள் வலங்கை, இடங்கை என்ற இருபிரிவுகளால் அழைக்கப்பட்டனர். விவசாயம் அதைச் சார்ந்த தொழில்களைக் கொண்டவர்கள் வலங்கைகள். </span><span style="color: blue;">வெள்ளாளர்கள், பள்ளர்கள், உழவுத்தொழிலுக்கு கருவிகள் செய்யும் ஆசாரிகள், விவசாயப் பொருட்களால் வரும் எண்ணை, போன்றவற்றை விற்கும் வணிகர்கள் பனையேறுபவர்கள் போன்றவர்கள், இவர்கள் அரசனுக்கு வலப்புறம் அமர்வார்கள் </span><span style="color: #555555;">. </span><span style="color: blue;">விவசாயத்திற்கு அப்பாற்பட்ட தொழில் செய்பவர்கள் இடங்கைகள் இடையர்கள், நெசவாளர்கள்,வண்ணார்கள், பறையர்கள் போன்றவர்கள் இவர்கள் அரசனுக்கு இடப்புறம் அமர்வார்கள். </span><span style="color: #555555;">இன்னும் எண்ணற்ற தொழில்சார்ந்த தமிழினம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு அரசவையில் அரசனுக்கு வலப்புறம், இடப்புறம் அமர்ந்து அரசாங்கத்தில் பங்கேற்று உள்ளனர்.</span></div>
<div style="font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<span style="color: #555555;">அதுமட்டுமல்ல மிகப்பெரிய கோவில்கள் தனிப்பட்ட collectorate ஆக சுதந்திர நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இதுவே பின்னர் ஆதினங்களாக அழைக்கப்பட்டது. குடிமராமத்து, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சி இவையெல்லாம் இவர்களது பொறுப்பானது. இந்த கோவில்கள் அல்லது ஆதீனங்கள், அவர்களுக்கென்று தனிக் காவல் படைகளை, பிரிவினரை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கோவில்கள் ஆதீனங்கள் வன்னியர்களை தங்களது கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் வைத்திருந்தன.. </span><span style="color: red;">குறிப்பாக தொண்டைமண்டலம் மற்றும் சோழ மண்டலம். வன்னியர்களை படையாட்சிகள் என்று அழைப்பார்கள்.வன்னியர்கள் போர்க்காலங்களில் படைகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் கவனித்ததால் இவர்களை படையாட்சிகள் என்றார்கள். </span><span style="color: #555555;">கூகையூர் கல்வெட்டில் குறிப்பிடபடும் காவலர்கள் தனிப்பட்ட சிறு காவலர்கள் ( watchman) . இராணுவம், போலீஸ் வேறு. முக்குலத்தோர் எந்தவகையிலும் வலங்கை,இடங்கை பிரிவுகளில் இல்லை.</span></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
சித்திரமேலி பெரியநாடு, குறுநில அரசுகள் போர்மரபினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். இவைப் போன்றே நானாதேசிக வணிகமையங்கள் போர்மர்பினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். போர்க்காலங்களில் இந்தப் படைபிரிவுகள் பேரரசு படைகளுடன் சேர்ந்து கடல் கடந்தும் போருக்குச் செல்லும். பாண்டிய மண்டலத்தில் முக்குலத்தோரும், சேர மண்டலத்தில் நாயர்களும் இராணுவத்தையும் காவலையும் மேற்கொண்டனர். இன்றளவும் இவர்களது ஆதிக்கம் இவ்விரு மண்டலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் காலத்தின் கொடுமையால் சோழ, தொண்டைமண்டலத்தில் அகம்படியரும் வேளிரும் இன்ன பிற போர்மரபினர்கள் செல்வாக்கு இழந்து காணாமற் போய் விட்டார்கள்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
இப்படிபட்ட விவசாயத்தைச் சார்ந்த சமுதாய அமைப்புகளே சித்திரமேலி பெரியநாடு, பிரம்மதேயம், ஆதீனங்கள், வணிகமையங்கள், இவைக்களது நிர்வாகம் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்து வந்துள்ளது.அனைத்து வகுப்பு பிரதிநிதிகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். (வகுப்புகள்தான் உண்டு, சாதி வேறுபாடு இல்லை.)வளமான காலங்களில் போர்க்காலங்களில் அதிக வரிகளும், பஞ்ச காலங்களில் குறைந்த வரிகளும் விதிக்கப்பட்டன. வரிகள் அந்தந்த சமுதாய அமைப்களின் கிராம, அதன் பொறுப்பில் இருக்கும் நிர்வாக வளர்ச்சிக்குமே செலவிடப்பட்டது. நீதியும் நிர்வாகமும் அந்தந்த சமுதாயத்திடமே இருந்தது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<b style="margin: 0px; padding: 0px;">Tamil society was more republic than autonomous. There was no caste discrimination. </b><b style="margin: 0px; padding: 0px;">-</b> <b style="margin: 0px; padding: 0px;">that people were never associated with caste as an </b><b style="margin: 0px; padding: 0px;">organization but they were integrated as caste within the society.</b><b style="margin: 0px; padding: 0px;"> – </b><b style="margin: 0px; padding: 0px;">Burton Stein.</b></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<b style="margin: 0px; padding: 0px;"> </b>இதுதான் தமிழினம், இதுதான் தமிழ் சமுதாயம்.. இதைப் புரிந்துக் கொண்டால் என் இளைய தலைமுறை நமது சகோதர சாதிகளை எப்படி மதித்து வாழ வேண்டும் என்று அறிந்துக்கொள்ளும். இதைத்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வலியுறுத்தினார். இதைதான் தலைவர் பிரபாக்கரன் நடைமுறைப் படுதினார்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
ஆனால், தமிழகத்தின் தமிழனக் காவலர்களுக்கு தமிழ் சமுதாயம் துண்டுபடாவிட்டால் எங்கே துயர் துடைக்க முடியாமல் போகுமோ என்ற ஆதங்கத்தில் சாதீயில் நம்மை முக்கி மூழ்கடிக்கிறார்கள்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<b style="margin: 0px; padding: 0px;"><sup style="margin: 0px; padding: 0px;"> </sup></b>தமிழகத்தில் நடந்த முதல் சாதிக் கலவரம் எங்கு நடந்தது தெரியுமா?</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
பேரரசுகள் அழிந்து அவர்களின் பிரதிநிதிகளான போர்மரபினர் அழிக்கப்பட்டும், அதன் தலைமைகள் சிதறுண்டு போனபோது, வெள்ளாளர்கள் தங்களை மறைமுகமாக அதிகாரவர்க்கமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். 1482-இல் தஞ்சை, திருச்சி தென்னாற்காடு அதாவது அன்றைய சோழ நாட்டில் வெள்ளாளர்கள், வன்னியர்களின் துணையுடன், நாயக்கர்களை திருப்திபடுத்தவும், தங்களை அதிகாரிகளாக நிலை நிறுத்தவும் இடங்கை,வலங்கை பிரிவில் உள்ள 96 சாதிகளின் மீது வரிவசூல் மட்டுமல்ல சாதி வேறுபாடுகளையும் கொண்டு வந்தனர்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
இறையேலி பரப்பி, பந்தரவாடி, சீவிதபரப்பு என்பதும் கோயில் நிலங்கள். இந்நிலங்கள் அடைப்பு – நீர்பட்டி என்று குத்தகையோ சேர்வையோ, நில வரிகளோ கிடையாது. இவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இதனை இடங்கை,வலங்கை மக்கள் அனுபவித்து வந்தார்கள். நாடிழந்த ,துரத்தப்பட்ட நாயக்கர்கள் ( நாயக்கர்கள் என்பது 13ஆம் நூற்றாண்டில் தெலுங்கர், கன்னடர்,இருவரையும் சேர்த்தது). தலைமை இல்லாத தமிழகத்தில் வெள்ளாளர்களைப் பயன்படுத்தினார்கள். தங்களைக் ஆண்டாண்டு காலம் காவல் காத்தவனைக் காட்டிக்கொடுத்து, வந்தேறிகளுக்கு வாசலை திறந்து வைத்து வெள்ளாளர்கள் ஆளா விரும்பியதால், வன்னியர்கள் தங்களை காவல்காரர்களாக உயர்திக்கொள்ள வெள்ளாளர்களுடன் இணைந்து பிற தமிழ்ச் சாதிகளை அடக்க நினைத்தார்கள். கொற்றவர்கள் மறைய, சொந்த சகோதரன் காட்டிக்கொடுக்க, பொருள் இழந்த நாயக்கனின் அநியாய வரிவசூல், தமிழகத்தில் முதல் சாதிக் கலவரம் அரங்கேர காரணமானது. இதன் பலன் 1. தமிழர்களிடம் அநியாய வரிவசூல், 2.தமிழர்கள் அனுபவித்து வந்த காணி நிலங்களைச் சூறையாடல், 3.தமிழ் சமுதாயத்தில் வேற்றுமையை உருவாக்கியது. வெள்ளாளர்களின் நாடாளும் ஆசையே தமிழினம் சிறுமைப்பட ஆரம்பித்தது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
ஒரு உண்மையை நாம் முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும். சிறு குழுவாக , மொழி தெரியாமல் வரும் வந்தேறிகள் உடனடியாக நாடு பிடிக்கவோ, நிலங்களை கைப்பற்றவோ முடியாது. உள்ளிருந்து துரோகம் செய்பவர்களாளேயே இனம் அடிமைப்படும்,வீழும்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
தென்பாண்டி மண்டலமும் பாண்டியனுமே தமிழினத்தை பல நூற்றாண்டுகளாக காத்து வருகிறார்கள். எந்தவொரு அந்நிய ஆட்சிக்கும் வட தமிழகம் என்றுமே எதிர்த்தது இல்லை என்பது ஏன் என்று யோசிக்க வேண்டும். சிறுபான்மையாக குறுநிலமாக இருந்தாலும் கொங்கு மண்டலம் மேற்கில் தங்களது உரிமைகளை காத்து நின்று வருகிறார்கள். தெலுங்கு சோழர்கள் பின்னர் நாயக்கர்கள் வந்தபோதும் தலைவாசலை வடதமிழகம் திறந்து வைத்து வந்தாரை வாழ வைத்து தன் இனத்தை காட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
நாயக்கர்கள் வரவால் முற்றிலும் அழிந்தது வீரமும் தீரமும் மிக்க பரதவர் குலம். டச்சுக்காரர்கள், போர்தூகீசியர்கள் தமிழ் கடலோரப்பகுதிகளை முற்றிகையிட்டபோது எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் நாயக்கர்கள் ஆட்சி மேற்கொள்ளவில்லை. மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். அவர் சேது மண்டலத்திலிருந்து படை திரட்டி சென்ற போது அவர் படையில் மறவர்களுடன் சேர்ந்து போரிட்டு வெற்றியை , தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள். எனவே முக்குலத்தோர் அநாவசியமாக தங்களுக்குள் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம். இன்றுவரை அனைத்துவகை அரசியல் ஆதிக்கத்திலுமிருந்து தங்களை காத்து வருவது தொன்மையான போர்மரபினரான முக்குலம் என்பது சரித்திர உண்மை.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
முக்குலத்தோர் போர் களங்களில் இருக்கும்போது அவர்களது நிலங்களையும் விவசாயத்தையும் குடும்பங்களையும் பாதுகாத்தது பள்ளர்களும், பறையர்களும்தான். இன்றைக்கும் நமது குலதெய்வ கோயில்களில் இவர்கள் பூசாரிகளாகவும், முதன்மை மரியாதைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அரைகுறையாக வரலாறை அறியாமல் நமக்குள் சண்டை எதற்கு? ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணார்கள் அரசியல் ஆதாயம் பெறவும், பின்னர் காமராஜரின் அரசியல் சூழ்ச்சியிலும் ,பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் அரசியல் பாதுகாப்பிற்காகவும் முக்குலதோருக்கும் பள்ளர்கள், பறையர்களுக்கும் இடைவிடாத வேற்றுமைகளை உருவாக்கி வருகிறார்கள்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
உலகின் தொன்மையான பல civilization-களில் நடப்பதுதான் தமிழர்களுக்கும் நடந்து வருகிறது. தொடர்ந்து பல போர்கள், பல அந்நிய ஊடுருவல்கள் அரசியல் அடக்குமுறைகள் இவற்றை எல்லாம் கடந்து இன்றும் தமிழினம் வாழ்வது மிகப்பெரிய அதிசயம்தான். ஆனால் இன்றைய தமிழர்கள் மிக் மோசமாக மூளைச்சாளவை செய்யப்பட்டு உள்ளார்கள். நமது கலாச்சாரம் திராவிட இயக்கங்கள் மூலமாக முழுக்க முழுக்க dilute ஆகி செல்லுலாயிட் கலாச்சாரமாகிவிட்டது. நாயக்கர் ஆங்கிலயர்கள் காலத்தில் தமிழனுக்க் வீரம் இருந்தது இன்று வெறும் அலப்பறைகள்தான் உள்ளது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்றால் மறைக்கப் பட்ட நமது வரலாறு, தெரிய வேண்டும். அன்னியர்களின் ஊடுருவல் எப்படி நிகழ்கிறது? நமது வசம் உள்ள நாடும், நிலமும் நம் ஆளுமையிலிருந்து எப்படி பிரிந்தது? இன்றுள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டி மெஜாரிடியா ? வாட்டல் நாகராஜன் தமிழகத்திற்கு வந்து தமிழ் கல்வி கூடாது என்று சொல்வதற்கும், அந்த கன்னட காங்கிரஸ் MLA- க்கு ஓட்டுப் போட்டது யார்?தமிழகளின் வழிகாட்டி வள்ளுவாரா,பெரியாரா? தமிழகத்தில் ஊடுறுவல் எந்த அளவு உள்ளது? தமிழகம் ஏன் குறுகி வருகிறது? தமிழர் வாழும் இடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவது எதனால்? நமது தமிழினத் துரோகிகளை எப்படி அழிக்க வேண்டும்? அவர்களுக்கு நாம் ஏன் அரசியல் அங்கிகாரமும், அதிகாரமும் தரவேண்டும்? இவர்கள் பின்னால் இருந்துக் கொண்டு நம்மை அனைத்து விதத்திலும் கேவலப் படுத்தி அழிக்கும் அடிமைகளை என்ன செய்யப் போகிறோம்? இதையெல்லாம் பற்றி அறிந்துக் கொள்ளாமல் ,அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்று யோசிப்பதை விட்டுவிட்டு நமக்குள் நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? அடக்கபட வேண்டியவர்கள் யார்?</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
மற்றுமொரு சோகமான ,ஜீரணிக்க முடியாத விஷயம் என்னவென்றால், பல தமிழர் வரலாற்று ஏடுகள், ஆவணங்கள், ஒலைச்சுவடிகள், ஆடிப் பெருக்கு விழாவின் போது காவேரியிலும், கடலிலும்,ஆறுகளிலும் தூக்கி எறியப்பட்டு உள்ளது, பல கார்த்திகை தீபமன்று சொக்கப்பானையில் எரிக்கப்பட்டு உள்ளது, இவையெல்லாம் புத்திசாலித்தனமாக வழிபாடு முறைகளாக செய்துள்ளனர்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
நாயக்கர்கள் காலத்திலும், ஆங்கிலயர்களும் காலதிலும் தமிழினம் ஒன்றுப் பட்டு போராடியது. அன்று இனம் வாழ மாபெரும் மனிதர்கள் தங்கள் சொத்தையும் ,இன்னுயிரையும் தந்தார்கள். 1750-ளில் இருந்து பூலிதேவன், வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, ,அடுத்தகட்டமாக வேலூர் சிப்பாய் கிளர்ச்சி ,குற்ற பரம்பரை சட்ட எதிர்ப்பு ,அதன் அடுத்தகட்டமாக வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை ,பாரதியார், அடுத்தகட்டமாக பசும்பொன் தேவர், ஜீவானந்தம், தியாகி சுந்தரலிங்கம் போன்றவர்கள் என்று உழைக்கும் வர்க்கத்தினருக்காக, சாதாரண மக்களின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். தமிழினம் சாதி பேதமற்று ஒன்றுப்பட்டு போராடியது. யாரை மதிக்க வேண்டுமோ அவர்களை மதித்தது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
முன்னாள் முதல்வர் காமராஜர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், தமிழகத்தில், அரசியல் ரீதியாக சுதந்திரதிற்கு பிறகு, இன்றைய சாதி கலவரங்களுக்கு முதன்மையான காரணகர்த்தா அவர்தான். அதுமட்டுமல்ல தமிழகத்தின் நலனை பற்றி யோசிக்காமல் தனது சாதி நலனை முன்னிறுத்தி மோசமான அரசியலுக்கு வழி வகுத்தவர் என்பதும் அப்பட்டமான உண்மை . டெல்லிக்கு அடிமை அரசியல் எப்படிச் செய்வது என்பதற்கு முன்னுதாரணமும் அவரே. தமிழகத்தில், கள்ளமார்கெட், கருப்பு பணம், கலப்படம், விவசாயிகளிடம் அநியாய கமிஷன் மார்கெட்டும் உருவாக்கியதும் அவரே. தென் மாவட்டங்களில் எந்தவித வளர்ச்சி பணியும் இல்லாமல் செய்தவரும் அவரே, இத்தனை செய்தவரையும் அவரது கட்சியையும் , பத்திரிக்கைகள் ஆயிரம் புகழ்ந்தாலும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரமும் அவரே. இது வரலாறு. மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
பதினோராம் நூற்றாண்டில் இருந்து தமிழினம் மெல்ல மெல்ல தனது அரசியல், பொருளாதார,சமூக நிலைகளில் இருந்து கடை நிலைக்கு குறுகி வருகிறது. இந்த மாற்றம் அதே சூழ்நிலையில் வெவ்வேறு பரிணாமங்களில் இன்றளவும் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. வரலாறு என்பது ராஜராஜ சோழன் பெருமையை பேசுவதோ, முக்குலத்தவர்கள் சாதிப் பற்றோ, வெள்ளாளர்களை குற்றம் சொல்வதோ, வன்னியர்களை குறைச் சொல்வதோ அல்ல. நம் இனம் எப்படி அழிந்தது, இன்றளவும் எப்படி அழிக்கப்பட்டு வருகிறது என்பதுதான். வரலாறுகளின் உண்மையை அறிய வேண்டும். 700 நூறு ஆண்டுகளாக திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழக வரலாறு இன்று தனது உண்மை சொருபத்தை கொஞ்சமே கொஞ்சமே வெளிக்காட்டுகிறது. அதனைப் அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை புரிந்துக் கொண்டு நம் சந்ததிகளை பாதுகாக்க வேண்டும். இனத்தை பாதுகாக்க வேண்டும்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
நாயக்கர்கள் காலத்தில், வெள்ளாளர்கள் , ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணர்களும், காங்கிரஸ், திராவிட கட்சிகளின் காலத்தில் பள்ளர்களும் ,பறையர்களும் சலுகைகளுக்காக,பதவிக்காக வந்தேறிகளுக்கு அடிமைப்பட்டு தமிழினத்தின் அழிவுக்கு காரணமாகி வருகிறார்கள். பின்னர் தங்கள் இனத்திலே தனிமைப்பட்டு விடுகிறார்கள். இவர்களின் அரசியல் போக்கால் அழிவது அனைவரும்தான். சிறுபான்மையான பிராமணர்கள் ஆள்பவர்களின் தயவுடன் தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள். திராவிட கழகங்களின் அரசியல் பலத்திற்கு தமிழினம் சாதிச் சண்டையில் அழிகிறது. முட்டாள்கள் நாம்தான்.</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
ஆதாரம் -கூகையூர் கல்வெட்டு தென்னாற்காடு. <i style="margin: 0px; padding: 0px;"><span style="margin: 0px; padding: 0px; text-decoration: underline;">Society: India – Democracy and Development and Society. Inequality: Caste and Class by Ely Chinoy:</span></i> ElyChinoyRandomHousepublication.Newyork.<i style="margin: 0px; padding: 0px;"><span style="margin: 0px; padding: 0px; text-decoration: underline;"> 1962. At the Threshold of Untouchability : Pallars and Valayars in a Tamil Village. by Robert Delie’ge</span></i><i style="margin: 0px; padding: 0px;"> :</i> Caste Today. Edited by C.J. Fuller: SOAS Centre of South Asian Studies.Oxford India Paperbacks.1997.<i style="margin: 0px; padding: 0px;"> Caste in Contemporary India: by Andre’ Be’teille.</i> :<i style="margin: 0px; padding: 0px;"><span style="margin: 0px; padding: 0px; text-decoration: underline;"> Recasting Tamil Society: The Politics of Caste Race in Contemporary Southern India: by Nicholas B. Dirks :</span></i> Caste Today. Edited by C.J. Fuller SOAS Centre of South Asian Studies. Oxford India Paperbacks<i style="margin: 0px; padding: 0px;"><span style="margin: 0px; padding: 0px; text-decoration: underline;"> Feudatories of South India 800-1070A.D by Dr. V. Balambal, Dept of Indian History, University of Madras:</span></i> Dr. V. Balambal.<i style="margin: 0px; padding: 0px;"></i>Feudatories of South India 800-1070A.D. Chugh Pulication. .<i style="margin: 0px; padding: 0px;"> <span style="margin: 0px; padding: 0px; text-decoration: underline;">ALL THE KINGS’ MANA. Papers on Medieval South Indian History: by Burton Stein :</span></i> Burton Stein . New Era Publications.Madras.1984. A History of South India’, K. A. Nilakanta Sastri (2003).</div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
<br /></div>
<div style="color: #555555; font-size: 13px; line-height: 24px; margin-bottom: 20px; margin-top: 20px; padding: 0px;">
Thanks to http://theflashpointindia.wordpress.com/2013/02/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5/</div>
</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-84722268304864526142014-09-15T19:43:00.001+05:302014-09-15T19:43:03.436+05:30வட்டார வரலாற்றுச் சுவடிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
கர்னல் காலின் மெக்கன்சி, தென்னிந்தியப் பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் பல வட்டார வரலாறுகளைத் தொகுத்துள்ளார். இந்த ஆவணங்கள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் சில பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள் சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் பதிப்பிக்கப் பெற்று, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு நூலாக்கம் பெற்றுள்ள வரலாற்றுத் தொகுப்புகளின் தரவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தொண்டை மண்டல வரலாறுகள் (1997)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சோழ மண்டல வரலாறுகள் (1999)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பாண்டிய மண்டல வரலாறுகள் (1997)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கொங்கு மண்டல வரலாறுகள் (1997)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ஆகிய தொகுப்புகள் அந்தந்த பகுதி சார்ந்த புரிதலை ஓரளவு ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, எழுதப்பட்ட வரலாறுகள் பல இம்மண்டலங்கள் குறித்து பதிவு செய்திருந்தாலும் இதுவரை அறியப்படாத பல வரலாற்றுத் தரவுகளை இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன. இதனைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
தொண்டை மண்டலத்தின் வரலாறு, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்குப் பல வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ள தொண்டை மண்டலத்தை, முதற்பல்லவன், சிம்மவிஷ்ணு போன்ற பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதனை சதாசிவப் பண்டாரத்தார் முதலியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு எழுதப்பட்ட வரலாறுகள் பல தொண்டை மண்டலத்தைப் பதிவு செய்திருந்தாலும் அறியப்படாத சில தகவல்களை ‘தொண்டை மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பு ஆவணப்படுத்தியுள்ளது. இத்தொகுப்பில் 17 சுவடிகளின் விவரணங்கள் தொகுக்கப்பட் டுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இதில் தொண்டை மண்டல வரலாறுகள், மருதங் குறும்பர் கோட்டை வரலாறு ஆகிய சுவடிகள் குறும்பர்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. குறிப்பாக, தொண்டை மண்டல வரலாறுகள் எனும் சுவடியில்,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கர்நாடகாவில் இருந்த குறும்பர்கள் எவ்வாறு தொண்டை மண்டலத்திற்கு வந்தனர்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- குறும்பர்கள் புகலூர்க் கோட்டை உட்பட பிற கோட்டைகளைக் கட்டிய வரலாறு</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- ஆதொண்டைச் சோழன் குறும்பர்களை வென்று தனது சோழ ஆட்சியை நிறுவிய குறிப்புகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், குறும்பர்கள் சமண மதத்தைப் பரப்ப முயன்ற கருத்துகள் உள்ளன. இதன்மூலம், குறும்பர்களின் வரலாற்றில் சைவ- சமண மதப்பூசல் ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், வேளாளர்கள், வடுகர்கள், மறவர்கள், வாணாதிராயர்கள், சேதுபதிகள், தெலுங்கு நாயக்கர்கள், பயிராவிகள், சுல்தான்கள், தஞ்சை/மதுரை நாயக்கர்கள், ஆற்காட்டு நவாபு ஆகியவர்களின் குறிப்புகள் இதில் உள்ளன. இதன் மூலம், தொண்டைமண்டலம் பல்வேறு அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கி வந்துள்ளமையை அறிந்துக்கொள்ளலாம். விஜயாலய சோழன் அபராஜித பல்லவனை வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது எழுதப்பட்ட/ அறியப்பட்ட வரலாறு. இக்கருத்திற்கு முரணாக, குலோத்துங்க சோழன் என்பவன் தொண்டை நாட்டை உருவாக்கினான் என்பதை ‘பண்டைய மும்மண்டல மன்னர்களின் வரலாறு’ எனும் சுவடி பதிவு செய்துள்ளது. இதில் அரசாட்சி முறை, அரண்மனை முறை, படைமுறை, புதியதாக ஓர் ஊர்/நாட்டை எவ்வாறு உருவாக்குவது, வரகுண பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் சோழநாடு முழுவதும் எவ்வாறு பாண்டியர்களின் கீழ் இயங்கியது போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருவள்ளூர், பெரியபாளையம் ஆகிய கோயில்களுக்கு ஆங்கிலேயக் கம்பெனியார் செய்த ஆலயப்பணிகள் / தருமங்களை திருப்பாலை வனம் எனும் கைபீதும் சித்தாமூர் சமண மடத்தின் வரலாற்றை சித்தாமூர்க் கைபீதும் குறும்பர்களை வென்ற ஆதொண்டைச் சோழன் பற்றிய குறிப்புகளையும் காத்தவராயன், சேதுராயன் ஆகியோர் கட்டிய கோட்டைகளின் விவரணங்களையும் திருவிடைச் சக்கரம்கோட்டை வரலாறு எனும் சுவடியும் குறிப்பிடுகிறது. அதேபோல, வேலூர்க் கோட்டையை ஆட்சி செய்த இசுலாமியச் சிற்றரசர்கள் பற்றியும் வடஆற்காடு பகுதிகளில் நாயக்கர்கள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
எவ்வாறு சிற்றரசர்களாகத் தொழிற்பட்டுள்ளனர் என்பதை வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி எனும் சுவடி ஆவணப்படுத்தி யுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
தொண்டை மண்டல வரலாற்றில் ஆற்காடு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆற்காட்டுப் பகுதியில் காணப்படும் ஊர்கள்/ இசுலாமியர்கள் தொடர்ந்து இப்பகுதியில் இருப்பதற்கான காரணங்கள் போன்றவைகளை ‘ஆற்க்காட்டுப் பூர்வீகச் சரித்திரம்’ எனும் சுவடி குறிப்பிடுகிறது. இசுலாமிய அரசர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்துக் கோயில்களின் மண்டபங்கள் எவ்வாறு மசூதியாக்கப்பட்டன என்பன போன்ற செய்திகளை திருக்கழுக்குன்றக் கைபீது விளக்குகிறது. மேலும், பொன்விளைந்த களத்தூர், கள்ளப் புலியூர், அழிபடைதாங்கி, பல்லாவரம், மாமல்லை ஆகிய ஊர்களின் வரலாற்றுப் பின்புலங்களையும் இத்தொகுப்புச் சுவடிகள் கட்டமைத்துள்ளன. இவ்விதமாக, தொண்டைநாடு தமிழ்ச்சமூக இயங்குதளத்தில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
‘சோழ மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 6 சுவடிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள சுவடிகளின் காலம் பொதுவாகக் கி.பி.19 ஆம் நூற்றாண்டாகும். குறிப்பாகச் சோழமன்னர் மகத்துவம்/சோழ தேசத்துப் பூர்வீகச் சரித்திர வியாக்கியானம் ஆகிய சுவடிகளின் காலம் கி.பி. 1810 ஆகும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சோழமன்னர் மகத்துவம் எனும் சுவடியில்,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பவிஷ்யோத்திர புராணத்தில் வடமொழியில் பதிவு செய்யப்பட்ட சோழர் பற்றிய வரலாற்றைத் தமிழில் சரபோசி மன்னன் எழுதியுள்ள செய்தி</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- இருவேறு சாதிகளைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்களே சேர, சோழ, பாண்டியர்கள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- குலோத்துங்க சோழன், தேவசோழன், சசிசேகர சோழன், சிவலிங்கசோழன் போன்ற 16 சோழர்களின் விவரணங்கள்/ கோயிற்பணிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பீமசோழன் ஏற்படுத்திய அன்னசத்திரங்கள் / அறச்சாலைகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- இராசேந்திர சோழன் கட்டிய கோயில்களின் பட்டியல்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
போன்றவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சைப் பெரிய கோயிலை முதலாம் இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாறு. ஆனால், கரிகாலன் என்று சுவடியின் குறிப்புகள் உள்ளன. இது வரலாற்றிற்கு முரணான கருத்தாகு மெக்கன்சி, சோழ மன்னர்களைக் குறித்துக் கேட்ட வினாக்களுக்கு விடைதரும் வகையில் ‘சோழதேச பூர்வீக சரித்திர வியாக்கியானம்’ எனும் சுவடி உள்ளது. இதில், சேர, சோழ, பாண்டியர்களின் வருமானம்/சோழ நாட்டின் வளங்கள் முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் சைவர்களுக்கு முன் சமணர்களே தமிழை வளர்த்தனர் என்றும் பல சைவக் கோயில்கள் முன்பு சமணக்கோயில்களாக இருந்தன என்றும் குறிப்புகள் உள்ளன. இதனையடுத்து நாயக்க / மராட்டிய அரசர்களின் தகவல்களும் தேரூர்ந்த சோழன் கதையும் இடம்பெற்றுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் வமிசாவளி எனும் சுவடி, 66 - சோழர்கள், 50 - சேர அரசர்கள், 70 - க்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்கள், 70 - பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுகின்றது. மேலும் மறவர்/ கவுண்டர் பாளையங்கள் குறித்தும் 25 கோட்டைகளின் பட்டியல்களும் உள்ளன. ‘ஸ்ரீரெங்கம், திருச்சிராப்பள்ளியார் சொன்ன உத்தரவுகள்’ எனும் சுவடி வினா-விடை அமைப்பில் உள்ளது. இதில், 115 - க்கும் மேற்பட்ட தமிழகக் கோயில்களின் பட்டியல்களும் சோழ, பாண்டிய/ கொங்கு மண்டலங்களின் எல்லைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுளளன. சந்திரவம்ச வரலாறு எனும் சுவடி, சூரியவம்சம், சந்திரவம்சம், சந்திர - சூரிய வம்சங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. இதனையடுத்து, 23 - சோழர்களின் பட்டியல் காணப்படுகின்றது. மேலும், தொண்டைச் சோழன், தொண்டை நாட்டை ஏற்படுத்தியவன் என்றும் தெற்கே இருந்த குடிகளை அழைத்து வந்து தொண்டை நாட்டில் குடியேற்றினான் என்றும் குறிப்புகள் உள்ளன. இவ்வாறு தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு மக்களின் குடியேற்றங்களை ஆராய மெக்கன்சியின் சுவடிகள் பெரிதும் பயன்படுகின்றன. சம்புகேசுவரத் தலமகாத்மியம் எனும் சுவடி, திருவானைக்காவல் பற்றியது. குறிப்பாக, அகத்திய தீர்த்தம், இராமதீர்த்தம், அக்னி தீர்த்தங்களுக்கு பெயர்க்காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
‘பாண்டிய மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 14 சுவடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பசுமலை வரலாறு, கூத்தநாச்சித் தோப்பில் சந்தை கூடின விவரம் எனும் சுவடிகள் புராணக்கதைகளை தத்துவ அடிப்படையில் விளக்குகிறது. கம்பம் கிராமம் உண்டான வரலாறு எனும் சுவடி பராக்கிரபாண்டியனைப் பற்றியும் ஓரிடத்தில் கோயில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது எனும் தகவல்களையும் பதிவு செய்கிறது. சின்னமனூர் அக்கிரகார வரலாறு, இராஜசிம்ம பாண்டியன்/ சின்னம நாயக்கனைப் பற்றியும் பூலாவினேஷ்வர சுவாமி வரலாறு, வீரபாண்டியனைப் பற்றியும் குறிப்பிடுகிறது. உத்தம பாளையம் உண்டான வரலாறு எனும் சுவடியில்,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கல்லையதாச நாயக்கன் எனும் பாளையப்பட்டு சிற்றரசன் உத்தம பாளையத்தை ஆட்சி செய்த விதம் வடமாநிலத்தைச் சேர்ந்த கன்னார்கள் உத்தம பளையத்தில் செய்த வணிகம் போன்ற தகவல்கள் உள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சுரபிநதி வரலாறு, காளத்தீஸ்வர சுவாமி புராண வரலாறு, தேவாரம் பாளையப்பட்டு சோலைமலை அழகர் தலபுராண வரலாறு, கோம்மைப் பாளையப்பட்டுத் திருமலைராயப் பெருமாள் தலபுராண வரலாறு ஆகிய சுவடிகள் அந்தந்த தலத்தின் பெயர்க்காரணம் / வரலாற்றுப் பின்புலத்தை விளக்குகின்றன. நீர் நிர்வாகத்தின் பொறியியல் நுட்பங்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு முதுகுளத்தூர்ப் பகுதி மக்கள் விண்ணப்பம் எனும் சுவடி பதிவு செய்துள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பாண்டியர்கள் சந்திரவம்சச் சத்திரியர்கள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- குலசேகர பாண்டியன், மலயத்துவச பாண்டியன், தடா தகாதேவி (கணவன்- சுந்தர பாண்டியன்), உக்கிர பாண்டியன், வீரபாண்டியன், அபிஷேக பாண்டியன், விக்கிரம பாண்டியன், ராஜசேகர பாண்டியன் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தமிழர் போர் முறை, மண்டலம், படலம், அரைச்சந்திர வியூக முதலிய படைநிறுத்தங்கள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
போன்றவைகளை பாண்டியச் சரித்திரம் எனும் சுவடியின் மூலம் அறியலாம். ஏமநாயகி எனும் தாசியின் கதை, ஒன்பது இரசங்கள் இலயம், இரசவாதம், சுந்தரேசுவர பாத சேவக பாண்டியன் மீது சோழ அரசன் படையெடுத்த வரலாறு குறித்தும் குறிப்புகள் உள்ளன. தாமிரபரணி மகாத்மியம் எனும் சுவடி, திரிகூடமலைப் பகுதியில் காணப்படும் 18 தீர்த்தங்கள்/ 9 சிவாலயங்களின் பட்டியல்களைத் தருகிறது. குறிப்பாக, சிவசன்மா, சாந்தன், விருத்தாசுரன், அருச்சுனன் போன்றவர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
‘கொங்கு மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 38 - சுவடிகள் இடம் பெற்றுள்ளன. சிவகிரி சுப்பிரமணியசுவாமி தல வரலாறு, தான்தோன்றிக் கிராமத் தேவஸ்தான வரலாறு, தூரம் பாண்டிக் கிராமக் கோயில் வரலாறு, முன்னூர்க் கிராமக் கோயில் வரலாறு, திண்டுக்கல் தருமராசர் கோயில் திருநாள் வரலாறு, அகரத்து முத்தாலம்மன் வரலாறு, பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு, பழனித் தல வரலாறு ஆகிய சுவடிகள் அந்தந்த தலங்கள் உருவான வரலாற்றை புராணங்களின் பின்புலத்தோடு விவரிக்கின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கொங்கு மண்டலம், கோயமுத்தூர், புலியூர், திருமுக்கூடல், புன்னைவனம், பஞ்சமாதேவிக் கிராமம், வேட்டை மங்கலம், வாங்கல், பவித்திரம், குப்பம், புகளூர் ஆகிய ஊர்களின் வரலாற்றுத் தரவுகளையும் இத்தொகுப்புச் சுவடிகள் முன்னிறுத்துகின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
குறிப்பாக, ஊற்றுக்குளி பாளையக்காரர் காலிங்கராய கவுண்டனுக்கு எழுதிய கடிதத்தில்,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தமிழகத்தில் நிலவிய ஆங்கிலேயர்களின் ஆட்சி முறைமை</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- ஆங்கிலேயர் காலத்துத் தமிழகத்தின் போர்நிலை போன்ற செய்திகள் உள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
கொங்கு மண்டல வரலாறு எனும் சுவடியில், கொங்கு மண்டலத்தில் 42 நாடுகள் இருந்ததாகக் குறிப்பு உள்ளது. ஆனால் 37 நாடுகளின் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. மேலும், சேரமான் பெருமான் எனும் அரசன், திருக்காளத்தில் இருந்து 14 ஆயிரம் வேடர்களை அழைத்து வந்து கொங்கு மண்டலத்தில் குடியமர்த்திய செய்திகளும் இதில் உள்ளன. மசகூர் மகாசனங்கள் கைபீது, மசகூர் தேனீசுவரசுவாமியின் வரலாற்றையும் ஹைதர் அலி, திப்புசுல்தான் / மதுரை மன்னர்களின் ஆதிக்கத்தையும் குறிப்பிடுகிறது. இதேபோல, அகத்தியல், குலசேகரபாண்டியன், ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியவர்களைப் பற்றி கொடுமுடி தேவத்தானக் கைபீது பதிவு செய்துள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
திண்டுக்கல் நகரத்து வியாபார வரலாறு எனும் சுவடி, பாண்டிய மண்டலத்தில் நிலவிய வியாபாரக் கூறுகள்/ பொருட்களைப் பட்டியலிடுகிறது. இந்த வியாபார முறையே, 300/400 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மண்டலத்தில் நிலவியிருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறாக இத்தொகுப்புகளின் வழி கொங்கு மண்டலப் பகுதிகளின் வரலாற்றுத் தரவுகளை ஓரளவு தொகுத்துக் கொள்ளலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பொதுவாக மேற்கண்ட மண்டலங்களின் வரலாறுகள் குறித்துப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. எனினும், இத்தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டுள்ள மெக்கன்சியின் ஆவணங்களில் அரிய வரலாற்றுக் குறிப்புகள் / பண்பாட்டுச் செய்திகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. மேலும், வரலாறு/ பண்பாடு ஆகியவற்றிற்காக மட்டுமில்லாது உரைநடை போன்ற தமிழ்மொழிக் கூறுகளுக்காகவும் இத்தொகுப்பு பதிப்புகள் உதவுகின்றன. குறிப்பாக, 17-19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களிடையே, வரலாறுகள் குறித்த புரிதல்கள் எவ்விதம் இருந்தது என்பதனை இச்சுவடிகள் உணர்த்துகின்றன. இதன்மூலம், மேற்கண்ட மண்டலங்களில் நடைபெற்று வந்த தமிழ்ச்சமூகத்தின் இயங்கு முறைக் குறித்த தகவல்களை ஓரளவு கட்டமைத்துக் கொள்ளலாம்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-15457264285600492972014-09-15T19:42:00.001+05:302014-09-15T19:42:08.365+05:30வரலாறு தொடர்பான சுவடிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அரசு அதிகாரியாக இருந்த காலின் மெக்கன்சி தென்னிந்தியாவின் வரலாற்றை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதை அவருடைய சுவடிகள் வழி அறியமுடிகிறது. வரலாற்று விடயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தபோதும் மெக்கன்சியின் உதவியாளர்கள் பல்வேறு விடயங்கள் குறித்த தரவுகளையும் சேகரித்தனர். இதனால் மெக்கன்சி சுவடிகளில் வரலாற்றுச் சுவடிகளோடு பிற வகையான சுவடிகளும் இடம்பெறத் தொடங் கியது. தென்னிந்தியாவின் வரலாறு தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதுதான் மெக்கன்சியின் முதன்மையான நோக்கமாக அமைந்திருந்தது. அவருடைய இந்நோக்கம் மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளை மட்டும் தொகுத்து வெளியிட்டிருக்கும் இந்நூல் வழி முழுமையடைகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி வரலாற்றுச் சுவடிகளில் சமகால வரலாறும் அதற்கு முந்தைய காலப் புராதன வரலாறும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிலவிய அரசியல், சமூகம், சமயம் ஆகியவற்றை இச்சுவடிகளின் வாயிலாகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மெக்கன்சி சுவடிகளில் வரலாற்றுச் சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை வகைதொகை செய்து டி.வி.மகாலிங்கம் இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடாக 1972ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்தது. இந்நூலின் முதற்தொகுதி 2011ஆம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளைத் தொகுத்தளித்துள்ள இந்நூல் தென்னிந்திய வரலாற்றினை அறியும் ஆவணமாக விளங்குகிறது. மெக்கன்சி சுவடிகள் எத்தகைய நிலைகளில் தென்னிந்திய வரலாற்றினைக் கட்டமைத்துள்ளது என்பதை உணரும் வகையில் டி.வி. மகாலிங்கம் எளிய முறையில் இந்நூலில் வகைதொகை செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு சுவடியை விளக்குமிடத்தும் அந்தச் சுவடி வில்சன், டெய்லர் இருவருடைய அட்டவணைகளில் எங்கு இடம்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி சுவடிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி முதலிய தென்னிந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வழங்கிய சுவடிகளை மட்டும் முதல் தொகுதியில் டி.வி. மகாலிங்கம் தொகுத்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளில் வழங்கும் சுவடிகளை இரண்டாம் தொகுப்பில் பேசியுள்ளார். முதல் தொகுப்பாக வெளிவந்த இந்நூல் தமிழ், மலையாளம் சார்ந்த 86 சுவடிகள் குறித்து ஆராய்ந்துள்ளது. சுவடியில் பயன்படுத்தப்பட்டுள்ள தென்னிந்திய மொழிகள் என்பவை அந்த மக்களுக்குரிய செய்திகளை மட்டும் எடுத்துரைப் பதாக அமையவில்லை. மெக்கன்சியின் உதவியாளர்கள் தாங்கள் அறிந்த மொழிகளில் குறிப்புகளை எடுத்துள்ளனரே தவிர மக்களுக் குரிய மொழிகளில் அவற்றைப் பதிவுசெய்யவில்லை என்பதை அறியமுடிகிறது. எடுத்துக்காட்டாக, தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடிகளில் தமிழ்நாட்டு வரலாற்றுக் கூறுகள் இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் குறித்து மகாலிங்கம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மெக்கன்சி சுவடிகள் தொடர்ந்து ஆராய்வதற்கான களத்தைத் தனக்குள் கொண்டு விளங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய தொகுப்பு முயற்சிகள் ஆவணப்படுத்துதலாக அமைந்த போதிலும் தொடர்ச்சி யான ஆய்வுகளுக்குரிய தரவுகளாகவும் விளங்குகிறது. மெக்கன்சி யின் சுவடிகளைத் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தென்னிந்தியா பற்றிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்த முழுமையான புரிதலைப் பெற முடியும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் சுவடிகளைப் பொதுவாக, சரித்திரம், வமிசாவளி, தலபுராணம், கைபீயது (வரலாற்றுச் செய்திகள்), தலச்செய்திகள் என்று பொருண்மை அடிப்படையில் பாகுபடுத்தலாம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் பொதுவாக அரசியல், இலக்கியம், வரலாறு, சமயம், சமணம் தொடர்பான செய்திகள், கோவில்கள், வாழ்வியல் முறை, சாதியமைப்புகள், சேர, சோழ, பாண்டியர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பாளையக்காரர்கள், பழங்குடி மக்கள் முதலிய செய்திகளை எடுத்துரைக்கிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் (தமிழ், மலையாளம்) இவற்றில் காணப்படும் விடயங்களைப் பின்வரும் பிரிவுகளின் கீழ் 86 சுவடிகளையும் டி.வி.மகாலிங்கம் தொகுத்துள்ளார். பிரிவுகளும் எண்ணிக்கையும் பின்வருமாறு:</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
· வட்டார நிகழ்வுகள் (தமிழ்) - 32</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
· வட்டார வரலாறு மற்றும் மக்கள் வரலாறு - 26</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
· புராண, இதிகாச தலவரலாறு - 10</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
· சமண இலக்கியம் - 8</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
· வட்டார நிகழ்வுகள் (மலபார்) - 12</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
{Local Tracks (Tamil) 32, Local History and Biography 26, Puranic and Legendary History (Tamil) 10, Jain Literature (Tamil) 8, Local Tracks (Malabar) 12} </div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்த வகைப்பாட்டின் மூலம் தமிழ், மலையாளம் சார்ந்த சுவடிகளில் அதிகமாகத் தமிழ் சுவடிகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கிடைக்கின்ற மெக்கன்சி சுவடிகளில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடிகளே அதிகமாகக் காணப்படு கின்றன. இத்தொகுப்பின் முன்னுரையில் மெக்கன்சி வரலாற்றுச் சுவடிகளில் காணப்படும் மிக முக்கியமான கூறுகளை மகாலிங்கம் விளக்கியுள்ளார். மேலும் இத்தொகுப்பில் இடம்பெறாத இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு, கன்னடம் மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகளைக் குறித்தும் விவரித்துள்ளார்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
· · ·</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளை ஆய்வுநிலையில் ஆராயவும் மறுவாசிப்புக்குட்படுத்தவும் என்று அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல இத்தொகுப்பு பயன்படும். இத்தொகுப்பில் ஒவ்வொரு சுவடியைக் குறித்தும் சுருக்கத்தினைத் தருவதோடு சுவடிகளில் காணப்படும் விடயங்களை உட்தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு அளித்துள்ள முறைமை அச்சுவடி குறித்த எளிதான புரிதலை ஏற்படுத்துகிறது. இத் தொகுப்பில் நூல்கள் பற்றிய குறிப்புகளில் மிக அதிக மாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு விவரணங்கள் தரவில்லை. எடுத்துக்காட்டாக, கலிங்கத்துப்பரணி, மூவருலா, தொண்டை மண்டல சதகம் முதலிய வற்றைக் குறிப்பிடலாம். சில நூல்களுக்கு மேலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘தமிழ் பெருமாள் சரித்திரா’ சுவடியை விளக்குமிடத்தில் இக்கதை பல்வேறு நிலைகளில் வழங்குவதாகவும் நூலாகப் பதிப்பிக்கும் போது இந்நூலின் பெயர் ‘தமிழ் அறியும் பெருமாள் கதை’ என்று மாறியதையும் இந்நூல் உரைநடையில் அமைந்துள்ள விவரத்தையும் இறுதி யில் 50 வெண்பாக்களோடு நூல் முடியும் இடத்தில் அந்த வெண்பாக்களுக்கான விளக்கங்கள் தரப்பட் டுள்ளன என்று குறிப்பிடுகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி சுவடிகளில் பழங்குடி மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறை போன் றவை விளக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்றையச் சூழலோடு பொருத்திப் பார்த்துப் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை அமைப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதையெல்லாம் ஆராய இந்தத் தரவுகள் ஆதாரமாக விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக, குறும்பர், வில்லியர், இருளர், ஏனாத்தியர், குறவர், இலம்பாடி, பட்டணவர், செம்படவர், குன்னுவார் போன்ற பழங்குடி மக்களின் வாழிடம், வரலாறு, வாழ்வியல்முறை, சடங்குகள், நம்பிக்கைகள், நீதிமுறை, பண்பாட்டுச் செயல்கள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சில சுவடிகளில் பழங்குடி மக்களான குன்னுவர் இனத்தைச் சேர்ந்த கொங்கு வேளாளரின் சடங்குகள், பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலையர், வேடர், கைகோளர், கோமட்டிகள், ரௌத்திர்கள் முதலிய பழங்குடி மக்கள் குறித்த விவரணங்களும் ஆற்காடு பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் விகிதமும் குறிப்பிடப்பட்டுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
“மறவர் சாதி கைபீது” சுவடி மறவர் இனத்தின் உட்பிரிவுகளும் மணமுறைகளும் விதவை மறுமணம் மறவருடைய திருமண சடங்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. கட்டுத்தாலி, சிக்குக்கழித்த கல்யாணம் போன்ற சடங்குகள் மறவர் இனத்தில் நடைபெறும் முறையை விவரிக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சாதிகளுக்குமான மணமுறை குறித்த விளக்கங்களும் தாலி குறித்தான கருத்தாடல்களும் மெக்கன்சி சுவடிகளில் வெளிப்பட்டுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மக்களின் குடிகளையும் இனங்களையும் ஆராய்வதற்குரிய தரவுகளாக இச்சுவடிகள் அமைந்துள்ளன. குன்னுவர் என்ற இனத்தைச் சார்ந்த மக்களின் வரலாற்றை விளக்கிச் செல்வதோடு அவர்களுக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன என்பதையும் சுவடிகள் குறிப்பிட்டுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
குறும்பர்கள் தொண்டை மண்டல பூர்வீக குடிகளாக இருந்தனர் என்ற குறிப்பினை மெக்கன்சியின் குறும்பர்களைப் பற்றிய சுவடிகளான சன்னியாசி குறும்பர் சரித்திரம், படுவூர் பாண்டுக்குழி வரலாறு போன்றவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகளின் வழி அறியமுடிகிறது. இந்நிலையில் டி.வி.மாகலிங்கம் குறும்பர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திராவிட நாட்டில் தொண்டை மண்டலம் வரை தமது ஆட்சியை நடத்தி வந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த மேலாய்வுகளுக்கு இச்சுவடிகள் மூலத்தரவுகளாக அமைகின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்தச் சுவடிகளிலிருந்து பழங்குடி மக்களின் அந்தக் கால வாழ்வியல் முறையை அறிய முடியும். இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இன்றையச் சூழலோடு ஒப்பிட்டு ஆராயவும் பழங்குடி மக்களின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை அறியவும் இத்தகைய ஆய்வுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
···</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
நூல்கள் குறித்த சுவடிகளை விளக்குமிடத்து அது நூல்வடிவம் பெற்ற வரலாற்றையும் இத்தொகுப்பு எடுத்துரைக்கிறது. கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரம் சுவடி - கொங்கு நாடான கோயம்புத்தூர் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் பரம்பரை வரலாற்றைத் தெரிவிக்கிறது. கொங்கு தேச ராஜாக்கள் குறித்து இரண்டு சுவடிகள் (சுவடி எண்:32,42) இடம்பெற்றுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
நாயக்கர், பாளையக்காரர் வரலாறுகள் மெக்கன்சி சுவடிகளில் விரிவான பதிவுகளைப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் நாயக்க இலக்கியங்கள், தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்கள் என்று வகைமை செய்து தரப்பட்டுள்ளன. இவ்வாறு சமண இலக்கியங்கள் குறித்த சுவடிகள் சமணர்களின் புலமை செயல்பாட்டினை ஆய்வுசெய்வதற்குரிய மூலங்களாக அமைகின்றன. சமண இலக்கியங்கள் என்ற பகுதியில் இடம்பெறும் செய்திகளோடு சமணக் கோயில்கள் போன்றவற்றை வட்டார நிகழ்வுகள், வட்டார வரலாறு பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. சமணம் தொடர்பான முழுமையான புரிதலைச் சமண இலக்கியம் என்ற பகுதியை மட்டும் கொண்டு அறியமுடியாது. மெக்கன்சியின் பிற சுவடிகளிலும் சமணம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதனையும் ஒருங்கே வைத்து ஆராயும் நிலையில் சமணம் என்ற பகுதி முழுமையடையும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சுவடி எண்:12 பிரிவு 2இல் சமண சமயம் சென்னை மயிலாப்பூரில் நிலைகொண்ட வரலாற்றினையும் 5 சமணக் கோவில்கள் இங்குக் கட்டப்பட்டிருந்தது என்றும் சோழர் காலத்தில் அவை சிவலிங்க ஆலயங்களாக உருப்பெற்றன என்றும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. சுவடி எண்: 14 பிரிவு 4இல் திருஞானசம்பந்தர் காலத்தில் கூன் பாண்டியன் மதுரையில் 8000 சமணர்களைக் கழுவேற்றம் செய்த புராதன வரலாற்றினைக் குறித்தும் மெக்கன்சி சுவடிகள் எடுத்துரைத்துள்ளன. மெக்கன்சி சுவடிகளின் வாயிலாகத் தென்னிந்தியாவில் சமண சமயம் காழ்கொண்ட வரலாற்றை அறிந்து கொண்ட அளவிற்குப் பௌத்தம் குறித்த செய்திகளை அறியமுடியவில்லை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்தியப் பண்பாட்டின் வரலாற்றுச் சின்னங்களாகவும் கலாச்சாரத்தின் மையப்புள்ளியாகவும் கோவில்கள் திகழ்கின்றன. மெக்கன்சி சுவடிகளில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று சமயங்களின் கோயில்களைக் குறித்த விவரணங்கள் இடம் பெற்றுள்ளன. சில கோயில்கள் புனித ஸ்தலங்களாக விளங்கியதை அறியமுடிகிறது. சான்றாக, ஸ்ரீரங்கம், காஞ்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, திருவாரூர், ஸ்ரீசைலம், பழனி, சுசீந்தரம், கன்னியாகுமரி ஆகிய கோயில்கள் பற்றிய சுவடிகளில் காணலாம். சில சைவக் கோயில்களில் சைவ நாயன்மார்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலான கடவுள் அடியார்களையும் வணங்கி யுள்ளனர் என்பதையும் எடுத்துரைக்கிறது. இன்றைக்கும் நாயன்மார்களுக்காக அறுபத்து மூவர் விழா எடுக்கப்பட்டு வருவதை இதன் தொடர்ச்சியாக இனங்காணமுடியும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பிற சமயங்களின் மீது சமயப் பொதுமையைக் காட்டாமல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதிகார செல்வாக்குச் செலுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளை இச்சுவடிகள் பதிவு செய்துள்ளன. சான்றாக, திண்டுக்கல்லை ஆட்சிசெய்த சக்கர ராயர் என்ற உள்ளூர் அதிகாரி சைவக் கோவிலை வைணவக் கோவிலாக மாற்றம் செய்துள்ளார். “கதிரேசுவர” என்ற பெயரில் வழங்கும் சிவன் கோவிலைக் “கதிர் நரசிம்ம பெருமாள்” என்ற வைணவக் கோவிலாக உருமாற்றியுள்ளார். இதுபோல எட்டு சைவக் கோவில்களை மாற்றியுள்ளனர் என்ற விவரத்தை இத்தொகுப்பில் சுவடி எண்:7 பிரிவு 3இல் இடம்பெற்றுள்ள சுவடி எடுத்துரைக்கிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மாமல்லபுரத்தின் சிற்பக்கலை குறித்து இத்தொகுப்பில் சுவடி எண்: 29 பிரிவு 6இல் இடம்பெற்றுள்ள சுவடி எடுத்துரைக்கிறது. கோவர்த்தன கிரி, ஒற்றைக்கல்லாலான கோவில்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில் கடலுக்குள் மூழ்கி வரும் விவரணங்கள் ஆகிய அனைத்தையும் இச்சுவடி விரிவாகப் பதிவுசெய்துள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
···</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மலையாளச் சுவடிகளில் மலபார், நம்பூதிரி பிராமணர்களின் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் விவரிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் மக்கள் கேரள நாட்டில் நிலைகொண்ட வரலாற்றினை அறிந்து கொள்ள இச்சுவடிகள் ஆதாரமாக உள்ளன. கேரள நாட்டில் சாதியமைப்புகள் செயல்படும் விதம் குறித்துத் தெளிவாக இச்சுவடிகள் எடுத்துரைக்கின்றன. நாயர் சமூகம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டு விளங்குவதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் இவையெல்லாம் செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்ட விடயங்கள் என்று சுவடிகள் எடுத்துரைப்பதையும் இங்கு இணைத்தெண்ணத்தக்கது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தென்னிந்திய வரலாற்றினைக் கட்டமைப் பதற்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் தொகுக் கப்பட்ட மெக்கன்சி சுவடிகளில் காணப்படும் விடயங்களை அறிந்துகொள்வது அவசியமா கிறது. அதற்கான பிரதியாக இந்நூல் அமை கிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சாதிய அடுக்குகள் தமிழகத்தில் எத்தகைய நிலைப்பாட்டிலிருந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் அது தொடர்பான ஆய்வுகளுக்கும் பயன்படும் வகையில் இச்சுவடிகள் அமைந் துள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த அடிப்படையான செய்திகளைக் கொண்டு விளங்கும் இச்சுவடிகளைக் கொண்டு அவர்களின் இன்றையச் சூழலோடு அவற்றை ஒப்பிட்டு ஆராயலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பழங்குடி மக்கள் வாழ்ந்த பகுதிகளைப் பற்றி விரிவாக இச்சுவடிகள் குறிப்பிடுகின்றன. பொதுவாகச் செங்கற்பட்டு, ஆற்காடு, பழவேற்காடு பகுதிகளில் வாழும் பழங்குடிகள் குறித்த பதிவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- மெக்கன்சி சுவடிகளில் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளதாகக் குறும்பர் இனத்தைக் குறிப்பிடலாம்.</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-12243449986241591612014-09-15T19:40:00.001+05:302014-09-15T19:40:40.946+05:30மெக்கன்சி சேகரிப்புகள் 3 - கோவில்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி ‘தமிழக வரலாற்றி’னை அறிந்து கொள்வதற்கான பல்வேறு தரவுகளைத் திரட்டியுள்ளார். அவை ஊர் வரலாறு, வமிசாவளி வரலாறு, சாதி வரலாறு, அரசர் வரலாறு, கோயில் வரலாறு... எனப் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டுள்ளன. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தமிழக வரலாறு குறித்த பதிவுகள் என்பவை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது குழுக்களையோ அல்லது மன்னர்களையோ மையமிட்டு மக்களை உள்ளடக்கிய முழுமைத்தன்மை கொண்டதாக உருவாக்கப்பட வில்லை என்ற கருத்து வரலாற்றறிஞர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் மக்கள் குறித்த பதிவுகளைக் கொண்ட தரவுகளை அடையாளங்காணாத தன்மையாகும். மேற்கண்ட தன்மையிலிருந்து மாறுபட்ட மக்களின் வாழ்வியலோடு தொடர் புடைய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதாக மெக்கன்சியின் சேகரிப்பைக் கருதமுடியும். ஒரு வரலாற்றை எழுதுவதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ மெக்கன்சியின் சேகரிப்புகள் எந்தவகையில் உதவும் என்பதை கோயில்கள் குறித்த அவரது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி கோயில்களில் உள்ள தரவுகளை தாள் மற்றும் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளார். அவர் கோயில்களில் உள்ள தரவுகளை சிலாசாசனங்கள், தலமகத்துவம், தலமகாத்மியம், தேவத்தான வரலாறு, தலவரலாறு ஆகிய பொருண்மைகளில் சேகரித்துள்ளார். அதில் சிலாசாசனங்கள் என்பது கோயில் கல்வெட்டுக்களில் உள்ள தரவுகளைக் குறிப்பிடுவதாகும். கோயில், சிலாசங்கள் குறித்த பதிவினை அந்தக் கோயிலின் பெயரையே சிலாசனத்திற்கும் பெயராகச் சூட்டியுள்ளார். சான்றாக, திருப்பழூவூர் சிவன் கோயிற் சிலாசாசனம். இதே போல் கோயில்களின் சிறப்புகளை தலமகத்துவம், தலமகாத்மியம் ஆகிய தலைப்புகளில் பதிவுசெய்துள்ளனர். தலம் தோன்றியதற்கான காரணம், தலத்தின் பெருமை, இறைவனின் பெருமை, வழிபாட்டு முறைகளை விளக்குவனவாக தேவத்தான வரலாறு (அ) தல வரலாறுகள் உள்ளன. இது தவிர கோயில்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் குறித்த பதிவுகளும் இதனுள் அடங்கும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் சேகரிப்புகள் குறித்து அறிவதற்கு நமக்குக் கருவூலமாக இருப்பது அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், ஆவணக்காப்பகம், தொல்லியல் துறை நூலகப் போன்ற வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கக் கூடிய இடங்களாகும். அதில் அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலக ஆவணச்சேகரிப்புகளில் மெக்கன்சியின் சேகரிப்புகளை அறிந்துகொள்ள தனித்த பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலை ஒருமுறைப் பார்த்தால் மெக்கன்சி சேகரிப்பின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதில் தமிழகக் கோயில்கள் குறித்த தகவல்கள் தோராயமான எண்ணிக்கையின் அடிப்படையில் சிலாசாசனம் - 191, தல வரலாறு - 53, தலமகத்துவம் - 15, தாமிர சாசனம் - 15, கைபீது -22, இது தவிர பிற தரவுகளும் உள்ளன. இச்சேகரிப்புகள் சைவ, வைணவ, ஜைன சமயம் சார்ந்த கோயில்களிலிருந்து திரட்டப்பட் டுள்ளன. மெக்கன்சியின் சேகரிப்புகள் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மூலம் மூன்று தொகுதிகளாக வந்துள்ளதை தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் - 3, பகுதி 2இன் வழி அறியமுடிகின்றது. அதில் மெக்கன்சியின் உதவியாளர்கள் சேகரித்த முறைமைகள் குறித்து சில பதிவுகள் உள்ளன. அதனை இங்குப் பதிவு செய்வது பொருத்தமாக அமையும். ஒரு செய்தியை சேகரிக்கும்போது, சேகரித்த பின்னரும் உள்ள தன்மைகளைப் புரிந்து கொள்ள இது போன்ற பதிவுகள் உதவும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கர்னல் மெக்கன்சியின் உதவியாளர்கள் சில சாசனங்களைக் கல்லில் கண்ட வரிவடிவத்தில் படம் எழுதுவது போலப்பிரதி செய்திருக்கிறார்கள். அவர்களால் அந்த சாசனங்களைப் படிக்க முடியவில்லை போலும். தமிழ்ச் சம்பந்தப்பட்ட வரையில் அத்தகைய சாசனங்கள் வட்டெழுத்தில் உள்ளவை. (பக்.ஜ்ஸ்வீவீவீ, தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் - 3, பகுதி 2, Madras Goverment Oriental series, 1957)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தாங்கள் சென்ற கிராமங்கள் பலவற்றிலிருந்தும் ஊர் வரலாறு களைக் கேட்டறிந்து எழுதி வாங்கி வந்திருக்கிறார்கள். அவை கைப்பிடி அல்லது கைபீயத் எனப்பெறும். அந்த வரலாறு களிலும் சில இடங்களில் அந்த அந்தக் கிராமங்களைப் பற்றிய சாசனங்களையும் அவற்றை வழங்கிய அரசர் பெயர், வருஷம் முதலிய விவரங்களும் குறித்திருக்கிறார்கள்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
என்று தொகுப்புப் பணி சார்ந்த சில பதிவுகளை அந்நூலிலிருந்து அறிய முடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளின் விவரணங்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘சுவடி விளக்க அட்டவணை’யை உருவாக்கியுள்ளனர். அவ்வட்டணையில் ஒவ்வொரு சுவடிகள் குறித்தும், சுவடிகளின் பொருண்மை, அதில் உள்ள ஏடுகளின் எண்ணிக்கை, அட்டவணை உருவாக்கத்தின் போது சுவடியின் தன்மை, சுவடி முழுமையாக உள்ளதா, என்பதை அறியும் வகையில் உள்ளது. அதில் ஒவ்வொரு சுவடி பற்றிய மேற்கண்ட தகவல்கள் ஆங்கிலத்திலும் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து சுவடியின் தொடக்கமும், இறுதியும் தமிழில் எழுதப்பட்டிருக்கும் இறுதியாக அந்தச் சுவடி குறித்த குறிப்புரையும் இடம்பெறும். சுவடி விளக்க அட்டவணையிலிருந்து பின்வரும் சில கருத்துக்களைப் பதிவு செய்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- இவ்வட்டவணை உருவாக்கும் போது மெக்கன்சியின் சேகரிப்புகள் எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல், சென்றுவிட்டது. அதில் ஏறக்குறைய 1950ஆம் ஆண்டு மெக்கன்சி சுவடியின் தன்மை குறித்து பதிவு செய்யப்பட் டுள்ளது. தற்போது அதற்குப் பின்னர் அறுபதாண்டுகளைக் கடந்துவிட்டது. தமிழ் ஆய்வுலகைப் பொருத்தவரை மெக்கன்சி சேகரிப்புகள் பற்றிய அறிதல், தேடல் என்பது தொடக்கநிலையிலே இருப்பதாகத் தோன்றுகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சுவடி எழுதப்பட்ட காலத்தில் உள்ள மொழிநடைக்கும், அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தின் மொழிநடைக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ளுதல். தற்போதுள்ள மொழிநடையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி சுவடிகளை எடுத்து வாசிக்கும் போது, அச்சுவடியின் தற்போதைய நிலை பின்வருமாறு,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துகளின் மீது மற்றொரு பக்கத்திலுள்ள எழுத்துகள் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சில எழுத்துகள் அழியத் தொடங்கியுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சில இடங்களில் இரண்டு மூன்று வரிகள் தெளிவாகவும், அதனைத் தொடர்ந்து சில வரிகள் வெண்மையாகவும் காணப்படுகின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சுவடிகளைப் பிரித்துப் பார்த்தால் உடைந்து நொறுங்கும் தன்மையில் உள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலச்சூழலில் வரலாற்றைப் பாதுகாப்பது குறித்த எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் இருப்பதை உணரமுடிகிறது. ஆவணக்காப்பகங்கள் என்பவை பாதுகாப்போடு வரலாற்றுத் தரவுகளை அழிக்கும் நிறுவனங்களாக செயல்படுகின்றனவோ என்கிற சந்தேகமும் தோன்றுகின்றன. பிற நாடுகளில் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் செய்து இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளனர். அதுபோன்ற செயல் பாடுகள் நடைறுமா?</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் கோயில் சார்ந்த சேகரிப்புகள் குறித்த தகவல்களையும், சேகரிப்பு முறைமைகளையும், சேகரிப்பு குறித்த அறிதலுக்கான அட்டவணை குறித்தும், மெக்கன்சி சுவடியின் தற்போதைய நிலை குறித்தும் கூறுவதாக இதுவரை உள்ள தகவல்களை விளங்கிக் கொள்ள முடியும். இந்தப் பின்புலத்தோடு ஒரு வரலாற்றை எழுதுவதற்கும் அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்குமான தரவுகளாக மெக்கன்சியின் சேகரிப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியதாகப் பின்வரும் பகுதி அமைகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கூடலூர் தேவத்தான வரலாற்றிலிருந்து “வெஞ்சமர்க் கூடல்” என்னும் ஊரின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது, “வெஞ்சமான் என்றுமொரு சமணவரசன்” இவ் வூரையாண்டிருந்து இறுதியில் சோழவரசனால் மாண்டுபோக நேரிட்டபொழுது அவன்தன் பெயரால் இவ்வூரை வழங்கல் வேண்டுமெனச் சோழனை வேண்டிக் கொள்ள அவனும் அவ்வாறே ஆகட்டுமென விட்ட பெயராகுமிது. (d.2829, Vol.vii,பக்.2480) என்ற குறிப்பிலிருந்து வெஞ்சமக் கூடல் என்னுமூரின் வரலாற்றுச் சிறப்பினை அறிய முடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- விக்கிரம சோழபுரம் ஈசுவரன் கோயில் தாமிர சாசனத்தில் விக்கிரம சோழபுரம் என்னுமிடத்திலுள்ள சோளீசுவரசுவாமி கோவிலுக்கு அபிஷேகம் நைவேத்தியம் முதலான செலவிற்காக பல தேசங்களிற் சென்று பட்டுநூல் வியாபாரஞ் செய்து வந்த தராசுரம் பட்டுநூல்காரர் பலரால் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தப் பட்டது என்பதை அறியமுடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- திருவாவடுதுறைக் கோயில் கைபீதில் பிறமொழியில் உள்ள சமயத் தொடர்பான பதிவுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தகவலானது “ஆயாசிய மகத்துவம், வாயு ஸம்ஹிதை, பிருமாண்ட புராணம், சிவஞான போதம், சித்தாந்த ரத்னாவளி... இந்த பாஷிய¢ முன்னம் ஆமகங்களின்றும் திருவேற்காடு ரா.முத்தைய்யா முதலியார் இங்கிலீஷ் பாஷையால் செய்தார். அதைச் சைவ கந்தப்ப முதலியார் மருமகன் அனக்கட்டாப்புத்தூர் நயினப்ப முதலியார் தமிழாற் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Vol - vii, பக்.2436). வடமொழி/சமஸ்கிதத்தில் உள்ள தரவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்ட தன்மையை விளங்கிக்கொள்ள முடிகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- இலக்கியச் சான்றுகள் வரலாற்றினை அறிய உதவும் சான்றுகள் என்பதை உணர்த்தும் விதமாக பார்வதிபுரம் ஆருத்ர கபாலேசுவர சுவாமி கைபீதில் “தாம்மிர சாஸனங்கள் முதலான ஆதரவுகள் காலந்தரங்களில் கைசோர்ந்து விட்டன. கூர்ம புராணத்தில் வயிரவன் பலிகொண்ட அத்தியாயத்தில் இத்தல புராண வரலாற்றை அறியலாம் என்ற குறிப்பினைப் பெறமுடிகின்றது. (Vol-vii-பக்.2436) கண்ணபுரம் விக்கிரம சோழசுவர சுவாமி தேவஸ்தான வரலாற்றில் ‘சோழராசர்’ தன்னுடைய பிரும்ஹிருத்தி நிவாரண மாகும்படிக்கு இந்த «க்ஷத்திரம் யோக்கியமான ஸ்தலம் என்று பிரதிஷ்டையும் பண்ணிப் பூஜை பண்ணின படியாலே “விக்கிரம சோழேசுவரன்’ என்னும் பெயர் சுவாமிக்கு இடப்பட்ட வரலாற்றினை அறிய முடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கோயில்களில் சிலாசனம் எழுதும் முறைமை பற்றியும், அதனை நாசம் செய்பவர்கள் பெறும் தண்டனை குறித்து மசகூர் பெருமானார் கோயிற் சிலாசாசனத்தில் “இந்த நாற்பாங்கு எல்லையும் ‘சூலக்கற்கள்’ போட்டுச் சாஸனம் எழுதிக் கொடுத்து.. இந்த தருமத்தை அசுத்தம் பண்ணின பேர்கள் ‘கங்கைக்’ கரையில் காராம் பசுவைக் கொன்ற தோழம் பெறக் கடவார்கள்” என்ற பதிவு செய்யப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- திருக்கண்டியூர் முதலான விடத்து ஈசுவரன் கோயில் என்று சுட்டப்பட்டுள்ளது. அதில் திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, கோவில் பட்டி, தில்லைத்தானம், கடுவெளி, கருந்தட்டாங்குடி முதலிய ஊர்களில் உள்ள சிலாசனங்களின் தொகுப்பாக குறிப்பிடப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில் களில் எத்தனை சிலாசாசனங்கள் உள்ளன என்பதும் சுட்டப்பட்டுள்ளன. இதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் சிலாசனங்கள் உள்ளனவா அவை எத்தன்மையில் உள்ளன என்று பல்வேறு நோக்கில் சிந்திப்பதற்கும் ஆய்வு மேற்கொள்ளவும் இச்சேகரிப்புகள் உதவுகின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- திருக்காட்டுப்பள்ளி ஈசுவரன் கோயில் சிலாசாசனத்தில் இந்த சாசனமானது ஹிந்தி பாஷையில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட் டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சாசனத்தில் நிலங்கள் ‘வேலி’ என்ற நில அளவை முறையால் அளக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. நிலங்களை அளப்பதற்கு இதே அளவை முறை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பின்பற்றப்படுவதில்லை. எந்தெந்த பகுதியில் இத்தகைய அளவை முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை அறிவதற்கு இச்சாசனங்கள் குறித்த தரவுகள் உதவும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- மேற்கண்ட பல்வேறு குறிப்புகளிலிருந்து, மெக்கன்சியின் கோயில் சேகரிப்புகள் ஒரு வரலாற்றினை அறிவதற்கான அல்லது மீட்டுருவாக்கம் செய்வதற்கான பல்வகைமைப்பட்ட தரவுகளைக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் கோயில்கள் குறித்த தரவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தொகுப்பு சார்ந்த செயல்பாடுகளில் மெக்கன்சி பின்பற்றிய முறைமைகளை இனங்காணுதல்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- வரலாற்று சான்றுகள் கிடைக்காத/சிதைந்து போன சூழலில்இலக்கியங்களில் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைச் சுட்டுதல். குறிப்பாக கோயில் சார்ந்த பதிவுகளில் ‘புராணங்கள்’ அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதை இவரது சேகரிப்புகளின் வழி அறிய முடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊர் வரலாறுகளை மெக்கன்சியின் கோயில் வரலாற்றுத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- நிலம் சார்ந்த அளவை முறைகள் எந்தப் பகுதியில் எத்தகைய அளவு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள இவரது சேகரிப்புகள் உதவும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தற்போதைய தமிழகத்தின் வரைபடத்தைக் கொண்டு மெக்கன்சியின் கோயில் தொடர்பான தரவுகளைக் குறித்துப் பார்த்ததால் அவரது சேகரிப்பின் பயண தூரத்தையும் அதன் வழி பெறப்பட்ட வரலாற்றுத் தரவுகளின் மதிப்பீட்டினையும் அறிந்து கொள்ள வேண்டும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தமிழ் மற்றும் வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளருக்கு மெக்கன்சியின் தரவுகள் ஆய்வு ரீதியாகவும், தரவுகளைத் தேடிக்கொடுக்கும் கருவூலமாகவும் மெக்கன்சியின் சேகரிப்புகள் அமையும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பொதுவாக மெக்கன்சியின் சேகரிப்புகள், வரலாறு, மானுடவியல், தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பல்துறை ஆய்வுக்கும் பயன்படக் வடிய தரவுகளைக் கொண்டுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">பயன்பட்ட நுல்கள்</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<ul style="background-color: #fafafa; border: 0px; color: #555555; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; list-style-image: none; list-style-position: outside; margin: 0px 0px 9px 20px; padding: 0px;">
<li style="border: 0px; line-height: 18px; margin: 0px; padding: 0px;"><div style="border: 0px; margin: 0px; padding: 0px; text-align: justify;">
A Descriptive Catalogue of the Tamil Manuscripts in the GOML, Madras, Volume VII, 1948</div>
</li>
<li style="border: 0px; line-height: 18px; margin: 0px; padding: 0px;"><div style="border: 0px; margin: 0px; padding: 0px; text-align: justify;">
தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 2, GOML,1957</div>
</li>
</ul>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-41551832138196377672014-09-15T19:39:00.002+05:302014-09-15T19:39:44.173+05:30மெக்கன்சி சேகரிப்புகள் 2 - அட்டவணையாக்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
தென்னிந்திய வரலாற்றினை அறியும் பொருட்டு காலின் மெக்கன்சி அவர்களால் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு வடிவங்களிலும் தொகுக்கப்பட்ட தரவுகள் என்பவை பெரும் எண்ணிக்கையிலானவை. சுவடி மட்டுமே அன்றி பேட்டி, கல்வெட்டு, படம், காசு, பழம்பொருள், சிலை என்று வரலாற்றாய் வுக்கான பன்முகத் தரவுகளையும் கொண்டது மெக்கன்சியின் தொகுதி. தென்னிந்திய மொழிகள் எதையும் அறிந்திடாத மெக்கன்சிக்கு இப்பெரும் பணியில் உதவியவர்கள் இங்கிருந்த பண்டிதர்கள் ஆவர். மிகமுக்கியமாகக் காவெள்ளி சகோதரர்கள், இலக்ஷமய்யா, இராகவைய்யா போன்றோர் மெக்கன்சியுடன் இணைந்து பணிபுரிந்தனர். (Thomas R.Trautmann.2011)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சிக்கு இத்தொகுப்புப் பணி பற்றிய புரிதல் எந்த அளவிற்கு இருந்தது என்பதை அறியச் சான்றுகள் குறைவாகவே உள்ளன. அவரால் தொகுக்கப்பட்டத் தரவுகள் அனைத்தையும் ஓர் ஒழுங்கமைவுக்குள் வைத்து எத்தகைய பணியும் அவரால் செய்யப் பெறவில்லை. எனினும் அவர் தனக்குக் கிடைத்த சில தரவுகளை ஒப்பீடு செய்து அவ்வப்போது சில கட்டுரைகளை எழுதியுள்ளார். (wilson:1828:xii-xiii) இதில் ஆசியவியல் நிறுவன இதழில் (The Journal of the Asiatic Researches : vol-ix:1809)) வெளியான ‘Account of the jains என்ற கட்டுரை மிக முக்கியமானது. ஜைன சமயம் பற்றிய அவரின் தொகுப்பிலுள்ள தரவுகள் பலவற்றையும் பயன் படுத்தி எழுதப்பட்ட கட்டுரை அது. எனவே அவரது காலத்தி லேயே அத் தொகுப்புகளை ஓர் ஒழுங்கமைவு செய்து பயன்படுத்தும் நிலை இருந்ததை அறியமுடிகிறது. இந்நிலையில் மெக்கன்சியின் தொகுப்பு முழுமைக்குமான அட்டவணை அவரின் காலத்தில் செய்யப்பெறவில்லை. எனினும் மெக்கன்சிக்கு அத்தொகுப்பு களுக்கு ஓர் அட்டவணை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்ததாகத் தெரிகின்றது. மெக்கன்சி தன் நண்பர் அலெக்சாண்டர் ஜான்சன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் தனது தொகுப்புப்பணி பற்றி மிக விரிவாகப் பேசியுள்ளார். அக்கடிதத்தின் இறுதியில் “தான் ஐரோப்பாவிற்குத் திரும்புவதற்கு முன் தன்வசமுள்ள மொத்த தொகுப்புகள் பற்றிய கருத்துப் பார்வையைத் தரத்தக்க அட்டவணை ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். (The Journal of the Royal Asiatic Society:1834:343) எனினும் அப்பணி மெக்கன்சியின் எதிர்பாராத மறைவால் தொடங்கப்படாமலேயே போனது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அறிவியல் நிலைப்பட்ட ஒரு பெரும் வரலாற்றுத் தொகுப்பிற்கு அறிவியல் பூர்வமான அட்டவணை மிகமுக்கியமாகத் தேவைப்படு கிறது. மெக்கன்சியின் சேகரிப்பு அத்தகைய அட்டவணை ஒன்றினை வேண்டி நின்றது. மெக்கன்சியின் சேகரிப்புப் பணிக்குப் பெரும் உதவி என்று எதையும் செய்யாத கிழக்கிந்தியக் கம்பெனி அச்சேகரிப்பின் இன்றியமையாமையை அறிய ஆரம்பித்தது. மேலும் அத்தொகுப்பை விரிவு செய்வதை விட அதற்கான அட்டவணை தயாரிக்கும் பணியை முதலில் மேற்கொண்டது. பின்னர் அத் தொகுப்பு சில அட்டவணைகளைக் கண்டது. அவற்றில் பின்வரும் மூன்று அட்டவணைகள் முக்கியமானது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- மெக்கன்சியின் அனைத்து தொகுப்பு ஆவணங் களையும் அட்டவணை செய்த வில்சனின் ‘மெக்கன்சி தொகுப்பு விளக்க அட்டவணை’</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- சென்னை ஜார்ஜ் கோட்டைக் கல்லூரி நூலகத்தில் இருந்த கீழ்த்திசைச் சுவடிகள் அனைத்தையும் மூன்று தொகுதிகளில் அட்டவணை படுத்திய டெய்லரின் ‘கீழ்த்திசைச் சுவடிகள் அட்டவணை’</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மெக்கன்சி சுவடிகளை மட்டும் அட்டவணை செய்த மகாலிங்கத்தின் “மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் அட்டவணை”</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இம்மூன்று அட்டவணைகளும் எந்த அளவிற்கு மெக்கன்சியின் தொகுப்பிற்கான கனத்தை வெளிப் படுத்தின என்பதும் மெக்கன்சி யின் தென்னிந்தியாவை மையப் படுத்திய பார்வைக்கு எங்ஙனம் உதவுகின்றன என்பதும் முக்கிய விவாதமாகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">வில்சன்</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் தொகுப்பை முதலில் ஆவணப் படுத்தும் நோக்கில் அட்டவணை செய்தவர் வில்சன். ‘Mackenzie collection: A Description catalogue of the oriental Manuscripts‚எனும் பெயரில் இரு தொகுதிகளாக 1828இல் ஆசியவியல் நிறுவனம் மூலம் வெளிவந்தது. இதற்கு முன்பே மெக்கன்சியின் மறைவுக்குப் பிறகு மெக்கன்சியின் இந்திய உதவியாளர்கள் அத் தொகுப்பிற்கு ‘சிறு அட்டவணை’ தயாரிக்கும் பணியை மேற் கொண்டிருந்தனர் என்றும் அது பின்னர் வில்சனின் மேற்பார்வையில் முற்றுப் பெற்றது என்பதையும் அறியமுடிகிறது ((Wilson:1828:XiX).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பெரும் சமஸ்கிருதப் புலமையாளரான வில்சன் தென்னிந்திய மொழிச் சுவடிகளை இந்திய உதவியாளர்களைக் கொண்டே படித்து இவ் வட்டவணையை முடித்தார். எனினும் அவர்களின் பெயர்கள் எதையும் வில்சன் நூலில் பதிவு செய்யவில்லை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் அனைத்து தொகுப்புகளையும் முதலில் முழுமையாகப் பட்டியலிட்டு முகவுரையில் தந்துள்ளார். அவற்றின் எண்ணிக்கையும் தரப்பெற்றுள்ளது. அவை இலக்கியம் (1568), வட்டார வரலாற்றுச் சுவடிகள் (2070), கல்வெட்டுகள் (8076), மொழிபெயர்ப்புகள் (2159), வரைபடங்கள் (79), ஓவியம் (2630), காசுகள் (6218), படங்கள் (106), பழம்பொருள்கள் (40) என நீண்டு செல்கின்றன. இத்தொகுப்புகளைப் புரிந்து கொள்ளும் பொருட்டு இந்திய நிலப்பரப்பின் இலக்கியம், சமயம் மற்றும் வரலாறு பற்றிய அறிமுகம் முதலில் அமைந்துள்ளது. இவ்வறிமுகம் புராணங்களை முன்னிலைப்படுத்தியே எழுதப்பட்டது. இந்திய மொழிகள் பற்றியும் வரலாறு பற்றியும் தெளிவான வரையறை உருவாகாத காலகட்டம் இது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும். தமிழ் உள்ளிட்டத் தென்னிந்திய மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்டது என்பதை எல்லீஸ் துணையுடன் பதிவு செய்யும் இவர் இலக்கிய நிலையில் தமிழில் ஆகச்சிறந்த இலக்கிய ஆக்கங்களான இராமாயணம், மகாபாரதம் எல்லாமே சமஸ்கிருதத்தின் மொழி பெயர்ப்புகளே என்பதையும் பதிவு செய்யத் தவறவில்லை. (Wilson:1828:XXXiV). பொதுவாகச் சமஸ்கிருத இலக்கியம் பற்றிய குறிப்பு தவிர்த்து இவ்வறிமுகம் யாவும் மெக்கன்சியின் தொகுப்பி லுள்ள ஆவணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது தெளிவாகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
வில்சனின் அட்டவணை பெரும்பிரிவாக மொழியையும் உட்பிரிவாகத் தரவுகளின் பொருண்மையையும் கொண்டிருக்கிறது. முதல் தொகுதி சமஸ்கிருத மொழிச் சுவடிகள் (மிக நுணுக்கமாக 13 பிரிவுகளில் உள்ளது)தமிழ் மொழிச் சுவடிகள் (7 பிரிவுகள்), தெலுங்கு மொழிச்சுவடிகள் (5பிரிவுகள்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. சமஸ்கிருத மொழிப்பிரிவில் “ஜைன இலக்கியம்” எனும் பிரிவும் அடங்கியுள்ளது. முதல் தொகுதியைக் காணும்போது சமஸ்கிருத மொழி அளவிற்குத் தமிழ், தெலுங்கு மொழி, இலக்கியம், வரலாறு பற்றிய நெட்டோட்டமான பார்வை அப்போது உருவாகவில்லை என்பது தெளிவாகும். இரண்டாம் தொகுதியில் பழங்கன்னடம், கன்னடம், மலையாளம், மராட்டியம், ஒரியா, ஹிந்தி, அரபு, பெர்சியன், ஜாவா, பர்மியம் ஆகிய மொழிச்சுவடிகள் அடுத்தடுத்து அட்டவணை படுத்தப்பட்டுள்ளன. இணைப்புப் பகுதி விரிவாக உள்ளது. இணைப்பில் வட்டார வரலாற்றுச் சுவடிகள் (Local tracts) மொழி, நிலப்பகுதி அடிப்படையில் தரப்பட்டுள்ளன. மேலும் கல்வெட்டுகள், படங்கள், காசுகள் போன்றவை பட்டியலிடப் பட்டுள்ளன. இவை பெரும்பான்மை பெயர் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலேயே அமைந்தவை. (காசுகள் பற்றி மட்டும் சற்று விரிவான பதிவைக் காணலாம்.)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ஒவ்வொரு சுவடியிலும் சுவடிவகை (ஓலை/தாள்), சுவடியின் பொருண்மை, ஆசிரியர் பற்றிய சிறுகுறிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. புராணம் தொடர்பான சுவடிகளுக்கு மேலதிக விளக்கம் தரப்பட்டுள்ளது. முதல் தொகுதியின் இறுதியில் தமிழ் நூல்கள் சிலவற்றின் மொழிபெயர்ப்புகளும் தரப்பட்டுள்ளன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
வரலாறு எழுதுவதை மையப்படுத்தி அமைந்த மெக்கன்சியின் தொகுப்பிற்கும் இலக்கிய நிலை (குறிப்பாகப் புராணம்) சார்ந்து அதிக சிரத்தையுடன் உருவான வில்சனின் அட்டவணைக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது. மெக்கன்சி தொகுப்பிற் கான சிறப்பை வில்சனின் அட்டவணை நிறைவுசெய்யவில்லை என்பதைப் பின்னர் மெக்கன்சி சுவடிகுறித்து ஆய்வு செய்த பலரும் பதிவு செய்துள்ளனர். சமஸ்கிருத மொழியுடன் பெரிதும் தொடர்புடைய தென்னிந்திய மொழிகளைத் தவிர்த்து வேறெந்தத் தென்னிந்திய மொழியையும் அறியாத வில்சன் அம்மொழிச் சுவடிகளுக்கு உருவாக் கிய அட்டவணையின் தரம் கேள்விக் குள்ளாகிறது. வில்சனின் அட்டவணை சமஸ்கிருதத் தன்மையை அதிகம் பிரதிபலிப்பதாகவும் கருதப்படுகிறது (Thomas R.Trautmann:2011:33)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இத்தொகுப்பில் மிகமுக்கிய இடம்பெற்றிருந்த வரலாறு தொடர்பான ஆவணங்கள் வெறும் எண்ணிக்கை அடிப்படையில் மட்டுமே அட்டவணை யில் இடம்பெற்றிருப்பது மெக்கன்சி தொகுப்பின் கனத்தைக் குறைப்பதாகவே அமைகின்றது. எனினும் மெக்கன்சியின் தொகுப்புகளை முதலில் பதிவு செய்த தும் “முழுமையாகப்” பதிவு செய்ததும் வில்சனின் அட்டவணையே ஆகும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">வில்லியம் டெய்லர்</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பெரும் வரலாற்றுத்தரவுகளின் சுரங்கம் என்று வருணிக்கப்பட்ட மெக்கன்சியின் தொகுப்பிற்கு வில்சன் உருவாக்கிய அட்டவணை போதுமானதாக அமையவில்லை. அட்டவணைப் பணிக்காக வில்சன் வசமிருந்த தொகுப்புகளில் தென்னிந்திய மொழியல்லாத மொழிச் சுவடிகளும் இன்னபிற ஆவணங்களும் இலண்டனுக்கு 1823 முதல் 1825 வரை மூன்று பகுதிகளாகப் பிரித்து அனுப்பிவைக்கப் பட்டன. தென்னிந்திய மொழிகளில் உள்ள சுவடிகளும் கல்வெட்டுகளும் 1828 ஆம் ஆண்டு சென்னை “madras college library” இல் வைக்கப்பட்டன. (Taylor:1857:Xiii-xv)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இதனிடையே “காவெள்ளி வெங்கட இலக்ஷமய்யா” மெக்கன்சி யால் தொடங்கப்பெற்று முடிவுறாது போன தொகுப்புப் பணியைத் தொடரவும் ஆய்வு செய்யவும் தான் விரும்புவதாகக் கடிதம் எழுதினார். அக்கோரிக்கை ஏற்கப்பெறவில்லை எனினும் அவர் குறிப்பிட்டப் பணிகளில் ஜைன இலக்கியம் மற்றும் கல்வெட்டுத்தொடர்பான பணியை மட்டும் செய்யலாம் என ஆசியவியல் நிறுவனம் குறிப்பிட்டது(Taylor:1857:xvi)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்நிலையில் மெக்கன்சி தொகுப்புகளுக்கான விரிவான அட்டவணை தேவை பற்றியக் கருத்தாக்கம் எழுந்தது. அலெக்சாண்டர் ஜான்சன் வெளியிட்ட மெக்கன்சி கடிதத்திற்கான அறிமுகத்தில் “ஐரோப்பா வில் இருப்பவர்களுக்கு மெக்கன்சி தொகுப்பு பற்றி அறிய வில்சனின் அட்டவணை பெரிதும் பயன்படாது என்றும் இன்னும் விரிவான விளக்கமான அட்டவணை வேண்டுமென்றும்’ குறிப்பிட்டார். (The Journal of the Royal Assiatic Society of Great Britain and Ireland, Vol-I: 1834:333) இதே காலத்தில் சிறந்த கீழைத்தேய அறிஞராகவும் சமஸ்கிருதப் புலமையாளராகவும் விளங்கிய வில்லியம் டெய்லர் மெக்கன்சி சேகரிப்பில் தமிழில் உள்ள சில வரலாற்றுச் சுவடிகளை மொழிபெயர்த்தார். அவை, ‘oriental Historical Manuscripts in Tamil Language Translated with Annotationsஎனும் பெயரில் இரு தொகுதிகளாக 1835இல் வெளியானது. பொருண்மைத் தொடர் புடைய வரலாற்றுச் சுவடிகளை முதலில் தொகுத்து மொழி பெயர்ப் பதாக அமைகிறது இந்நூல். இதன் தொடர்ச்சியாக மெக்கன்சியின் சேகரிப்பை ஆய்வு செய்யவும் அதன் சமகாலத் தேவையை மதிப்பிடவும் வில்லியம் டெய்லர் பணிக்கப்பட்டார். அவரின் ஆறு அறிக்கைகள் “madrsa journal of literature and science” இதழில் தொடர்ந்து வெளிவந்தன. (இவை மீண்டும் ஆசியவியல் நிறுவன இதழிலும் வெளிவந்தன). இவ்வறிக்கைகளே 1838ஆம் ஆண்டு “Examination and Analysis of the Mackenzie Manuscripts” எனும் பெயரில் நூலாக வெளிவந்தது. மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ள வரலாற்றுச் சுவடிகளின் இன்றியமையாமை குறித்தும் இனி செய்யப்படவேண்டிய பணி குறித்தும் இந்நூலில் பலவிடங்களில் குறிப்பிட்டுள்ளார். ((Taylor:1838:2,13,16 Cetc).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பின்னர் 1845ஆம் ஆண்டு அரசின் அறிவுறுத்தலோடு துணைக்குழு ஒன்று இலக்கிய சங்கத்தின் வசமுள்ள சுவடிகளை அட்டவணைப் படுத்தும் பணிக்காக உருவாக்கப்பட்டது (MJLS, Vol-14:1847:97) அக்குழுவின் அறிக்கையும் இதழில் வெளியானது. அதற்குள் மெக்கன்சி சுவடிகளுடன் வேறு சில சேகரிப்புகளும் இணைந்து கொண்டன. அவை மொத்தம் 5751 தொகுதிகளைக் கொண்ட 5 சேகரிப்புகள் எனக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது (மேலது -99) அவை,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1.கிழக்கிந்திய அலுவலகத் தொகுப்பு (இவை லெய்டனின் சேகரிப்பு).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2.பிரௌன் அவர்களின் சேகரிப்பு (இவை இலக்கியச் சங்கத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3. மெக்கன்சி சேகரிப்பு (வில்சனிடமிருந்து பெறப்பட்டவை)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
4. சென்னை ஜார்ஜ் கோட்டை கல்லூரி நூலகச் சுவடிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
5. இலக்கியச் சங்கத்தின் தொகுப்புகள்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அரசு மெக்கன்சி சுவடிகளுக்கு வில்சன் செய்த அட்டவணை போன்று இவ்வைந்து தொகுப்புகளுக்கும் அட்டவணை தயாரிக்க எண்ணி அப்பணியை வில்லியம் டெய்லரிடம் ஒப்படைத்தது. பல ஐரோப்பிய உள்ளூர் உதவியாளர்களின் ஒத்துழைப்போடு மூன்று தொகுதிகளாக இப்பணி நிறைவுற்றது. ‘‘A Catalogue Raesonne of oriental Manuscripts “எனும் பெயரில் மூன்று தொகுதிகளும் முறையே 1857, 1860, 1862 ஆகிய ஆண்டுகளில் வெளியாயின. இதில் மெக்கன்சியின் சுவடிகள் மூன்றாம் தொகுதியில் பதிவுசெய்யப்பட் டுள்ளது. 1837-38ஆம் ஆண்டுகளில் மெக்கன்சி சேகரிப்பை மதிப்பீடு செய்யும் போது சில சுவடிகள் மீண்டும் அவரால் படியெடுக்கப்பட்டு 5 தொகுதிகளாகத் தைக்கப்பட்டன. அதனை மீண்டும் இவ்வட்ட வணையில் இரண்டாம் வகைச் சுவடிகளாக (FamilyII) பதிவு செய்துள்ளார். (Tayor III: 1862:278)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
டெய்லர் அட்டவணையின் அமைப்புச் சட்டகம் பெரும்பான் மையும் வில்சனின் முறையைப் பின்பற்றியுள்ளது. (பெரும்பிரிவு மொழி, உட்பிரிவு பொருண்மை). உள்ளீடாகச் சுவடியின் வகை (ஓலை/தாள்), தன்மை பற்றியும் நூலின் பொது வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுவடிபற்றி இடம்பெறும் மதிப்பீடும் குறிப்புகளும் சுவடியில் உள்ள தரவுகளின் ஆங்கில மொழி பெயர்ப்பே.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இதில் குறிப்பிடத்தக்க விடயம் வரலாற்றுச் சுவடிகள் சிலவற் றுக்கு அவர் தந்துள்ள குறிப்புகள் தாம். அதன் அமைப்பு மட்டுமன்றி உட்பொருளை விளக்கமாக ஆங்கிலத்தில் தருகிறார். எனினும் வரலாற்றுச் சுவடிகளில் தொடர்புடைய செய்திகளைத் தரும் விதம் நிறைவு தருவதாக இல்லை. ஒரே பொருண்மை அல்லது ஒரே நிலப்பகுதி சார்ந்த தரவுகளைத் தொடர்ச்சியாகத் தரும்முறை அவரால் பின்பற்றப்படவில்லை. காட்டாகத் தொண்டை மண்டல வரலாறு தொடர்பான 17 சுவடிகள் மெக்கன்சி சேகரிப்பில் உள்ளன (சௌந்திரபாண்டியன்:1997). ஆனால் டெய்லரின் அட்டவணையில் இவை வரிசை யாகத் தரப்படவில்லை என்பதோடு இணைப்புக் குறிப்புகளும் இன்றியே இடம்பெற்றுள்ளன. வில்சனின் பணி யிலிருந்து டெய்லரின் பணி மாறுபட்டிருக்க வேண்டிய புள்ளி இது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
கீழ்த்திசைச் சுவடிகள் பற்றிய டெய்லரின் மொழிபெயர்ப்பு மற்றும் மெக்கன்சி சேகரிப்பு பற்றி செய்த மதிப்பீடு (1838) ஆகிய பணியுடன் இவ்வட்டவணைப் பணியை ஒப்பிட வேண்டிய தேவை உண்டு. இந்திய வரலாற்றிலிருந்து தக்கானத்தின் மொழி, சமயம், வரலாறு மாறுபடுவதை மெக்கன்சியின் சேகரிப்பு மூலமாகவே அறியமுடியும் என்று கருதிய டெய்லரின் முன்னிரண்டு பணிக்கும் முழு கீழ்த்திசைச் சுவடிகளையும் அட்டவணைப்படுத்திய இப்பணிக்குமான பாரதூரம் மிகவதிகம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
தென்னக வரலாறு பற்றிய மெக்கன்சியின் தொகுப்பு மீதான நம்பகத்தன்மை பற்றிய ஐயப்பாடு அக்காலத்திலேயே எழுந்தது. வில்சனும் அத்தகைய சந்தேகத்தை எழுப்பினார். இத்தொகுப்புகள் தொடர்ந்து (குறிப்பாக வரலாற்றுச் சுவடிகளில்) வேலைசெய்த டெய்லர் இச்சுவடிகளின் நம்பகத்தன்மை பற்றிப் பேசாதது வியப்பானது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
டெய்லரின் அட்டவணை சுவடிகளைப் பற்றியது மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மெக்கன்சியின் பிற வரலாற்று ஆவணத் தொகுப்புகள் பற்றிய பதிவுகள் எதையும் இணைப்பு கருதிக்கூட அவர் செய்யவில்லை. குறைந்த பட்சம் ஐந்து தொகுப்புகளுக்கான ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றைக் கூட அவர் பதிவு செய்யவில்லை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இவற்றை எல்லாம் தொகுத்து நோக்கும்போது வரலாறு எழுதியலுக்கான அறிவியல் நிலைப்பட்ட பல்பரிமாணப் பார்வை இவற்றைச் சேகரித்த மெக்கன்சிக்கு நிறையவே இருந்தது என்பதையும் ஆனால் இவற்றை ஒப்பிட்டு நோக்கி ஒரு கருத்துப் பார்வையை உருவாக்க அட்டவணை செய்தவர்கள் தவறிவிட்ட தையும் அறிய முடிகிறது. எனினும் முன்னர் குறிப்பிட்டது போல ஐரோப்பியர்கள் மெக்கன்சியின் தொகுப்பைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஓர் அட்டவணை வேண்டும் எனும் தேவையை டெய்லரின் பணி நிறைவுசெய்வதாக அமைந்தது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">தி.வை. மகாலிங்கம்</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சி சேகரிப்பில் அப்போது கிடைத்த அனைத்து ஆவணங்களையும் பதிவு செய்வதாகவும் இலக்கியச் சார்பான சுவடிகளுக்கு முன்னிலை அளிப்பதாகவும் அமைந்தது வில்சனின் அட்டவணை. மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளின் மேல் அதிக கவனம் செலுத்தி வெளிவந்த டெய்லரின் இரு ஆக்கங்களும் அச்சுவடிகள் ஒரு பகுதியாக இடம்பெறும் கீழ்த்திசைச் சுவடிகள் அட்டவணையும் அடுத்த கட்ட பார்வையை ஏற்படுத்தின. அதன் பின்னர் சில அட்டவணைகள் வெளிவந்தன எனினும் அவை அத்தொகுப்புகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லவில்லை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இதனிடையே 1932 இல் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு தென்னிந்திய மொழிகளில் உள்ள வரலாற்றுச் சுவடிகளுக்கான சுருக்கக் குறிப்பு ஒன்றை உருவாக்கும் பணி தொடங்கியது. எனினும் முற்றுப்பெறவில்லை. பின்னர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர், தி.வை.மகாலிங்கம் போன்றோர் இப் பணியைத் தொடர்ந்து செய்தனர் (தி.வை. மகாலிங்கம்: 2011: 2011:foreward) 1966இல் இவ்பணி மகாலிங்கம் அவர்களால் நிறைவுற்றது. 1972இல் புத்தகமாக வெளிவந்தது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பெரும் வரலாற்றுப் பேராசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு, முடிக்கப்பெற்ற இவ்வட்டவணைப்பணி மெக்கன்சி சேகரிப்பு அதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் முயற்சியின் முதல் படியாக அமைந்தது. மெக்கன்சி சுவடிகள் சில அவ்வப்போது வெளிவந்தன எனினும் அதன் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய பார்வை அவற்றில் பெருமளவில் இல்லை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் சேகரிப்பில் உள்ள வரலாறு பற்றிய ஆவணங் களின் உள்ளடக்கம் வரலாற்றுத்தரவுகளைக் கொண்டதாயினும் பலதகவல்களும் புராணம் தொடர்புடையன என்பதைப் பலரும் பதிவு செய்துள்ளனர் (தி.வை.மகாலிங்கம்: 2011: XXV) இந்நிலையில் மகாலிங்கம் அவர்களின் அட்டவணைப்பணி மெக்கன்சி சேகரிப்பின் வரலாற்றுத் தேவையை உணர்த்துகிறது. முகவுரையில் அவர் குறிப்பிடும் செய்திகள் மிக இன்றியமையாதது. 16ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்திய வரலாற்றை அறிவதற்கு மெக்கன்சி யின் தொகுப்புகள் மதிப்புவாய்ந்த ஆவணங்கள் என்றும் அவை அக்கால கட்ட அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்துப் புதுவெளிச்சம் பாய்ச்சுவன என்றும் விளக்குகிறார் (மேலது:ஜ்ஜ்ஸ்வீ). வட்டார வரலாற்றுச் சுவடிகளின் மூலமாகப் பாளையம் மற்றும் ஜமீன் வரலாறு பற்றி புதிதாக அறியும் விடயங்களையும் சிலாகித்துப் பேசியுள்ளார். (மேலது:ஜ்ஜ்ஸ்வீவீவீ)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
வரலாறு தொடர்பான சுவடிகளை வட்டாரம் தொடர்பானது, புராணம் மற்றும் தொன்மவியல் தொடர்பானது, ஜைன சமயம், நாடகம், கதை பாடல் தொடர்பானது எனவும் வகைசெய்துள்ளார். அடுத்து மலையாள மொழி வரலாற்றுச் சுவடிகளையும் விளக்கி யுள்ளார். சுவடிகளை விளக்கும் போது அதன் பொதுத் தன்மையைக் காட்டிலும் அவர்தரும் வரலாற்றுச் செய்திகள் முக்கியமாக இருக்கிறது. சுவடிகளில் உள்ள தரவுகளின் உண்மைத்தன்மையை விளக்குவதோடு தவறான தகவல்களையும் மறுத்துள்ளார்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்திய வரலாறு குறிப்பாகத் தென்னிந்திய வரலாறு பற்றிய நெட்டோட்டமான பார்வை என்பது தெளிவாக உருவான காலத்தில் எழுந்தது இவ்வட்டவணையின் சிறப்பு. ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியின் குறிப்பிட்ட மக்களின் வரலாற்றை எழுதுவதற்கு மெக்கன்சியின் தொகுப்புகள் எவ்வளவிற்குப் பயன்படும் என்ற ஐயம் பொதுவாக விதைக்கப்பட்ட நேரத்தில் வட்டாரச் சுவடிகளையும் அதனோடு தொடர்புடைய பிற சுவடிகளையும் தென்னிந்திய வரலாறு எழுதியலுக்கு எவ்வகையில் பயன்படுத்த முடியும் என்பதையும் அச்சேகரிப்பின் முக்கியத்துவத்தையும் தாங்கி வந்த கனமான அட்டவணை இது எனலாம்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">முடிவாக</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மெக்கன்சியின் சேகரிப்பில் சுவடிகள் பெற்ற அளவிற்கான கவனம் மற்ற வகை சேகரிப்புகள் பெறவில்லை. வில்சனின் அட்டவணை மெக்கன்சி தொகுப்புகளை எண்ணிக்கை மற்றும் பெயரளவில் முழுமையாகப் பதிவு செய்தது. டெய்லரின் அட்டவணை சுவடிகளை மட்டும் விரிவாகப் பதிவு செய்தது. வரலாற்றுப் பார்வை ஏதுமின்றி அட்டவணைகளை உருவாக்கிய வில்சன் மற்றும் டெய்லர் ஆகியோர் அதன் உடனிகழ்வாகச் சில கட்டுரைகளை வெளியிட்டதோடு நின்றுவிட்டனர்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மகாலிங்கத்தின் அட்டவணை முக்கியமான வரலாற்றுச் சுவடிகளை மட்டுமே விரிவாகப் பதிவு செய்தது. வில்சனுக்குப் பிறகு மெக்கன்சியின் சுவடியல்லாத தொகுப்புகள் பற்றிய கவனம் வெகுவாகக் குறைந்து விட்டது (தற்போது ஓவியம், வரைபடம் போன்றவை விளக்கப்பட்டு வருகின்றன.) வில்சனின் அட்டவணையாக்கம் தொடங்கி பெரிதும் வளர்ச்சி யடைந்திருக்க வேண்டிய அட்டவணையாக்கப் பணி அப்படியே நின்றுவிட்டது. அட்டவணை என்பது வெறும் தகவல்களைக் கொட்டுவது மட்டுமேயல்ல.அத்தொகுப்புகளின் நோக்கத்தை வகைதொகை செய்வதன் மூலம் அதனை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்வது. ஒரு சமூகத்தை இயக்கத்தையே கூட அவை சரியாகச் செய்யப்படின் பிரதிபலிக்கும். எனவே தான் மெக்கன்சி தொகுப்பும் அடுத்த கட்டத்திற்கு நகராமலேயே நின்றுவிட்டது. மகாலிங்கம் முக்கியமான வரலாற்றுச் சுவடிகளுக்கு மட்டும் செய்த அட்டவணையாக்கம் போன்றதொரு பணியை மெக்கன்சியின் ஒட்டுமொத்த தொகுப்புகளும் இன்று வேண்டிநிற்கின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
புராணிகம், தொன்மம் சார் கதையாடல்கள் இன்று மானுடவியல் ஆய்வில் முக்கியவிடம் பெறும்நிலையில் வரலாற்றாய்வாளரால் ஐயுறப்பெற்ற ‘நம்பகத்தன்மை’ என்பது இன்று மறுகேள்விக்கு உள்ளாகிறது. நுண்வரலாறு/அடித்தள வரலாறு குறித்தக் கருத்தாக்கம் வலுப்பெற்றுள்ள இக்காலத்தில் தமிழ்ச்சமூகம் குறித்த அத்தகைய வரலாற்றை எழுத மெக்கன்சியின் தொகுப்புகள் இன்றியமையாதவை. அவற்றை நிறைவேற்ற அத்தொகுப்புகளை அணுகுவதற்கு இன்னும் தெளிவான - விரிவான - தரமான அட்டவணைகள் தேவை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">பயன்பட்ட நூல்கள்</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">தமிழ்</strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1.சௌந்தரபாண்டியன், சு - தொண்டைமண்டல வரலாறுகள், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலக வெளியீடு,1997.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">ஆங்கிலம்</strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1. Mahalingam.T.V.:- Mackanzie Manuscripts, Summarises of Historical Manuscripts in the Mackanzie collection Vol-I, University of Madras, 2011.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2. Taylor.William:-</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
i. Oriental Historical Manuscripts in the Tamil Language. Translated with Annotations (Vol-I,II), Madras, 1835</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ii. Examination and Analysis of the Mackenzie Manuscripts, Asiatic press, 1838.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
iii. A catalogue Raisonne of Oriental Manuscripts, I(1857),II(1860),III (1862), Madras.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3. Trautmann.Thomas R:- The madras school of orientalism producing knowledge in Colonial South India, Oxford University Press,2011.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
4. Wilson.H.H.:- Mackenzie collection A Descriptive Catalogue of the Oriental Manuscripts and other articles, Vol-I,II, Asiatic Society, 1828.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">இதழ்கள்</strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1. Madras Journal of Literature and science society Vol-14,1847</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2. The Journal of the Asiatic Society of Bengal, Vol-IX,1809.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3. The Journal of the Royal Asiatic Society of Great Britain and ireland, Vol-I, London, 1834</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-50866979701870942952014-09-15T19:35:00.000+05:302014-09-15T19:35:05.654+05:30மெக்கன்சி சேகரிப்புகள் - வம்சாவளிச் சுவடிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ஒரு சமூகத்தின் வரலாறெழுதியல் என்பது அச்சமூகத்தைச் சார்ந்த பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சாத்தியப்படுவது. ஐரோப்பிய மரபில் வரலாறெழுதியல் என்பதும் அதற்கான சான்றுகளின் பதிவு, அவற்றின் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தமைவுகள் ஆழமான செயல்பாட்டினைக் கொண்டிருந்தன. ஆனால் பல சமஸ்தானங்களாகச் சிதறுண்டு இருந்த இந்தியா என்கிற நிலப் பகுதியில் குறிப்பாகத் தென்னிந்தியச் சமூகமான தமிழகத்தில் இத்தகு வரலாறெழுதியல் அல்லது அது சார்ந்த தரவு சேகரிப்பு என்கிற கருத்தமைவோ அது குறித்த புரிதலோ வளமாக வளர்த்தெடுக்கப் படவில்லை. தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் கூட்டத்தின் ஆதி வரலாற்றை அறிய அதிக அளவில் புனைவுகள் மிகுந்த இலக்கியப் பிரதிகளே கிடைத்துள்ளன. அடுத்த நிலையில் அதிகாரச் செயல்பாடு களைப் பதிவு செய்கின்ற கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியன தொல்லியல் துறையின் அரிய முயற்சிகளால் தேடப்பட்டு தொகுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தொடக்ககாலத் தமிழ்ச்சமூக வரலாற்றை எழுதியவர்களின் கவனத்திற்கு அதிகம் ஆட்பட்டவை இலக்கியப்பிரதிகளும் அவற்றுள் இடம்பெற்றுள்ள சிற்சில வரலாற்றுச் செய்திகளுமே.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்தப் பின்புலத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் குறிப்பாகப் பிரித்தானியர்களின் வரவிற்குப் பிறகு இந்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுள் ஒன்றாக அவர்கள் செய்த வரலாற்றுப் பதிவு முறைகளைக் குறிப்பிடலாம். வணிகம் என்பதைக் கடந்து ஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்றுதல் அல்லது ஒரு சமூகத்தை அடிமைப்படுத்துதல் என்கிற நோக்கத்தின் அடிப்படை யில் இந்தியாவில் வாழுகின்ற ஒவ்வொரு தனிமனிதனைக் குறித்த தரவுகளும் அவர்களுக்குத் தேவைப்பட்டது. அவற்றை உள்வாங்கு வதன் மூலம் ஒரு சமூகத்தின் மீதான தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த முடியும் என்பது பிரித்தானியர்களின் அரசியல் தர்க்கம். சர்வாதிகாரி ஹிட்லரிடமும் இந்தப் பண்பினைக் காணமுடியும். அந்த அடிப்படையில் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய காலின் மெக்கன்சியால் (1754-1821) இந்தச் செயல்பாடு அதிக அளவில் முன்னெடுக்கப் பட்டது. அரசாங்கப் பணி என்பதைக் கடந்து அவரது முயற்சி வரலாறு மீதான அவரது ஈடுபாட்டை உணர்த்துவதாகவே உள்ளது. அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று பலவகைப்பட்டத் தரவு களைத் தேடித் தொகுத்துள்ளார். அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் (G.O.M.L) மெக்கன்சியின் தரவுகளால் இன்று வரலாற்று முக்கியத்துவம் அடைந்திருக்கின்றது. அவர் தொகுத்தளித்த தரவு களின் அடிப்படையில் இன்று புதியதொரு நவீன தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைக்க இயலும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அவர் தொகுத்துள்ள சுவடிகளுள் வம்சாவளி குறித்த சுவடிகள் இக்கட்டுரையில் கவனப்படுத்தப்படுகின்றன. வம்சாவளி என்பது வம்ச பரம்பரையைக் குறிக்கின்ற அட்டவணை என்று லெக்சிகன் அகராதி விளக்கம் தருகின்றது (VI:3628). ஒவ்வொரு தனிமனிதனிட மும் அவனது வம்ச வரலாற்றைக் கூறச் செய்து பதிவு செய்திருக் கின்ற முயற்சியாக இந்த வம்சாவளிச் சுவடிச் சேகரிப்பு அமைந்துள் ளது. தனது பரம்பரையைக் குறித்த மிகை மதிப்பீடுகள் மற்றும் ஒரு தொல்சமூக அதிகாரத்தோடு தன் மூதாதைகளைத் தொடர்புபடுத்துதல் ஆகிய பண்புகள் இந்த வம்சாவளிச் செய்தி சேகரிப்பில் இருப்பத னால் இதில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை என்பது கேள்விக் குள்ளாகிறது. ஆனால் முற்றுமுழுதாக அவற்றைப் புறக்கணிக்க இயலாது. மிகை மதிப்பீடுகளினிடையில் உண்மை வரலாறுகளும் இடம் பெற்றுள்ளன. அக்காலத்திய அரசியல் சூழ்நிலைகளை அவற்றுள்ளிருந்து பெறமுடியும். மெக்கன்சியால் சேகரிக்கப்பட்டுள்ள சுவடிகளுள் சுமார் 119 சுவடிகள் வம்சாவளி குறித்த சுவடிகளாக அமைந்துள்ளன. அவற்றை</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- மரபாகப் பேசப்படுகின்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- பாளையப்பட்டுகளின் வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- ஜமீன்தாரி வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- நாயகர் வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- மராட்டியர்கள் வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- கவுண்டர் வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
- தனிமனித வம்சாவளிகள்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
என்று வசதி கருதி பகுக்க இயலும். இப்பகுப்பினுள் வரையறுக்க இயலாத வம்சாவளிச் சுவடிகளும் இத்தொகுப்புள் இடம்பெற்றுள் ளன. இவற்றுள் பாளையப்பட்டு, ஜமீன்தாரி ஆகியன அதிகாரக் குழுக்களைக் குறிக்கின்ற சொல்லாடல்கள்; நாயகர், கவுண்டர் ஆகியன சாதியைக் குறித்துநிற்கின்ற சொல்லாடல்கள் என்பதும் இங்கு எண்ணத்தக்கது. மேலும் இத்தொகுப்பினுள் பாளையப் பட்டுகள் மற்றும் நாயகர்கள் வம்சாவளிகளே அதிக அளவில் உள்ளன. அடுத்த நிலையில் ஜமீன்தாரி வம்சாவளிகளாக ஏறத்தாழ பத்து சுவடிகளுக்கு மேல் காணமுடிகின்றது. 16,17,18 ஆம் நூற்றாண் டுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், பண்பாட்டுக்கலப்புகளின் அடிப்படையில் இவற்றைப் புரிந்து கொள்ளலாம். திருமலை £யக்கன் காலத்தில் 72 பாளையப்பட்டுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஜமீன்தாரி என்பது இதற்கு அடுத்த நிலையில் அதிகாரத்தைக் குறிக்கின்ற சொல்லாடலாக இருந்துள்ளது. தமிழ்ச்சமூக வரலாறு எழுதுபவர்களால் இதுவரை இந்த மூன்று நூற்றாண்டுகள் குறித்த தரவுகள் யாவும் ஒரு வாய்பாட்டு அடிப்படையிலேயே முன்வைக்கப் பட்டுள்ளன. பேரரசுகளின் சிதைவைத் தொடர்ந்த சிற்றரசர்கள், நாயக்க மன்னர்கள், பாளையக்காரர்களின் காலமாகவே இந் நூற்றாண்டுகளை அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். அவர்களுள்ளும் குறிப்பிடத்தக்க சில ஆளுமைகளின் (திருமலை நாயக்கன், மங்கம்மா, பாளையக்காரர்களுள் கட்டபொம்மன் ஆகியோர்) தனிநிலைப் பண்புகளையே பதிவுசெய்துள்ளனர். ஆனால் அந் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களின் மனோநிலையை, அவர்களது நம்பிக்கை சார்ந்த சில நிகழ்வுகளை, பண்பாட்டு மாற்றங்களை அறிந்து கொள்ள வம்சாவளிச் சுவடிகள் துணைபுரிகின்றன.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<span style="color: red;">மேலும் புலம்பெயர்ந்து வந்த மக்களின் வரலாறு களாகவும் வம்சாவளிச் சுவடிகள் உள்ளன. பூர்வ இடத்தை விடுத்துத் தவிர்க்க முடியாத காரணங்களால் புலம்பெயர்ந்து வேறுவேறு ஊர்களில் வாழ்கின்ற மக்கள் தங்களின் புலப்பெயர்வுக்கான காரணங்களை யும் இப்பொழுது நிலைபெற்றுள்ள பகுதியினைக் குறித்தும் இதில் பதிவுசெய்துள்ளதும் கவனத்திற் குரியது. இந்த வம்சாவளிச் சுவடிகள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி குறித்த சமகாலத்திய மனிதர்களின் நம்பிக்கை சார்ந்து உருவாக்கப்பட்ட மதிப்பீடுகள். மானுடவியல் அடிப்படையில் இந்த வம்சவாளிச் சுவடிகள் தருகின்ற செய்திகளைப் பகுத்தாராய்வதன் வழி ஒரு சமூகத்தின் வளர்நிலைகளை அடையாளப்படுத்த முடியும்.</span></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இவை மேற்குறித்தபடி அதிகார அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் வேறுபட்டிருந்தாலும் தொல்சமூகம் பற்றிய இவற்றின் கருத்து நிலைகளில் சில பொதுத்தன்மைகளையும் காணமுடிகின்றது. பல வம்சாவளிச் சுவடிகளில் ராயர் சமஸ்தானம் குறித்த குறிப்புகள் வந்துள்ளன. அச்சுவடிகள் எழுதப்பட்ட காலத்தைக் கணக்கில் கொண்டு அவர்கள் குறிப்பிட் டுள்ள கால இடைவெளியைக் கவனிக்கும் போது விசயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் சமஸ்தானத்தை அவர்கள் குறித்துள்ளனர் என்பது புலனாகின்றது. பெரும்பாலான பாளையப்பட்டுகளும் ஜமீன்தார்களும் டில்லியிலிருந்து விசயநகரத்திற்குப் புலம் பெயர்ந்துவந்து பின்னர் தமிழகத்தின் தெற்குப் பகுதியில் குடிஅமர்ந்துள்ளனர். சில வம்சாவளிகள் கொங்கு வேளாளர்களின் புலம் பெயர்வையும் சுட்டியுள்ளது. ஆனால் அவர்கள் தென்தமிழகத்துக்குள்ளேயே புலம்பெயர்ந்து குடிஅமர்ந் துள்ளனர்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ஒவ்வொரு வம்சாவளிக் குறிப்பும் தத்தமது மூதாதையர்களின் வீரத்தை முதன்மைப்படுத்தியே தொடங்குகின்றன. அவர்கள் அன்றையக் காலகட்டத்தில் நிலவிய ஆட்சி அதிகாரத்தோடு கொண் டிருந்த உறவுகள், அவர்கள் பெற்ற சன்மானங்கள், விருதுகள் ஆகியன விரிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக “ஆயக்குடி ஜமீன்தார் கொண்டம நாயக்கர் வம்சாவளி”யில் ராயர் சமஸ்தானத்தில் வெள்ளைப் பக்றடால், சூலடால், குதிரைக்கி முன்செல்லி பின்செல்லி, அண்டத்துமணி, கொலுவல்லயத்தில் ஒத்தைமணிக் கட்டின வாலா, வீரகண்டாமணி, சிங்க கொடி, மகற கொடி, அனுமகொடி, கெறுட கொடி, யியட்டி, சாமுத்திறொக வெண்டயம், குதிரைக்கி முன்கால் சிலம்பு முத்துமாலை முத்துதுறாயி டிக்கேமபற, செவத்தப்பட்டு சுறிட்டி, வெள்ளயப் பட்டு சுறிட்டி ஆகியவற்றைத் தங்களது மூதாதையர்கள் பெற்றுள் ளதாகக் குறிக்கப்பட்டுள்ளது (D.2851:38).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
மேலும் வீரம் என்பது போர்நிலையில் மட்டுமன்றி புலி, சிங்கம் முதலிய காட்டு மிருகங்களைக் கொன்று மக்களைக் காத்தல் என்கிற நிலையிலும் சில வம்சாவளிகள் பதிவு செய்துள்ளன. “ஆவுடையார் புரம் பாளையக்காரர் வம்சாவளி”யில் மதுரைக்கு மேற்கே பதினாறடி வேங்கைப்புலியைத் தனித்த ஆளாகச் சென்று கொன்றதால் பாண்டியன் மனமகிழ்ந்து “வரகுணராம சிந்தாமணி புலித்தேவன்” என்கிற பட்டத்தைத் தனது மூதாதையர்களுள் ஒருவருக்கு அளித்த தாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ( D.3134:57) இவ்வாறு மூதாதையர் களின் வீரம் என்பது முதன்மை நிலையில் கருதப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<span style="color: red;">அடுத்த நிலையில் சில வம்சாவளிகளில் தெய்வத்தன்மை என்பதும் தெய்வத்தின் அருள் என்பதும் முதன்மைப்பட்டு போகின்றது. பூர்வத்தில் குந்தி தேசத்தில் கிராமக் குடியிருப்புகளாக இருந்து பஞ்சம் பிழைக்க காவேரிக்குத் தெற்கே தேவர் மலைக்குப் புலம்பெயர்ந்து வந்த “ஆண்டிப்பட்டி பாளையக்காரருடைய வம்சாவளி”யில் அவர்களது குடியமர்த்தலுக்குச் (Settlement)) சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வந்த தருணத் தில் அவர்கள் வைத்திருந்த பாற்குடமானது தரையில் விழுந்தது. அவ்விடத்தில் சோதனை செய்து பார்த்த போது நரசிங்கசாமி இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர்கள் அவ்விடத்தில் பூசை செய்து நிலைபெற்றதாகவும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத் தக்கது.( D.3138:41) அவ்வாறே “ஊற்றுக்குழி பாளையக்காரன் காலிங்கராயன்” வம்சாவளியில் குறிப்பிட்டுள்ள பூர்வசரித்திரம்: சோழதேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளர்களாக இருந்த நற்குடி நாற்பத்தெண்ணாயிரம், பசுங்குடி பன்னீராயிரம் ஆக அறுபதினாயிரம் கோத்திரங்களும் சேரன் சோழனுடன் கொண்ட மணஉறவினால் சேரநாட்டுக்குப் புலம்பெயர்ந்தனர்.</span></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<span style="color: blue;">சேரனுக்குக் கொங்கணன் என்கிற பெயரும் வழக்கத்திலிருந்ததால் புலம் பெயர்ந்து வந்த வேளாளர்கள் கொங்குவேளாளர்கள் என்று அழைக் கப்பட்டனர். அவர்கள் தங்களுக்குள் மணமுடிக்க முயன்றபோது பெண் வீட்டில் அரிசிஉணவு போடாமல் இவர்களுக்கு அரிசி குறித்து ஒன்றும் தெரியாது என்று ஏளனமாகப் பேசி பச்சரிசியில் சமையல் செய்துள்ளனர். இதனை அறிந்த இக்கொங்கு வேளாளர்கள் நெல் விளையும்படி நீர் பாங்கு உண்டுபண்ணிய பிறகு திருமணம் செய்கிறோம் என்று சபதம் செய்தனர். பின்னர், தங்களது இஷ்ட தெய்வமான சிவனைப் பூசை செய்ய சர்ப்பம் ஒன்று வந்து பவானிஆற்றில் அணைகட்ட வழிகாண்பித்து, அதைத் தொடர்ந்து வாய்க்கால் வெட்டவும் வழிகாட்டியுள்ளது. </span><span style="color: red;">அவ்வாறு அணை கட்டியவர் காலிங்கராயக் கவுண்டர் என்று அந்த வம்சாவளியில் பூர்வசரித்திரம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது (D.3044:28). கவுண்டர்களின் வம்சாவளியில் சோழநாட்டிலிருந்து சேரநாட் டிற்குப் புலம்பெயர்ந்து கொங்குவேளாளர் என்று பெயர்பெற்ற வரலாறு தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. “காங்கையம் பல்லவராய கவுண்டன் வம்சாவளி”யிலும் இக்குறிப்பைக் காணமுடிகின்றது. இப்படித் தெய்வத்தின் அருள் என்பதும் வம்சாவளிச் சுவடியில் முக்கிய பங்கினை வகித்துள்ளது.</span></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அதிலும் ஜமீன்தாரி வம்சாவளிகளில் ஒருபடி மேல்சென்று தங்களது மூதாதைகள் பற்றிக் குறித்துள்ளனர். பூர்வ ஜென்மத்தில் துவாபர யுகத்தில் ரிஷிகளால் சபிக்கப்பட்டு பன்றிகளாக இருந்து, பின்னர் மீனாட்சியம்மையின் முலைப்பால் உண்டு இந்த ஜென்மத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் எனது முன்னோர்கள் என்ற பதிவை “அளகாபுரி ஜமீன்தார்கள் வம்சாவளி”யில் காண முடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
வீரம் மற்றும் தெய்வ அருள் இவற்றைத் தொடர்ந்து தங்களுக் குள்ளான சாதி இறுக்கம் வம்சாவளி குறிப்புகளுள் உள்ளதைக் காணமுடிகின்றது. புலம்பெயர்ந்து வந்த சில சமூகத்தினர் அதற்காக முன்வைக்கின்ற காரணத்தில் முதன்மையானதாக இருப்பது அரசர் பெண்கேட்டு அதனைச் சாதி இறுக்கம் காரணமாக மறுக்கின்ற செயல்பாடு. குறிப்பாகப் பாளையப்பட்டுகளிடம் இப்பண்பை அதிகம் காணலாம். அதுவரை அந்த அரசாங்கத்திற்கு உண்மையான சேவகர்களாக இருந்து பல விருதுகளைப் பெற்று இருந்தாலும் திருமணம், உறவு எனும்போது சாதி இறுக்கம் முதன்மைப்பட்டுப் போகின்றது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. “ஆயக்குடி ஜமீன்தார் கொண்டம நாயக்கர் வம்சாவளி”யில் உள்ள குறிப்பினைக் காணும்போது இது உறுதிப்படும். டில்லி பாதுஷா விடம் சேவகராக இருந்து, அவர் பொருட்டு மராட்டியர்களான சின்ன பந்து, பெரிய பந்துவைப் போரிட்டுத் தோற்கடித்துப் பல விருது களைப் பெற்றவர் இவர்களது மூதாதை பெரிஒபள கொண்டமனாயக்கர். அவர்களுடைய குடும்பத்தில் உள்ள பெண்ணைக் கண்டு பாதுஷா மணம் செய்துகொள்ளக் கேட்கும்போது அதற்கு அவர்கள் உடன்படவில்லை.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பாதுஷாவின் மிரட்டலைக்கண்டு குடும்பத் துடன் புலம்பெயர்ந்து ராயர் சமஸ்தானத்திற்கு வந்துவிட்டனர். இவர்களது சாதிக் கட்டுப்பாட்டைக் கண்ட ராயர் இவர்களுக்குப் பதவிகள் கொடுத்து கௌரவித்ததாகவும் அது முதற்கொண்டு அங்கேயே குடிஅமைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நாயகர் வம்சாவளிகளில் இந்த நிகழ்வைக் காணமுடியும். சல்லிப்பட்டி பாளையக்காரன் எரம நாய்க்கன் வமிசாவளியில் இச்செய்தி “அக்காலத்துக்கு டில்லிபாஷ்ஹா கம்பள சாதியில் பெண்வா(க)ங்கிக் கொள்ள வேணுமென்றுனினைச்து யிறுந்தபடியனாலே துலுக்கனுக்குப் பெண் குடுக்கமாட்டாமல் கம்பளசாதி அனஓறும் யேககூட்டமாஇ பிறப்பட்டு பறராஷ்ட்டறத்துக்கு போஇ சேறவேணு மென்று...”(D.3130:1) என்றவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இவற்றிலிருந்து மாறுபட்ட சில வம்சாவளிகளையும் காணமுடி கின்றது. உதாரணத்திற்கு மறுதுரைக் கிராம மடாதிபதி ஒருவரால் எழுதப்பட்ட “மருதுறை ஆலால சுந்தரர் வம்சாவளி”யில் தன்னைத் தேவாரம் பாடிய சுந்தரரின் வம்சாவளி என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதைக் காணமுடிகின்றது. முழுக்க முழுக்க நடை முறைக்குச் சற்றும் ஒவ்வாத நிகழ்ச்சிகளைக் கொண்ட குறிப்பாக இந்த வம்சாவளி குறிப்பு அமைந்துள்ளது (D.3135). சாதாரணமாக ஒரு ஆதிக்கச் சாதியினரால் எழுதப்படும் வம்சாவளிக்கும் பிராமணர் போன்ற மேல்சாதியினரால் எழுதப்படும் வம்சாவளிக்குமான வேறுபாட்டை இதுபோன்ற வம்சாவளிகளை வாசிக்கும் போது உணரமுடிகின்றது. 'முள்ளிப்பாடிக் கிராமம் ரங்கராஜர் வம்சாவளி'யில் தனது பூர்வகுடிகள் ராயர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பண்ணிக் கொண்டிருந்ததையும் பின்னர் தெற்கு ராச்சியத்தில் கர்நாடக சிம்மாசனம் நேமித்து விசுவநாத நாயக்கர் சமஸ்தானத்தில் உத்தியோகம் பார்த்ததையும் அவர்களுடைய வீட்டுப்பேர் தம்மிடி பல்லவாரு என்பதையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
“நாங்கள் நியோக பிராம்மணரா கையினாலேயும், உத்தியோகம் பண்ணிவந்த படியினாலேயும் யிப்பவும் கோவென்று சொல்லப்படுகிறது." (R.8180:67) என்ற குறிப்பு கவனத்திற்குரியது. “கோ” என்பது அரசனைக் குறிக்கின்ற சொல். அரசருக்குச் சமமாக மக்களால் மதிக்கப்பட்ட குடியாகத் தங்களைக் கூறியுள்ளனர். பிற பாளையப் பட்டு, ஜமீன்தாரி வம்சாவளிகளில் காணப்படுகின்ற அச்சத்தையோ, மரியாதையையோ இவர்களது வம்சாவளிகளில் காணமுடிய வில்லை. மிகத் தெளிவாகத் தேவையான செய்திகளை மட்டும் தெரிவித்துவிட்டு தற்சமயம் சர்க்கார் கட்டளைப்படிக்கி நிருதி செலுத்திக் கொண்டு சுரோத்திரியம் அனுபவித்துக் கொண்டிருப்ப தாகக் குறிக்கப்பட்டுள்ளது. கம்பெனியாரைப் பற்றிய மதிப்பீடு களோ, அவர்கள் மீதான பற்றுதலோ எங்கும் குறிப்பிடப்பட வில்லை. 1816ஆம் ஆண்டில் எழுதப்பட்ட வம்சாவளிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மேற்குறித்த இரண்டு வம்சாவளிகளும் மாறுபட்டுள்ளதை உணரமுடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
அமைப்பு அடிப்படையில் மாறுபட்டதாக “வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி” (D.3809:29) உள்ளது. ஒருவரால் எழுதப்பட்ட அந்த வம்சாவளி குறிப்பானது வெள்ளி கந்தப்பய்யரால் கவித் துவம் பண்ணப்பட்டதாகக் குறிப்பொன்று உள்ளது. கவித்துவம் செய்யப்பட்ட அந்த வம்சாவளி மெய்கீர்த்திகளை நினைவுபடுத்து வதாக உள்ளது. ருலாமல்லிகான் சாயபுவின் குமாரர்கள் நால்வர். மூத்தவன் பாக்கறல்லிகான், இண்டாமவன் தோஷ்த்தறல்லி கான், மூன்றாமவன் சாதகல்லி, நான்காமவன் அகுபேர்முகமதலி இவர்கள் ஒவ்வொருவரும் அரசாண்ட விதமும் அவர்களது மைந்தர்கள் குறித்த விவரமும் ஒரு கதைப்பாடல் வடிவில் இவ்வம்சாவளியில் குறிக்கப்பட்டுள்ளது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இப்படித் தத்தமது மூதாதையர்கள் குறித்து மிகைமதிப்பீடுகளின் அடிப்படையிலும் தங்களது பூர்வ குடிகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தங்களுக்குரிய சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கும் போக்குடன் இவ் வம்சாவளி குறிப்புகள் செயல்பட்டுள்ளதை உணரமுடி கின்றது. ஆனால் இவற்றில் அக்குறிப்புகளை அளித்தோர் தங்களைப் பற்றிய சில செய்திகளையும் இறுதியில் இணைத்துள்ளனர். அச்செய்திகளை அந் நூற்றாண்டின் வரலாறாக நம்மால் இனங்காண முடியும். உதாரணமாக, ஆண்டிப்பட்டி பாளையக்காரர் பொம்ம நாயக்கன் வம்சாவளியின் இறுதியில் இடம்பெற்றுள்ள பகுதி,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
“என் பாளையப்பட்டுக்குச் சேர்ந்த நாற்பாங்கு எல்லைக்குள் பட்ட பூமியில் வகையறா 248பா. தீர்வை மேற்படி 508 புறு மேற்படி அந்தனேலம் இராமகிரி பாளையப்பட்டு 'சாமைநாயக்கன்' எல்லைத் தகராறு செய்து கட்டிக்கொண்டு இருக்கிறான். (கும்பினி) கம்பெனி சர்க்காரிலே என் மானம் மரியாதைகள் அறிஞ்ச காப்பாற்றி இரக்ஷிக்க வேண்டிக் கடுப்பண்ணின படிக்கு நடந்துவரக் காத்து இருக்கிறேன். ஆயிரத்து எண்ணூற்று ஏழாம் வருஷம் ஆகஸ்டு மாதம் முப்பதாம் தேதியில் ஆண்டிப்பட்டி பாளையக்காரர் - பெரியதம்பி பொம்மைய நாயக்கன் ஒப்பிதம்” (D.3138:47).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1807ஆம் ஆண்டு பாளையப்பட்டுகளுக்கு இடையில் இருந்த எல்லைத் தகராற்றை இக்குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளமுடி கின்றது. கிழக்கிந்தியக் கம்பெனிகளிடம் இவர்கள் கொண்டிருந்த அபிமானத்தையும் பணிவையும் புரிந்துகொள்ள இந்த வம்சாவளிச் சுவடிகள் உதவுகின்றன. மேலும் விண்ணப்ப மனுக்களாகவும் வம்சாவளி குறிப்புகள் செயல்பட்டிருப்பதை உணர முடிகின்றது. சில வம்சாவளிகளில் தங்களால் வரி செலுத்தமுடியாத நிலையில் இருப்பதை வம்சாவளி குறிப்பு தந்தவர்கள் கூறியுள்ளனர். கொப்பையனாய்க்கர் ஜமீன்தாரி வம்சாவளியில் இடம்பெற்றுள்ள குறிப்பு ஒன்று,</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
“அந்தத் தெய்வதானம் பாளையப்பட்டு பூமிக்கி துரைத்தனத்துக்கு றாமசாமினாய்க்கரை பட்டங்கட்டி வைத்து மக்களூட்டு துரைய வர்கள் நாளையில் தெய்வதானம் பாளையப்பட்டுக்கு வருஷம் 1க்கு... 2100புதீர்ப்பு செய்தார்கள். அதே மேரைக்கிச் சாதாருண வருஷம்முதல் றாட்சத வருஷம் வரைக்கும் காணிக்கையும் கொடுத்துக் கொண்டு பாளையப்பட்டை அனுபவித்து வருகையில் உஞ்சிதுரை னாளையில் துவாசி வாசுதேவப்பிள்ளையிடத்தில் யெழுமடைனாய்க்கர் குமாரன் நல்லதாதுனாய்க்கன் மித்திரமாய் 1005 ள யாவினை குடுக்கிறோமென்று சொன்னபடியினாலே யென்னிட மாக இருந்த பூமியை வலுவந்தத்திலே அவனுக்கு தெய்வ தானத்தைக் கட்டிக் குடுத்தார்கள். பின்னும்யென் சொந்தப் பாளையப் பட்டையும் சப்தி பண்ணினார்கள். அப்பால் ஆற்டீசுதுரையவர்கள் நாளையில் நளவருடம் யென்னை வரவளைத்து உன் பாளையப்பட்டு கும்பினியார் சப்தி பண்ணியிருப்பதால் மாதம் 1க்கு 80ரூபாய்ச்சம்பளம் செய்திருக்கிறோமென்று சொல்லி நள வருஷ முதல் றுதோக்காரி வருஷம் வரைக்கும் சம்பளம் பத்தினேன். ரத்தா வருடம் சாரீசு பெரீசு துரையவர்கள் யென்னை வரவளைத்து யென் பாளையப்பட்டு சப்தியா யிருந்ததையும்விட்டு குடுத்து யென்க்கு கும்பினியிலிருந்து சிறிது பணமுங் குடுத்து வகையறுப்பு பூவீ 1380 268 ஆக தீர்ப்பு செய்து அனுப்பினார். அப்படியே குறோதன வருஷம் வரைக்கும் செலுத்தினேன். ஆனால் பைமேஷ் தீர்வை முன் பாரமாக விளுந்தபடியினாலே குடீயள் 10 வருஷம்தீற்பு அதனங் குடுத்து கைமெலிந்து ஒடுங்கி போய்விட்டபடியினாலே பணம் நிலுவை யாச்சுது. அதே மேரைக்கி சப்தி பண்ணி அமீனா நேமுகஞ் செய்து கொண்டார். 9 வருஷம் கும்பினியில் சப்தியா யிருப்பதால் வருஷா வருஷம்லுக்குசானுக்கு உள்ளாய்ப் போறதல்லாமல் அடியேன் பாக்கி தாரனாய்ப் போனேன் - ஆனதால் அடியேன் பேரில் கும்பினியார் தயவு செய்து காப்பாத்த வேண்டியது” (D.3847:120). </div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இவர்களது மொழிநடையும் வம்சாவளி குறிப்புகளை எழுதிய விதமும் கிழக்கிந்திய கம்பெனியிடம் இவர்கள் வைத்திருந்த அபிமானத்தையும் அச்சத்தையும் உணர்த்தி நிற்கின்றது. மேலும், ஒவ்வொரு ஆட்சியாளரிடமும் தங்களது மூதாதையர்கள் எப்படி அபிமானத்தைப் பெற்று வாழ்ந்திருந்தனர் என்பதைக் குறித்து விட்டு இப்பொழுது கிழக்கிந்திய கம்பெனியரிடமும் அதே அபிமானத் தோடு இருந்து வருகின்ற முறைமையையும் அல்லது அபிமானத் தைப் பெறவிரும்புகின்ற மனோநிலையையும் வம்சாவளி குறிப்புகளை வாசிக்கும் போது உணரமுடிகின்றது. தங்களது ஒருதலைமுறை முன்னோர் உதாரணமாகத் தந்தை அல்லது அவர் சார்ந்த உறவினர்கள் கம்பெனியாரால் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்களையும் சந்தேகத்தின் பரில் தான் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தையும் குறித்துள்ள பகுதிகளைப் பார்க்கும்போது அதில் எந்தவித கோபமோ வருத்தமோ வெளிப்படவில்லை. மாறாக, தன்னுடைய நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமே மேலோங்கி யிருப்பதையும் தன்நிலை மீதான கழிவிரக்கத்தையுமே காணமுடி கின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
“சல்லிப்பட்டி எரம நாய்க்கன் வமிசாவளி”யின் இறுதியில் இடம் பெற்றுள்ள குறிப்பு“யென்தேப்பனாற் பெறிய நல்லமுத்து நாய்க்கர் நாளையில் அறமனை யாற் யிட்ட கட்டளைப்படிக்கு நிகுதி பணம் செலுத்தி விச்சுக் கொண்டுவறும் நாளயில் மஹாராஜ ராஜ ஸ்ரீ கும்பினி சற்காறுலே சல்லிப்பட்டி பாளையகறுக்குக்கு பத்தில் மூணுசாறி நிகுதி செய்து யிறுநத சமயத்தில் சறுக்காறுலே றுசுவுயில்லாமல் பாறாறியான படியனாலே நெகமத்துலே யிறுக்கப்பட்டவனை சறுகாறுலே கண்டு பிடிச்சு சறுகாறுக்கு குத்தவாளியான படியனாலே கும்பிணி சறுகாறுக்கு ரொம்பவும் குத்தவாளியாஇ தெயிவகதி அடைஞ்சான்.மஹா ராச ராச ஸ்ரீ கும்பினி சறுகாறுலே யென்னை யும் யென்னை சேற்ந்த செனத்தையும் திண்டுக்கல் முதலானயிடங்களுலே கைதுலே வச்சுயிறுந்து தொரைகள் தயவு செயிது யெனக்கும் யென்னைச் சேர்ந்த சனத்துக்கு மாசம் 1க்கு படி வீறாயன் யிறுவத்தினாலு பொன் நிகுதி செயிது வூறுலே போஇ யிறுக்கச் சொல்லி உத்திரவு செய்த படியனாலே அறமனையாற் கட்டளையிட்ட படிக்கு மாசம் மாசம் படியும் பத்திக்கொண்டுயிறுக்குரேன்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
நான் பதினாலு வயசு சிறுபுள்ளையஇ யென்னைச் சேர்ந்த குஞ்ச குளந்தை சயிதமாஇ பறாறியா இ போஇ யிருந்து வந்து செனத் துடனே னாற்பது சனத்துடனே தயவு செயிது யிருக்குரபடியிலே சீவனம் பண்ணி கொண்டு சல்லிப்பட்டிக்கு சேந்த தொண்டைமான் புத்தூரு கிறாமத்திலே ஆசறுலே யிறுந்து. மஹா றாஜ ஸ்ரீ கும்பிணி துரைகள் தயவுக்குப் பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்கிரேன். யெற்றமனாயக்க ருசு” (D.3130:7).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இப்படி செய்யாத தவறுக்குத் தவறுதலாகத் தண்டனை வழங்கப்பட்டு இறந்து போன தனது தந்தையைக் குறித்த செய்திகள் இடம்பெறுகின்ற வேளையில் கம்பெனி சர்க்காருக்கு விரோதமாக நடந்து கொண்ட தனது தந்தை குறித்த எதிர்மறையான கருத்துகளைப் பதிவு செய்கின்ற வம்சாவளிக் குறிப்பையும் காணமுடிகின்றது. 'சிஞ்சுவாடி சம்பே நாய்க்கர்' வம்சாவளியில் “யென் தோப்பனாறானவன் சின்ன பொம்மனாய்க்கன் மஹாராச ராச கும்பினி துரையவற்கள் சறுக்காறுக்கு மிகவும்குத்தவாளியாஇ நடந்து கொண்டபடி யனாலேயும் பறாறியாஇ சறுக்காறுலே கப்பட்ட படியனாலேமிகவும் குத்தவாளியான படியனாலே கும்பினியாற் உத்திரவுபடிக்கு தெயிவகதியானான்<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">.</strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
நாளது ஆசறுலே யிறுக்கப்பட்ட முத்துமலை யாண்டி சம்பே னாயக்கன் நானும் என்னைச் சேந்த சனமும் திண்டுக்கல் முதலான யிடங்களிலே கைதுலேயிருந்து மகா - ராச ராச ஸ்ரீ காரோ சாயபு துரையவற்கள் கடாட்சம் செயிது மாசம் 1க்கு மேற்படி வீறாயன் பணம் 13 பணம் ரு பணம் உத்திரவு செயிது ஊறுலே போஇ இருக்கச் சொல்லி உத்திரவு செயிதபடியனாலே நிக்குதிபடிக்கு செலுத்தி கொண்டு ஆசறுலே யென்னை சேந்த செனம் பதனஞ்சு சனத்துடனே மகா - ராச- ராச ஸ்ரீ துரையவர்கள் கட்டுபண்ணின படியிலே சீவனம் பண்ணிக் கொண்டு சஞ்சுவாடி குடியிறுப்புக்காரனாயி கும்பினியார் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்குரேன். சம்பே நாயக்கன் றசுவு (D.3849:143).</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
தனது தந்தை மற்றும் உறவினர்கள் கொல்லப்பட்டதையும் தான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையும் எதார்த்தமாக வும் எந்தவொரு வருத்தமும் கோபமும் இன்றிப் பதிவு செய் துள்ளதை உணரமுடிகின்றது. பாளையக்காரர்கள் என்பவர்களை இதுவரைப் பதிவு செய்துள்ள தமிழக வரலாற்று நூல்கள் யாவும் மறக்குடியினர், வெள்ளையரை எதிர்த்த போராட்ட வீரர்கள் என்றே கட்டமைத்துள்ளன. ஆனால் ஆரம்பகாலத்தில் 1816இல் தொடங்கி உள்ள பாளையப்பட்டுக்கள் தங்களைக் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆதரவாளர்களாகவும் அவர்களுக்கு அடங்கி நடக்கின்ற குடிகளாகவும் வெளிப்படுத்திக் கொள்ளவே விரும்பியிருக்கின்றனர் என்பதை வம்சாவளி குறிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. அப்படிப் பட்ட பாளையப்பட்டில் தோன்றிய தொன்ம வடிவமே வீரபாண்டிய கட்டபொம்மன் என்பதையும் இத்தருணத்தில் நினைவிற்கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் பாளையப்பட்டுகள் குறித்த வரலாற்றை மீள்வாசிப்பு செய்யவேண்டிய தேவையும் இங்கு ஏற்படுகிறது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
‘கோட்டைக்காடு ஒடுக்கம் கறுப்பதம்புறான் வம்சாவளி’யில் புதிய வேண்டுகோள் ஒன்றையும் காணமுடி கின்றது. வைதிக மரபின் அடிப்படையில் பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வதைத் தனது மூதாதையான ரெகுனாத பண்டிதர் ஒரு கழுவாயின் பொருட்டு நடத்திவந்ததைக் குறித்துள்ளது இவ்வம்சாவழி. அவர் இறந்ததும் அவருக்குச் சமாதி எழுப்பி ஒரு சாமியாரைக் கொண்டு நித்திய பூசனைகள் செய்துள்ளனர். அந்தப் பளனிச்சாமியார் விபூதி கொடுத்தால் சகல வியாதிகளும் சொஸ்த மாகும் என்கிற நம்பிக்கையும் அவர்களிடையே இருந்துள்ளது. அந்தச் சாமியாரும் சமாதியானபின் இரண்டு சமாதிகளுக்கும் சுப்ரமணிய சுவாமி, விநாயகர், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் நித்திய பூசனைகள் செய்து வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் பரதேசிகளுக்கு அன்னமிடுதல் முன் நடந்த அளவிற்கு நடைபெற வில்லை என்பதைக் குறித்துவிட்டு அதற்கான காரணங்களைக் கூறியுள்ளனர்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
.....வந்த பரதேசியளுக்கு அன்னங்குடுத்து வருகிறது. முன் அடைந்துபோன பெரியோர்களுக்கு அவரவர் அடைந்த தினத்தில் குருபூசை செய்து அன்னதானம் நடந்து வருகுது. இந்த ஸ்தலத்தில் மேலெளுதிய மானுபத்தில் இப்போ பாதி மானுபம் நடந்து வருது. யேதுனாலே யெண்ணால் ஸ்ரீ ஆற்டீசு துரையவர்கள் னாளையில் பைமேஷ் முன்னுக்கு கிறாமத்தார் பயந்து பொருப்பு வருமென்று பாதிமானுபம் யெளுதி விச்சார்கள். (அதியனூத்து பாலகிருஷ்ணய்யா கையெழுத்து. தெலுங்கில் உள்ளது.) பாதிமானுபங் கட்டுப்பட்டு போச்சுது. நீக்கிக் கொஞ்சம் மானுபம் நடந்து வருகுது. கும்பினியாரவர்கள் தயவுசெய்து பாளையப்படி மானுபங்கள் நடத்தும்படியாக உத்திரவு குடுத்தால் பறதேசிகளுக்கு அன்னதானம் நடந்து வரும். கும்பினியாரவர்கள் எங்கள்மேல் கிறுபை செய்யும் படியாய் தயவு செய்து ரட்சிக்க வேண்டியது. இப்போ நடந்து வருகிறது சற்காரிலே புஞ்சை குளி.... 1000 பணம் நஞ்சை குளி 21/4 குழி இவளவும் நடந்து வருகுது.( D.3849)</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1816ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த வம்சாவளிச் சுவடிமூலம் அக்காலத்தில் சமாதி வழிபாடுகளும் அது சார்ந்த அன்னதானச் செயல்பாடுகளும் இருந்துவந்த முறைமையை அறிந்து கொள்ள முடிகின்றது.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
இந்த வம்சாவளிச்சுவடிகளை அடிப்படையாக வைத்து ஒரு இனத்தின் தொடக்ககால வரலாற்றை அடையாளங்காண்கிற பெருமுயற்சியும் ஒருசில நடைபெற்றுள்ளன. உதாரணத்திற்குத் தமிழகத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் “பாளையப்பட்டுக் களின் வம்சாவளி” என்ற பெயரில் வெளியிட்டுள்ள நான்கு தொகுதிகளை யும் Nicholas B.Dirks அவர்களுடைய The Hollow Crown Ethno History oan Indian Kingdomஎன்கிற ஆய்வு நூலையும் கூறமுடியும். புதுக்கோட்டை சமஸ்தான ராமச்சந்திர ராஜா தொண்டைமான் குறித்த விரிவான ஆய்வு இது. பேரரசுகளை அடுத்து தோன்றிய குறுநில சமஸ்தானங் களில் புதுக்கோட்டை சமஸ்தானம் குறிப்பிடத்தக்க அளவு பிரசித்தி பெற்று இருந்த வரலாற்றை இவ்வாய்வு பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்த கட்டத்தில் கொங்குமண்டல வரலாறு, பாண்டியமண்டல வரலாறு, தொண்டை மண்டல வரலாறு என்று ஒரு பிரதேச அடிப்படையிலான வரலாறுகளைக் கட்டமைக்கவும் இச்சுவடிகள் பயன்பட்டுள்ளன. இந்த முயற்சிகளைக் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தின் வெளியீடு களாக சௌந்தர பாண்டியன் பதிப்பித்துள்ளார். இவர்களது முயற்சிக்கு அடித்தளமாக இருப்பது மெக்கன்சி தொகுத்தளித்த வம்சாவளிச் சுவடிகளே.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
குறிப்பிட்ட சுவடிகளே இன்று நூலாக்கம் பெற்றுள்ளன. இன்னும் நூலாக்கம் பெறவேண்டிய பல வம்சாவளிச் சுவடிகள் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் உள்ளன. இவற்றை வருங்கால வரலாற் றாசிரியர்கள் கவனத்தில் கொண்டு தமிழ்ச்சமூக வரலாற்றைக் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சில வம்சாவளிச்சுவடிகளில் இடம்பெற்றுள்ள வம்ச பரம்பரை அட்டவணைகள்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<em style="border: 0px; margin: 0px; padding: 0px;">ஆண்டிப்பட்டி பாளையக்காரர் பொம்மநாயக்கன் வம்சாவளி சாலிவாகன சகாப்தம் 1354க்கு கலியுகம் 4533 முதல்....</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1.சக்கம பொம்ம நாயக்கன் பட்டம் வருஷம் 20</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2.இவர் குமாரன் பெரிய தம்பி (பெரிய தம்பி) பொம்ம நாயக்கன் பட்டம் வருஷம் 25</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3.இவர் குமாரன் ஆண்டி பொம்ம நாயக்கன் பட்டம் ஆண்டு 15</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
4. இவர் குமாரன் சிறுக்காம பொம்ம நாயக்கன் பட்டம்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ரு 25</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
5. இவர் குமாரன் தாத பொம்மநாயக்கன் பட்டம் ரு 13</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
6. இவர் குமாரன் கருமந்தன்னு பொம்ம நாயக்கன் பட்டம் ரு 26</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
7. இவர் குமாரன் கதிற பொம்ம நாயக்கன் பட்டம் ஆண்ட ரு 38</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
8. இவர் குமாரன் இம்முடி பொம்ம நாயக்கன்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பட்டம் ஆண்ட ரு 37</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
9. இவர் குமாரன் பெரிய தம்பி பொம்ம நாயக்கன் பட்டம் ரு 65</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
10. இவர் குமாரன் குமாரபொம்ம நாயக்கன் பட்டம் ஆண்டரு 50</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
11. இவர் குமாரன் வண்டபொம்ம நாயக்கன் பட்டம் ஆண்டரு 41</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
12. இவர் குமாரன் சிறுகாரம் பொம்ம நாயக்கன் பட்டம் ஆண்ட</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ரு 13</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சாலிவாகன சகாப்தம் 1354 - முதல் சகாப்தம் 1724 - துந்துபி வருஷம் பாளையப்பட்டு ஆதீனம் உப்பின - 3079 ஆண்டு வந்த பட்டம் 12.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<em style="border: 0px; margin: 0px; padding: 0px;">ஆவலப்பன்பட்டி ஆவலப்ப நாயகன் வம்சாவளி சாலிவாகன சகாப்தம் 1318 முதல் சகாபுதம் 1715க்கு u 397 பட்டமங்களுடைய வரிசைகளும்...</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1. அவுற சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட ரு 49</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2. யிவற் குமாரன் குமாரசோத தேனாயக்கற் பட்டம் ஆண்ட ரு 38</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3. யிவர் குமாரன் பெரிய சோதேயதனாயகற் பட்டம் ஆண்டரு 36</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
4. யிவற் குமாரன் ஆவுல சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட </div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
ரு 29</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
5 யிவர் குமாரன் ஆவுல சொதேய னாயக்கர் பட்டம் ஆண்டu 24</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
6. யிவர் குமாரன் குமார பட்டத்து ஆவலப்ப நாயக்கர் ட்டம் ஆண்ட u 30</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
7. இவர் குமாரன் - சோதே னாயக்கர் பட்டம் ஆண்ட u 19</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
8. இவர் குமாரன்தம்பி குமார பட்டத்து சொதேய னாயக்கர்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பட்டம் ஆண்ட u 23</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
9. இவர் குமாரன் - றாம சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட u 35</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
10. இவர் குமாரன் நாகய சொதே னாயக்கர் பட்டம் ஆண்ட u 32</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
11. இவர் குமாரன் சின்ன சொதேய னாயக்கர் பட்டம் ஆண்ட u 27</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
12. யிவர் குமாரன் வேலாயுத னாயக்கர் பட்டம் ஆண்ட u 18</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
13. யிவர்குமாரன் குமார பட்டத்து சொதேனாயக்கர்</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
பட்டம் ஆண்ட u 15</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
14. யிவற் குமாரன் றாயே சோதே னாயக்கற் பட்டம் ஆண்ட u 22</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
14 பட்டங்கள் 297 ஆண்டுகள்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<em style="border: 0px; margin: 0px; padding: 0px;"><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">ஊற்றுக்குழி காலிங்கராயர் வம்சாவளி</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1.காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 50</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2.யிவர் குமாரன் நஞ்சய காலிங்கறாய கவுண்டர் பட்டம் ஆண்ட u 40</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
4.இவர் குமாரன் நஞ்சய காலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 20</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
5.இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 19</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
6.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 21</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
7.இவருடைய தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
8.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 23</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
9.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 21</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
10.இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 16</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
11.இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர்பட்டம் ஆண்ட u 9</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2. இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
13. இவர் குமாரன் விருமாண்டை காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 30</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
14. இவர் தம்பி அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 11</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
15. இவர் குமாரன் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 20</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
16. இவர் குமாரன் ஈஸ்வர மூர்த்தி வண்றாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 6</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
17. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட u15</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
18. இவர் குமாரன் அகத்தூர் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 31</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
19. இவர் குமாரன் விறுமாண்டே காலிங்க ராயக்கவுண்டர் பட்ட ஆண்டு u 23</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
20. இவர் குமாரன் பிள்ளை முத்துகாலிங்க ராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 13</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
21. இவர் குமாரன் சின்னய காலிங்கறாயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 19</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
22. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u20</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
23. இவர் குமாரன் நஞ்சய காலிங்கராயக்கவுண்டர் பட்டம் ஆண்ட u 30</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
24. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 26</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
25. இவர் தம்பி நஞ்சய காலிங்க ராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 12</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
26.இவர் குமாரன் காலிங்கறாயக்கவுண்டர் பட்டம்ஆண்ட u 29</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
27.இவர் குமாரன் நஞ்சய காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 2</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
28. யிவற் தம்பி அகத்தூற் காலிங்கறாயக் கவுண்டர் பட்டம் ஆண்ட u 4</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
28 பட்டங்கள், 582 ஆண்டுகள்.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">சான்றாதாரங்கள்</strong><strong style="border: 0px; margin: 0px; padding: 0px;"></strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
குழந்தை வேலன்,க., (ப.ஆ.), நாகசாமி,இரா.,(பொ.ஆ.), பாளையப்பட்டுக்களின் வம்சாவளி-தொகுதி-1, தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை, 1981.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
சௌந்தரபாண்டியன்,சு.,(ப.ஆ.), தொண்டைமண்டல வரலாறுகள், அரசினர்க் கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை,1997.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
Nicholas B.Driks, The Hollow Crown Ethno History of an Indian Kingdom, Cambridge University Press, Newyork,2008.</div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
<strong style="border: 0px; margin: 0px; padding: 0px;">காலின் மெக்கன்சி எழுதி வெளியான கட்டுரைகள்</strong></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
1. Account of the construction of a Map of the Road from Nellore to Ongole.<em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Dalrymple’s Oriental Repertory, vol.I.</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
2. Description of the route from Ongole to <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Innaconda and Belamconda </em>with a map.<em style="border: 0px; margin: 0px; padding: 0px;"> Ibid.</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
3. Account of the Kommam tank. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid vol.II.</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
4. Description of the Source of the Pennar River.<em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
5. Sketch of the life of Hyder Ali Khan. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Asiatic Annual Register, 1804</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
6. History of the <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Anagundi </em>or <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Vijaya Nagar </em>Rajas. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid.</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
7. History of the Rajas of <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Anagundi </em>from enquiries made on the spot. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
8. Account of the <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Marda Gooroos</em>. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
9. Account of the <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Batta </em>Rajas. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
10. Description of the Temple at <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Sri Sailam</em>. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Asiatic Researches, vol.V.</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
11. Remarks on some Antiquities on the West and South Coasts of Ceylon. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid. vol.VI.</em></div>
<div style="background-color: #fafafa; border: 0px; font-family: 'PT Sans'; font-size: 12px; line-height: 19.2000007629395px; margin-bottom: 9px; padding: 0px 0px 5px; text-align: justify;">
12. Extracts from Journals descriptive of Jain Monuments and Establishments in the South of India. <em style="border: 0px; margin: 0px; padding: 0px;">Ibid. vol. IX</em> There are also translations of several Inscriptions in the same volume, furnished by Col. Mackenzie. - A Descriptive Catalogue of the Oriental Manuscripts and other Articles Vol. I, H.H. Wilson, 1828. p. xii</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-10650343845977592282014-09-12T13:30:00.002+05:302014-09-12T13:30:25.973+05:30குகன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxYzrRwBvPYv28Qz1xwTlm9J7Fx3CxN46Eow8Nmcjmoy8FtzC89oy9Z6tp5Dz-Qp-C7t-VhPZIVVNuqHLQxcCS-3qflRCZMYOK8bpVWyWEKYQescwZoVt1AtJXDsJSLVeHCOuwZtkk-Mvq/s1600/1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxYzrRwBvPYv28Qz1xwTlm9J7Fx3CxN46Eow8Nmcjmoy8FtzC89oy9Z6tp5Dz-Qp-C7t-VhPZIVVNuqHLQxcCS-3qflRCZMYOK8bpVWyWEKYQescwZoVt1AtJXDsJSLVeHCOuwZtkk-Mvq/s1600/1.jpg" height="211" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEW3LuhelwsXY-XmMvEEtZHBo71RJL4vgRO3qPm19YuIUDfgYLNoiqlUQHHSrbhPXKNZSb8RibhPSmxnYAo0AlA0xckNpMgxEyKlgsDPt2RqtoVeqGbUhhRQGKfvn8qR08xryuVEyoCi9w/s1600/2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEW3LuhelwsXY-XmMvEEtZHBo71RJL4vgRO3qPm19YuIUDfgYLNoiqlUQHHSrbhPXKNZSb8RibhPSmxnYAo0AlA0xckNpMgxEyKlgsDPt2RqtoVeqGbUhhRQGKfvn8qR08xryuVEyoCi9w/s1600/2.jpg" height="192" width="320" /></a></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-85933808182530956952014-09-12T13:28:00.000+05:302014-09-12T13:28:50.357+05:30கொங்கு நாடு வரலாற்று உண்மைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbUZ9Y-a0fli3OnLeX4JM3yr0sKbRuHE754uoT09rMSPuV7J3tQ-pSJQ6pXUacnOUGDLf20oW7wwfrkZuy0IWaVm-MRYMG9vL6ZW85Ycv51X4YgiWOQ1Z_sKGWTTmEbfFvqcAGEnbSG1sK/s1600/3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbUZ9Y-a0fli3OnLeX4JM3yr0sKbRuHE754uoT09rMSPuV7J3tQ-pSJQ6pXUacnOUGDLf20oW7wwfrkZuy0IWaVm-MRYMG9vL6ZW85Ycv51X4YgiWOQ1Z_sKGWTTmEbfFvqcAGEnbSG1sK/s1600/3.jpg" height="228" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji7tCKlpRKDzc5JYaj2S7vy14uIjZn3k0588AMRNoLTEQacek46rSaf0JDN-G-x-Sf_67Xtas36MkueyTrGrJUKHSJt5nb69ASaXzT9YKGhyphenhyphennKbQ-LpQfc9PapPxvvtG8BKcrUWoMPBCkJ/s1600/4.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji7tCKlpRKDzc5JYaj2S7vy14uIjZn3k0588AMRNoLTEQacek46rSaf0JDN-G-x-Sf_67Xtas36MkueyTrGrJUKHSJt5nb69ASaXzT9YKGhyphenhyphennKbQ-LpQfc9PapPxvvtG8BKcrUWoMPBCkJ/s1600/4.jpg" height="238" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9N6A8LyweWm_WjaupANyKbGx-hvtXZ9tJvvMUHelNJ-58HEU_Ts9HGsPd7tgRXu9EYdRuF862afGLM_0r-Zxs_ZjZ9NSdDoKZyVglQnJ4yg2IA1q8zzgUzBXdy2iPQf55NlZDgPIlY64f/s1600/5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9N6A8LyweWm_WjaupANyKbGx-hvtXZ9tJvvMUHelNJ-58HEU_Ts9HGsPd7tgRXu9EYdRuF862afGLM_0r-Zxs_ZjZ9NSdDoKZyVglQnJ4yg2IA1q8zzgUzBXdy2iPQf55NlZDgPIlY64f/s1600/5.jpg" height="231" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi32l3P4ARvJwBzvjBAtv_7IzO1s5JxJZIsuW5wC3sgS4uy_ex2GmmfnDk8lSosOQ7GpJJq3ALKjStWf2_NrujnePNVLOC0X0pClAxrgCGI2fyda1RBkVn5iAWz78hvP5dwJkncMMFmcxzz/s1600/6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi32l3P4ARvJwBzvjBAtv_7IzO1s5JxJZIsuW5wC3sgS4uy_ex2GmmfnDk8lSosOQ7GpJJq3ALKjStWf2_NrujnePNVLOC0X0pClAxrgCGI2fyda1RBkVn5iAWz78hvP5dwJkncMMFmcxzz/s1600/6.jpg" height="234" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwZy4c-7douXDR_BmD7ypA_HQWBmZQ9GJdq3JKsJdzcpTwQULjDSaG-3AtZMqiImBF2B5NJvONoGqmSfApLMcmZulyUx2_R7YT661L90Ew61ASqOjSO3DKRozwyfGtgfmgvP6bSOPrmi0d/s1600/7.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwZy4c-7douXDR_BmD7ypA_HQWBmZQ9GJdq3JKsJdzcpTwQULjDSaG-3AtZMqiImBF2B5NJvONoGqmSfApLMcmZulyUx2_R7YT661L90Ew61ASqOjSO3DKRozwyfGtgfmgvP6bSOPrmi0d/s1600/7.jpg" height="231" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitkBLNKWOxWZp2cM2bXK-aziMh6xTQPmCfv48rnaNhWePd5sOM-xzZyCO4p8DQJXgLQXfoFdFRsiQgR0mdd4Bsa2uz_eyH1cPnSEVsxUP8eJRiLtRbcHdLSGOWPSTG2muoX5dcqUm-7eUg/s1600/8.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitkBLNKWOxWZp2cM2bXK-aziMh6xTQPmCfv48rnaNhWePd5sOM-xzZyCO4p8DQJXgLQXfoFdFRsiQgR0mdd4Bsa2uz_eyH1cPnSEVsxUP8eJRiLtRbcHdLSGOWPSTG2muoX5dcqUm-7eUg/s1600/8.jpg" height="233" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj90jjyv_pzXoxkAAhkV2_IAzHm3opLj9r1BMU8cuzwUyc7G6KRypZg80MEtjKwhH13sGUfNx8h6rPZb6KyA_lRUj49e9vJlnb8_cutKtE0_eEfPb3J1acJY6lum1lNdvq4J3Lr7-4GxZqB/s1600/9.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj90jjyv_pzXoxkAAhkV2_IAzHm3opLj9r1BMU8cuzwUyc7G6KRypZg80MEtjKwhH13sGUfNx8h6rPZb6KyA_lRUj49e9vJlnb8_cutKtE0_eEfPb3J1acJY6lum1lNdvq4J3Lr7-4GxZqB/s1600/9.jpg" height="235" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTJwDAu2dAnAN9JR5pC4E9dhCY4gekvrO0yPmzNwrpA93oJRrIbvNrQiEF4IUeYdDJ-UQl5EeJiW_vjYc3PQoqCsBzc1ojGTpENu4ZSc2kdy2v4HGeE5g1tT5k1Ank3p5Rq-kU2bckI3qc/s1600/10.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTJwDAu2dAnAN9JR5pC4E9dhCY4gekvrO0yPmzNwrpA93oJRrIbvNrQiEF4IUeYdDJ-UQl5EeJiW_vjYc3PQoqCsBzc1ojGTpENu4ZSc2kdy2v4HGeE5g1tT5k1Ank3p5Rq-kU2bckI3qc/s1600/10.jpg" height="242" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEhTlxlpuA3ZE2Zb0RUMZ4cfRtjrW2P_50LzeIImra_AiOuevvhqFI-hSA96ozZgJpoT-Mz3NwiotjOwgCyZ9Loi7Vvrwmow_Vm3zbpmOQbNmwzffCDsamXoPf_6IfCuS5mj0dQMzbGZtE/s1600/11.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEhTlxlpuA3ZE2Zb0RUMZ4cfRtjrW2P_50LzeIImra_AiOuevvhqFI-hSA96ozZgJpoT-Mz3NwiotjOwgCyZ9Loi7Vvrwmow_Vm3zbpmOQbNmwzffCDsamXoPf_6IfCuS5mj0dQMzbGZtE/s1600/11.jpg" height="238" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgW_cj2dDwsPdDUGExJHKztLA2QlERIkA4lHMuQsbzHSBCMgN3mo8tk9NaFJPwkKZmEO5WN8WV4-8kBpzPHtxNGk4KVJymmZfGdg8WhHsXUruVIiPpbn-uCha1rVUWq3j1qgkbliYkxiUj/s1600/12.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjgW_cj2dDwsPdDUGExJHKztLA2QlERIkA4lHMuQsbzHSBCMgN3mo8tk9NaFJPwkKZmEO5WN8WV4-8kBpzPHtxNGk4KVJymmZfGdg8WhHsXUruVIiPpbn-uCha1rVUWq3j1qgkbliYkxiUj/s1600/12.jpg" height="233" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqzy5YZpgnAHqo8ag6p5B34V8VJ8gqhZ-kpzAK9gXKH0BU2WuM3Ri6K0Yp9cmGmtY4lS3TI56xtnsxr4-Y-6greF-LQ0V9cdBzXUxXcsCdJRug-jihbwj_hnm48a0pqPg70iJwFo8Ip3Bd/s1600/13.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqzy5YZpgnAHqo8ag6p5B34V8VJ8gqhZ-kpzAK9gXKH0BU2WuM3Ri6K0Yp9cmGmtY4lS3TI56xtnsxr4-Y-6greF-LQ0V9cdBzXUxXcsCdJRug-jihbwj_hnm48a0pqPg70iJwFo8Ip3Bd/s1600/13.jpg" height="252" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgH2ksAfeBpsvXPDuL_GpJPsqQIjVW7FOF1iPMAd4LPdoiSXyyOUy472R-jI1DG2rCTeQ5YU03vt9MRaoh81z1p8AaYdeIaGxK4IYEBKf9zAgxatXrsAjRrneabhtD-FDQeLg6blwfGPGEH/s1600/14.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgH2ksAfeBpsvXPDuL_GpJPsqQIjVW7FOF1iPMAd4LPdoiSXyyOUy472R-jI1DG2rCTeQ5YU03vt9MRaoh81z1p8AaYdeIaGxK4IYEBKf9zAgxatXrsAjRrneabhtD-FDQeLg6blwfGPGEH/s1600/14.jpg" height="320" width="223" /></a></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-29439162700213371372014-07-09T09:14:00.001+05:302014-07-23T16:44:29.729+05:30வல்வில் ஓரி விழா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2EbBAMrnT9-HIqJh60nDqq53UUD8bSF7vjFq8myRToaN2ZbbJvEQvbD-vYG6dZ8yd8nt_0Rc7_0cdtKoknXeaWgStk8J74MmnywDGQIC8oj-AmRsrRvBXtYe71jjJ817PAV6O7AWHjh8N/s1600/asd.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2EbBAMrnT9-HIqJh60nDqq53UUD8bSF7vjFq8myRToaN2ZbbJvEQvbD-vYG6dZ8yd8nt_0Rc7_0cdtKoknXeaWgStk8J74MmnywDGQIC8oj-AmRsrRvBXtYe71jjJ817PAV6O7AWHjh8N/s1600/asd.jpg" height="166" width="400" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Kongu Vettuva Gounder Vizha</td></tr>
</tbody></table>
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-31783711282320380602014-06-27T16:23:00.002+05:302014-06-27T16:23:46.685+05:30கொளத்தூர் புலிக்குத்தி நடுகல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வடக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த புலிக்குத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<br />நடுகல்லின் உயரம் மூன்றடி ஆகும் . நடுகல்லின் முன்புறம் ஒரு வீரன் புலியை குத்துவது போல் வடிக்கப்பட்டுள்ளது.வீரன் தலை மேல் கொண்டை காணப்படுகிறது. கைகளிலும் கால்களிலும் காப்புகள் காணப்படுகின்றன . வீரன் புலியின் வயிற்றில் ஈட்டியை குத்துவதை போல் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நடுகல்லின் பின்புறம் கல்வெட்டு காணப்படுகிறது. அதன் செய்தி பின்வருமாறு:</div>
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
“மன்மத வருசம் மாசி மாசம் பதிமூன்று குளத்தூர் தெண் வேட்டுவரில் கங்காண்டார் கல்”</div>
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
இதன் மூலம் இறந்த வீரனின் பெயர் கங்காண்டார் என்றும், வேட்டுவர் இனத்தை சேர்ந்த தெண் வேட்டுவர் குலத்தை சார்ந்தவன் என்பதும் தெரிகிறது. இந்த கல்வெட்டில் எந்த ஒரு மன்னரின் பெயரும் இல்லை . ஆனால் எழுத்துகளின் வடிவத்தை வைத்து இதன் காலம் 15 ஆம் நூற்றாண்டு என்று கூறலாம். 15 ஆம் நூற்றாண்டில் இரு முறை (1415 & 1475) மன்மத வருஷம் வருகிறது. எனவே இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு இந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். கல்வெட்டில் இந்த ஊரின் பெயர் குளத்தூர் என்றே வருகிறது.எனவே இந்த ஊரின் பெயர் குறைந்தது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகிறது.</div>
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
பொதுவாக கொங்கு பகுதியில் வேட்டுவர் தொடர்பான பல ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன . இதுவரை 200 க்கும் மேற்பட்ட வேட்டுவர் குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன [1]. அவைகளில் தெண் வேட்டுவர் என்ற குலம்<br />குறிப்பிடப்படவில்லை. எனவே இந்த கல்வெட்டின் மூலம் தெண் வேட்டுவர் என்ற குலம் முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது .</div>
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
சத்தியமங்கலம் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்கள் , மலைக்கிராமங்களான கடம்பூர், காடகநல்லி, அத்தியூர் ஆகிய இடங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன [2] . சமவெளி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் நடுகல் இதுவே ஆகும். ஏனைய மலைபகுதி நடுகற்கள் சதி கற்களாகவும் காணப்படுகின்றன (சதிக்கல்லில் வீரனின் சிற்பத்தோடு மனைவியின் சிற்பமும் சேர்ந்து வடிக்கப்பட்டிருக்கும்). கர்நாடகத்தில் சதி கற்கள் மிக அதிக அளவில் காணப்படுகிறது [2]. இந்த மலைபகுதிகள் கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் சதி பண்பாட்டையும் சேர்த்து கொண்டுள்ளன. ஆனால் கொளத்தூர் நடுகல் சதி பண்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.<br />கொங்கு பகுதியில் நடுகற்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும் கல்வெட்டுடன் கிடைக்கும் நடுகற்கள், ஈரட்டிமலை, செலக்கரிச்சல், பழமங்கலம், துக்காச்சி, கன்னிவாடி போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன [3]. இந்த நிலையில், கல்வெட்டுடன் கூடிய கொளத்தூர் நடுகல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.</div>
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
அடிக்குறிப்புகள:</div>
<div style="background-color: white; border: 0px none; color: #2c2b2b; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 13px; margin-top: 10px; padding: 0px; text-align: justify;">
[1] புலவர் செ. இராசு,”வேட்டுவர் சமூக ஆவணங்கள்”, கண்ணப்பர் அறக்கட்டளை.<br />[2] K. Rajan, “South Indian Memorial Stones”, Manoo Pathippagam, Thanjavur, 2000.<br />[3] கி. அ. புவனேஸ்வரி, “கொங்கு சோழர்”, புவியரசு பதிப்பகம், கோவை</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-43239351800034249902014-06-27T16:17:00.003+05:302014-06-27T16:17:58.005+05:30நாமக்கல்லில் சோழர்கால கல்வெட்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px;">
கீழ்க்கரை நாட்டு மேல்சேரியைச் சேர்ந்த வேட்டுவன் ஊராளிப் பிள்ளையரான இருங்கோளன், மலையிலுள்ள வேதநாயகப் பெருமாளுக்கும் கீழுள்ள சிங்கப்பெருமாளுக்கும் வேட்டம்பாடியிலிருந்த தம்முடைய குளக்கீழ் நீர்நிலத்தில் ஒரு மா அளவு நிலத்தைத் திருமடைப்பள்ளிப்புறமாகக் கொடையளித்தத் தகவலைத் தருகிறது.</div>
<div style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px; margin-bottom: 6px; margin-top: 6px;">
குடைவரை முகப்பின் தெற்குச் சுவர் விரிவில் உள்ள கல்வெட்டு, மன்னரின் இருபத்தோராம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. ஊராளிமலை வேட்டுவரான கோயான் இருங்கோளன் கரியபெருமாளான வலங்கைமீகாமன் அவருடைய ஊரான சேந்தமங்கல<span class="text_exposed_show" style="display: inline;">த்தில் இருந்த குளக்கழனி நிலத்தில் மாகாணி அளவு நிலத்தை இரண்டு குடைவரை இறைத்திருமேனிகளின் படையல் செலவினங்களுக்காக அளித்த தகவல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.</span></div>
<div class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">
<div style="margin-bottom: 6px;">
இரண்டு கல்வெட்டுகளிலுமே ஊராளி மலை வேட்டுவர் என்று இருங்கோளரைக் கூறியுள்ளனர் .</div>
<div style="margin-bottom: 6px;">
<br /></div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-70734281227462606262014-06-27T16:14:00.003+05:302014-06-27T16:14:21.789+05:30வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்ட செப்பேடு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">பெருங்குடி செப்பேடு,தூரன் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">குல </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">செப்பேடு,பொட்டு </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">கட்டி விட்ட </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">செப்பேடு இந்த </span><span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">செப்பேடுகல் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.</span><br />
<span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;"><br /></span>
<span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை 1947 ஆம் ஆண்டு சட்டம் இயற்றி இந்த<br />முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள்<br />இருக்கிறது.கொங்கு வெள்ளலரில் தொண்டன் பிரிவை சேர்ந்தவர்கள் மாற்று சாதிக்கு பிறந்தவர்கள் என்று தெனிந்திய குளங்களும் குடிகளும் கூறுகிறது.கொங்கு நாட்டில்<br />உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்த வெள்ளலரை அடிமையாக<br />கூட்டி வந்தது வேட்டுவ குல மன்னர்கள்தான் .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில்<br />குடியேறுகிற போது குலங்கள் கிடையாது .குடியேறுகிற போது குலங்கள் பிரித்து விட்டு சாட்சி கையெழுத்து போட்டவர் வேட்டுவர் என்ற செய்தி கொங்கு காணியான<br />பட்டயம் கூறுகிறது .கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் இந்த குடியேற்றம்<br />நடக்கிறது .யிப்படி வரலாறுகளை வைத்துகொண்டு போலி ஆவணங்களை உருவாக்கி கொண்டு ஆண்ட பரம்பரை என்று மக்களை ஏமாற்றுகிறார்கள</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-88955397959161297082014-06-27T16:10:00.004+05:302014-06-27T16:10:58.686+05:30ஆடி 18 கொல்லிமலை காவலன் விழா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Rnr6IvVik7osLr3Eulv2tiLXLQ_3xkxPjUhTw5cPKIyYGVH8T517oilvFl9FJqqFqXFn356hBga3KfsDXC-tmNpAkx55I6ayXt-4TMGS7Ewdy3-RsvxrZ12eihmyLFwU1nM6RcIiFiNU/s1600/vg.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Rnr6IvVik7osLr3Eulv2tiLXLQ_3xkxPjUhTw5cPKIyYGVH8T517oilvFl9FJqqFqXFn356hBga3KfsDXC-tmNpAkx55I6ayXt-4TMGS7Ewdy3-RsvxrZ12eihmyLFwU1nM6RcIiFiNU/s1600/vg.jpg" height="237" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5s9mtkR19p8-dSVSOfOw8ViNlySFv9FgBc-tgT4RG4zphVnseIo32d7jNSCBsvkE6igLvnGq68MOe3qJjkqEj5c2Y6xMJ7ok1sbT0FXaIhYcGwBeA28yaCe2i9bQbHPCNIkNoDUZttpc5/s1600/vg1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5s9mtkR19p8-dSVSOfOw8ViNlySFv9FgBc-tgT4RG4zphVnseIo32d7jNSCBsvkE6igLvnGq68MOe3qJjkqEj5c2Y6xMJ7ok1sbT0FXaIhYcGwBeA28yaCe2i9bQbHPCNIkNoDUZttpc5/s1600/vg1.jpg" height="300" width="400" /></a></div>
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-81228946078709920212014-06-27T16:06:00.001+05:302014-06-27T16:06:26.362+05:30வெள்ளாளர் என்போர் யார் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">கொங்கு நாட்டில் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">உழவு தொழில் </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">செய்வதற்காக சோழ </span><span style="background-color: white; color: #141823; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">நாட்டில் இருந்த </span><span style="background-color: white;"><span style="color: #141823; font-family: Helvetica, Arial, lucida grande, tahoma, verdana, arial, sans-serif;"><span style="font-size: 14px; line-height: 19.31999969482422px;">வெள்ளாளரை அடிமையாக </span></span></span><span class="text_exposed_show" style="background-color: white; color: #141823; display: inline; font-family: Helvetica, Arial, 'lucida grande', tahoma, verdana, arial, sans-serif; font-size: 14px; line-height: 19.31999969482422px;">கூட்டி வந்தது வேட்டுவ குல மன்னர்கள்தான் .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடியேறுகிற போது குலங்கள் கிடையாது .குடியேறுகிற போது குலங்கள்<br />பிரித்து விட்டு சாட்சி கையெழுத்து போட்டவர் வேட்டுவர் என்ற செய்தி கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது .கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் இந்த குடியேற்றம்<br />நடக்கிறது .பிறகு வெள்ளாளர்கள் பெண்ணும் பொன்னும் வேட்டுவ போர்<br />மறவர்களுக்கு கொடுத்து நிலத்தை சொந்தமாக்கி கொண்டார்கள் .இதனால்தான்<br />வேட்டுவனின் வீரம் வெள்ளளாச்சி மார்பு நுனியில் இருக்கிறது என்று சொல்<br />வழக்கு கொங்கு நாட்டில் இருக்கிறது .சில கோயில்கள் வேட்டுவற்கும் ,வெள்ளலற்கும்<br />குல தெய்வமாக இருக்கிறது.அந்த கோவில்களை கட்டியவர்கள் வேட்டுவர்கலே பெண்களை வேட்டுவ மன்னர்களின் அந்தபுரதுகு கொடுத்து பெற்று கொண்டவர்கள்<br />தான் இந்த வெள்ளாளர்கள் .</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-58810645545895286602014-02-06T08:29:00.001+05:302014-02-06T08:29:57.662+05:30வேட்டுவகவுண்டர் மாநாடு<iframe allowfullscreen="" frameborder="0" height="344" src="//www.youtube.com/embed/n8gWZYAmwq8" width="459"></iframe>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8826036852280109568.post-36876314607989195672014-01-31T17:15:00.000+05:302014-01-31T17:15:58.476+05:30கரூர் மாவட்ட அரசியல் விளம்பர பலகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz_z0ihpd2JKwS5_CDmS1tal12DfetCQFL-JMqL9W3Y4T-Q_WJY4SDnmx0grC5iI50LC6rQnUMqp05Xez70T2EKMfVA6dGKEVQ3zI05jSkPcBjZGfYNLfGNZc7qovMdsV-BUvx4ulNPPmn/s1600/Raj.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="வேட்டுவ கவுண்டர் படை" border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz_z0ihpd2JKwS5_CDmS1tal12DfetCQFL-JMqL9W3Y4T-Q_WJY4SDnmx0grC5iI50LC6rQnUMqp05Xez70T2EKMfVA6dGKEVQ3zI05jSkPcBjZGfYNLfGNZc7qovMdsV-BUvx4ulNPPmn/s1600/Raj.jpg" height="200" title="கரூர் மாவட்ட வேட்டுவ கவுண்டர் படை" width="400" /></a></div>
<br /></div>
Unknownnoreply@blogger.com0